புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் கடன் தீர
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- sshanthiஇளையநிலா
- பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010
First topic message reminder :
உங்கள் கடன் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது
உங்கள் கடன் முழுமையாகத் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.
14.4.2010
அன்று நமது தமிழ்வருடம் விக்ருதி பிறக்கிறது.14.4.2011 வரை நமது
தமிழ்வருடம் விக்ருதியில் சில குறிப்பிட்ட நாட்களில்,சில குறிப்பிட்ட
நேரங்கள் வரும்.அந்த நேரங்களுக்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர்.இந்த
நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால்,நமது கடன் முழுமையாகத் தீர்ந்துவிடும்.
எப்படி என்பதைப் பார்ப்போம்:
நான் ராமன் என்பவரிடம்15.7.2004 அன்று
ரூ.1,00,000/-கடன் வாங்கியிருக்கிறேன்.வருடங்கள் பல கடந்தும்,என்னால் வட்டி
மட்டுமே கட்ட முடிகிறது.எனக்கோ எரிச்சல்! உழைக்கும் சம்பளம் வட்டி கட்டவே
சரியாகிவிடுகிறது என நான் நினைக்கிறேன்.எப்படி நான் இந்த ஒரு லட்ச ரூபாய்க்
கடனை அடைப்பது?
கீழே ஜோதிடப்படி, மைத்ர முகூர்த்த நேரங்கள்
கணிக்கப்பட்டு,தரப்பட்டுள்ளன.இந்தப்பட்டியல், சித்திரை 1,விக்ருதி வருடம்
முதல் பங்குனி 30 வரை (கிறிஸ்தவத் தேதி 14.4.2010 முதல் 13.4.2011 வரை )
தரப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் வரும் நேரத்தில்,நான் ராமன் என்பவரை
சந்திக்க வேண்டும்.நான் ரூ.1,00,000/-வாங்கினேன் அல்லவா? அதற்கு வட்டி மாதா
மாதம் தந்துகொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறேன்.இந்த நேரத்தில் அசலில்
ஒரு பகுதியைக் கொண்டு சென்று,(உதாரணம் ரூ.5000/- அல்லது ரூ.10,000/-) ராமன்
அவர்களிடம் கொடுத்து இந்த நேரத்தில் வரவு வைக்கச் சொல்ல வேண்டும்.இப்படி
ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்தத்தில் கடன் வாங்கியவரிடம்
செலுத்திவிட்டால்,அதன்பிறகு,மீதிக் கடன் தொகை(ரூ95,000/- அல்லது
ரூ.90,000/-) வெகு விரைவாக,வெகு எளிதாகத் தீர்ந்துவிடும்.
போன வருடம்
விரோதி (14.4.2009 முதல் 13.4.2010 வரை) இதே போல், மைத்ர முகூர்த்தம்
நேரப்பட்டியல் நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டோம்.இந்தப் பட்டியலைப்
பயன்படுத்தியவர்கள் பலரது கடன்கள் தீர்ந்துள்ளன.(மொத்தம் 64 பேர்கள் எமக்கு
மின் அஞ்சல் அனுப்பியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு
ரூ2,00,000/- கடன் இருந்தது.இந்தக் கடன் தீர்ந்தது.ஒரே ஒருவருக்கு ரூ 1கோடி
கடன் இருந்தது.இன்று அவருக்கு கடன் ரூ.20,00,000/-ஆகக் குறைந்துவிட்டது என
மகிழ்ச்சிபொங்கிடக் கூறியுள்ளார்.)
விக்ருதி வருடத்தின் மைத்ர முகூர்த்தங்கள்:
14.4.2010 புதன் இரவு 7.45 முதல் இரவு 9.45 வரை
30.4.2010 வெள்ளி இரவு 7.50 முதல் இரவு 9.50 வரை
12.5.2010 புதன் காலை 4.17 முதல் காலை 6.17 வரை
27.5.2010 வியாழன் மாலை 5.48 முதல் இரவு 7.48 வரை
9.6.2010 புதன் காலை 6.54 முதல் காலை 8.54 வரை
24.6.2010 வியாழன் மாலை 3.02 முதல் மாலை 5.02 வரை
21.7.2010 புதன் மதியம் 1.50 முதல் மதியம் 3.50 வரை
7.8.2010 சனி காலை 6.00 முதல் காலை 6.40 வரை
7.8.2010 சனி காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை
7.8.2010 சனி மாலை 4.40 முதல் மாலை 6.40 வரை
7.8.2010 சனி இரவு 10.40 முதல் இரவு 12.40 வரை
17.8.2010 செவ்வாய் மதியம் 12.20 முதல் மதியம் 2.01 வரை
29.8.2010 ஞாயிறு இரவு 9.14 முதல் இரவு 11.14 வரை
14.9.2010 செவ்வாய் காலை 10.18 முதல் மதியம் 12.18 வரை
25.9.2010 சனி இரவு 7.28 முதல் இரவு 9.28 வரை
12.10.2010 செவ்வாய் காலை 8.50 முதல் காலை 10.50 வரை
23.10.2010 சனி மாலை 5.22 முதல் இரவு 7.22 வரை
8.11.2010 திங்கள் காலை 6.45 முதல் காலை 8.45 வரை
19.11.2010 வெள்ளி மாலை 4.05 முதல் மாலை 6.05 வரை
5.12.2010 ஞாயிறு காலை 5.25 முதல் காலை 7.25 வரை
16.12.2010 வியாழன் மதியம் 2.40 முதல் மதியம் 4.40 வரை
18.12.2010 சனி காலை 8.30 முதல் காலை 10.30 வரை
1.1.2011 சனி காலை 4.21 முதல் காலை 6.21 வரை
1.1.2011 சனி காலை 8.21 முதல் காலை 10.21 வரை
1.1.2011 சனி மதியம் 2.21 முதல் மாலை 4.21 வரை
1.1.2011 சனி இரவு 8.21 முதல் இரவு 10.21 வரை
13.1.2011 வியாழன் மதியம் 12.15 முதல் 2.15 வரை
28.1.2011 வெள்ளி நள்ளிரவு 1.37 முதல் விடிகாலை 3.37 வரை
9.2.2011 புதன் காலை 10.45 முதல் மதியம் 12.45 வரை
24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் நள்ளிரவு 1.39 வரை
8.3.2011 செவ்வாய் காலை 9.53 முதல் காலை 11.53 வரை
9.3.2011 புதன் காலை 9.01 முதல் காலை 11.01 வரை
24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் இரவு 11.45 வரை
5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் காலை 8.46 வரை
நன்றி ஆன்மிக கடல் @ஜிமெய்ல்.கொம்
உங்கள் கடன் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது
உங்கள் கடன் முழுமையாகத் தீர ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.
14.4.2010
அன்று நமது தமிழ்வருடம் விக்ருதி பிறக்கிறது.14.4.2011 வரை நமது
தமிழ்வருடம் விக்ருதியில் சில குறிப்பிட்ட நாட்களில்,சில குறிப்பிட்ட
நேரங்கள் வரும்.அந்த நேரங்களுக்கு மைத்ர முகூர்த்தம் என்று பெயர்.இந்த
நேரத்தை முறையாகப் பயன்படுத்தினால்,நமது கடன் முழுமையாகத் தீர்ந்துவிடும்.
எப்படி என்பதைப் பார்ப்போம்:
நான் ராமன் என்பவரிடம்15.7.2004 அன்று
ரூ.1,00,000/-கடன் வாங்கியிருக்கிறேன்.வருடங்கள் பல கடந்தும்,என்னால் வட்டி
மட்டுமே கட்ட முடிகிறது.எனக்கோ எரிச்சல்! உழைக்கும் சம்பளம் வட்டி கட்டவே
சரியாகிவிடுகிறது என நான் நினைக்கிறேன்.எப்படி நான் இந்த ஒரு லட்ச ரூபாய்க்
கடனை அடைப்பது?
கீழே ஜோதிடப்படி, மைத்ர முகூர்த்த நேரங்கள்
கணிக்கப்பட்டு,தரப்பட்டுள்ளன.இந்தப்பட்டியல், சித்திரை 1,விக்ருதி வருடம்
முதல் பங்குனி 30 வரை (கிறிஸ்தவத் தேதி 14.4.2010 முதல் 13.4.2011 வரை )
தரப்பட்டுள்ளன.இந்தப் பட்டியலில் வரும் நேரத்தில்,நான் ராமன் என்பவரை
சந்திக்க வேண்டும்.நான் ரூ.1,00,000/-வாங்கினேன் அல்லவா? அதற்கு வட்டி மாதா
மாதம் தந்துகொண்டிருக்கிறேன் என கூறியிருக்கிறேன்.இந்த நேரத்தில் அசலில்
ஒரு பகுதியைக் கொண்டு சென்று,(உதாரணம் ரூ.5000/- அல்லது ரூ.10,000/-) ராமன்
அவர்களிடம் கொடுத்து இந்த நேரத்தில் வரவு வைக்கச் சொல்ல வேண்டும்.இப்படி
ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை மைத்ர முகூர்த்தத்தில் கடன் வாங்கியவரிடம்
செலுத்திவிட்டால்,அதன்பிறகு,மீதிக் கடன் தொகை(ரூ95,000/- அல்லது
ரூ.90,000/-) வெகு விரைவாக,வெகு எளிதாகத் தீர்ந்துவிடும்.
போன வருடம்
விரோதி (14.4.2009 முதல் 13.4.2010 வரை) இதே போல், மைத்ர முகூர்த்தம்
நேரப்பட்டியல் நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டோம்.இந்தப் பட்டியலைப்
பயன்படுத்தியவர்கள் பலரது கடன்கள் தீர்ந்துள்ளன.(மொத்தம் 64 பேர்கள் எமக்கு
மின் அஞ்சல் அனுப்பியுள்ளனர்.இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு
ரூ2,00,000/- கடன் இருந்தது.இந்தக் கடன் தீர்ந்தது.ஒரே ஒருவருக்கு ரூ 1கோடி
கடன் இருந்தது.இன்று அவருக்கு கடன் ரூ.20,00,000/-ஆகக் குறைந்துவிட்டது என
மகிழ்ச்சிபொங்கிடக் கூறியுள்ளார்.)
விக்ருதி வருடத்தின் மைத்ர முகூர்த்தங்கள்:
14.4.2010 புதன் இரவு 7.45 முதல் இரவு 9.45 வரை
30.4.2010 வெள்ளி இரவு 7.50 முதல் இரவு 9.50 வரை
12.5.2010 புதன் காலை 4.17 முதல் காலை 6.17 வரை
27.5.2010 வியாழன் மாலை 5.48 முதல் இரவு 7.48 வரை
9.6.2010 புதன் காலை 6.54 முதல் காலை 8.54 வரை
24.6.2010 வியாழன் மாலை 3.02 முதல் மாலை 5.02 வரை
21.7.2010 புதன் மதியம் 1.50 முதல் மதியம் 3.50 வரை
7.8.2010 சனி காலை 6.00 முதல் காலை 6.40 வரை
7.8.2010 சனி காலை 10.40 முதல் மதியம் 12.40 வரை
7.8.2010 சனி மாலை 4.40 முதல் மாலை 6.40 வரை
7.8.2010 சனி இரவு 10.40 முதல் இரவு 12.40 வரை
17.8.2010 செவ்வாய் மதியம் 12.20 முதல் மதியம் 2.01 வரை
29.8.2010 ஞாயிறு இரவு 9.14 முதல் இரவு 11.14 வரை
14.9.2010 செவ்வாய் காலை 10.18 முதல் மதியம் 12.18 வரை
25.9.2010 சனி இரவு 7.28 முதல் இரவு 9.28 வரை
12.10.2010 செவ்வாய் காலை 8.50 முதல் காலை 10.50 வரை
23.10.2010 சனி மாலை 5.22 முதல் இரவு 7.22 வரை
8.11.2010 திங்கள் காலை 6.45 முதல் காலை 8.45 வரை
19.11.2010 வெள்ளி மாலை 4.05 முதல் மாலை 6.05 வரை
5.12.2010 ஞாயிறு காலை 5.25 முதல் காலை 7.25 வரை
16.12.2010 வியாழன் மதியம் 2.40 முதல் மதியம் 4.40 வரை
18.12.2010 சனி காலை 8.30 முதல் காலை 10.30 வரை
1.1.2011 சனி காலை 4.21 முதல் காலை 6.21 வரை
1.1.2011 சனி காலை 8.21 முதல் காலை 10.21 வரை
1.1.2011 சனி மதியம் 2.21 முதல் மாலை 4.21 வரை
1.1.2011 சனி இரவு 8.21 முதல் இரவு 10.21 வரை
13.1.2011 வியாழன் மதியம் 12.15 முதல் 2.15 வரை
28.1.2011 வெள்ளி நள்ளிரவு 1.37 முதல் விடிகாலை 3.37 வரை
9.2.2011 புதன் காலை 10.45 முதல் மதியம் 12.45 வரை
24.2.2011 வியாழன் இரவு 11.39 முதல் நள்ளிரவு 1.39 வரை
8.3.2011 செவ்வாய் காலை 9.53 முதல் காலை 11.53 வரை
9.3.2011 புதன் காலை 9.01 முதல் காலை 11.01 வரை
24.3.2011 வியாழன் இரவு 9.45 முதல் இரவு 11.45 வரை
5.4.2011 செவ்வாய் காலை 6.46 முதல் காலை 8.46 வரை
நன்றி ஆன்மிக கடல் @ஜிமெய்ல்.கொம்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
டேய் மணி எனக்கே மார்க் கொடுக்குறியா ரொம்ப முன்னேறிட்டடா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:kadan vaangamaa irunthaa kadan vaangittu ithula solli irukkra thethila thiruppi koduththu paarungaரபீக் wrote:கடன் வாங்காமல் இருந்தால் என்ன பன்றது ?
நீங்க சொன்ன சரியாதான் இருக்கும் அக்கா !!!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
உதயசுதா wrote:kadan vaangamaa irunthaa kadan vaangittu ithula solli irukkra thethila thiruppi koduththu paarungaரபீக் wrote:கடன் வாங்காமல் இருந்தால் என்ன பன்றது ?
அக்கா இப்படியே பேசிட்டே இருக்காம என் கிட்ட வாங்குன அந்த 10 லட்ச ரூபாய் திருப்பி கொடுக்குற வழிய பாருங்க
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
அவ்வளவுதானே ஒரு இருபது லட்சம் கடன் கொடு,உன்னோட 10 லட்சத்தை திருப்பி தரேன்Manik wrote:உதயசுதா wrote:kadan vaangamaa irunthaa kadan vaangittu ithula solli irukkra thethila thiruppi koduththu paarungaரபீக் wrote:கடன் வாங்காமல் இருந்தால் என்ன பன்றது ?
அக்கா இப்படியே பேசிட்டே இருக்காம என் கிட்ட வாங்குன அந்த 10 லட்ச ரூபாய் திருப்பி கொடுக்குற வழிய பாருங்க
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உதயசுதா wrote:அவ்வளவுதானே ஒரு இருபது லட்சம் கடன் கொடு,உன்னோட 10 லட்சத்தை திருப்பி தரேன்Manik wrote:உதயசுதா wrote:kadan vaangamaa irunthaa kadan vaangittu ithula solli irukkra thethila thiruppi koduththu paarungaரபீக் wrote:கடன் வாங்காமல் இருந்தால் என்ன பன்றது ?
அக்கா இப்படியே பேசிட்டே இருக்காம என் கிட்ட வாங்குன அந்த 10 லட்ச
ரூபாய் திருப்பி கொடுக்குற வழிய பாருங்க
நல்ல டீலிங்கா இருக்கே ,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
தம்பி கிட்ட போயி அக்கா கடன் கேட்கலாமா இது உங்க்களுக்கே நியாயமா இருக்கா அக்கா
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Manik wrote:தம்பி கிட்ட போயி அக்கா கடன் கேட்கலாமா இது உங்க்களுக்கே நியாயமா இருக்கா அக்கா
அப்புறம் எதுக்கு தம்பி உடையான் படைக்கஞ்சான் ன்னு சொல்றீங்க ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|