புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
58 Posts - 61%
heezulia
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
21 Posts - 22%
mohamed nizamudeen
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
53 Posts - 61%
heezulia
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
19 Posts - 22%
mohamed nizamudeen
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
5 Posts - 6%
dhilipdsp
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
வண்டி மறித்த காளியம்மன் I_vote_lcapவண்டி மறித்த காளியம்மன் I_voting_barவண்டி மறித்த காளியம்மன் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டி மறித்த காளியம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 13, 2011 12:06 pm

வண்டி மறித்த காளியம்மன் Vandik10


ராஜபாளையம் அருகே சங்கரன்கோவில் ரோட்டில் முறம்பு என்ற இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வண்டி காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள காளியம்மன் படுத்த கோலத்தில் காட்சித் தருகிறார்.

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் உள்ள ஆசிலாபுரம் கிராமத்தில் நடந்த சந்தைக்கு பல பகுதிகளிலும் இருந்தும் வணிகர்கள், கிராம மக்கள் வருவார்கள். இந்த சந்தைக்கு ஒரு வயதான வியாபாரியும், அவரது பேத்தியும் மாட்டு வண்டியில் வந்தனர். மாட்டு வண்டியை வியாபாரி ஓட்டி வர பேத்தி வண்டியில் அமர்ந்து இருந்தாள். தற்போது கோவில் இருக்கும் இடத்துக்கு அருகே வண்டி வந்ததும் காளை மாடுகள் இரண்டும் நகர மறுத்தன. எவ்வளவோ முயன்றும் காளைகள் நகர்ந்தபாடில்லை.

அந்த இடத்தில் ஏதோ சக்தி இருக்கிறது என நினைத்த வயதான வியாபாரி, சுற்றும் முற்றும் பார்த்தார். ஒன்றுமே அவரது கண்ணுக்கு புலப்படவில்லை. அப்போது திடீரென வண்டியில் அமர்ந்து இருந்த அவரது பேத்தி அருள் வந்து ஆடினாள்.

"என்னை யாருன்னு உனக்கு தெரியலையா? நான்தான் காளி வந்து இருக்கேன். இங்கே தான் படுத்து இருக்கேன். என்னை இந்த வழியாக செல்பவர்கள் வணங்கி சென்றால் அருள் தந்து காப்பேன்'' என கூறி கண்கள் சிவந்தபடி நின்றாள்.

அப்போது வியாபாரி, "நீ தான் காளி என எப்படி நம்புவது?'' என வினவினார்.

"என்னையே நம்ம மறுக்கிறாயா? கொஞ்சம் தள்ளி சென்று பார்த்தால் நான் யாருன்னு உனக்கு புரியும் போ... போய் பாரு'' என ஆக்ரோஷமாக கூறினாள்.

இதனால் அந்த வியாபாரி பேத்தி கை காட்டிய இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது காளியம்மன் கண்களை உருட்டியபடி சிவப்பு பட்டு உடுத்தி படுத்த கோலத்தில் ஆங்காரமாக காட்சி அளித்தாள்.

இதை பார்த்து பரவசம் அடைந்த வியாபாரி அவளிடம் மன்னிட்டு கேட்டு தரையில் விழுந்து வணங்கினார். அதற்குள் அங்கிருந்து காளியம்மன் மறைந்துவிட்டாள். அந்த இடத்தில் காளிக்கு கோவிலும் எழுப்பப்பட்டது. வண்டியை மறித்து காட்சி அளித்ததால் இந்த அம்மனை `வண்டி மறித்த காளியம்மன்' என அழைக்கின்றனர்.

சிறப்பு அம்சம்

12 அடி நீளத்தில் கம்பீரமாக படுத்த நிலையில் வீற்றிருக்கும் இவள் கேட்டவர்களுக்கு கேட்டவரம் அருளும் தாய் உள்ளம் கொண்டவள். குழந்தை வரம் வேண்டுவோர் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் அருள் கிடைப்பது நிச்சயம். இவள் எழுந்து நின்றால் உலகம் தாங்காது என கருதி இவளது காலில் சங்கிலி போட்டு உள்ளனர். இந்த சங்கிலியை தொட்டு வணங்கினால் தீராத பிரச்சினைகள் உடனே தீரும் என்கிறார்கள்.

தலைமுடியையே பாயாக விரித்து அதன்மேல் தலை வைத்து படுத்து இருக்கும் இந்த காளியம்மனை இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் வணங்கி செல்கின்றனர்.

அமைவிடம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் முறம்பு பஸ் நிறுத்தம் அருகே சாலையோரம் இந்த கோவில் அமைந்துள்ளது.



வண்டி மறித்த காளியம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 12:12 pm

நிஜமா இது மாதிரில்லாம் நடந்துருக்கா அண்ணா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக