புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
51 Posts - 43%
T.N.Balasubramanian
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
2 Posts - 2%
prajai
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
417 Posts - 48%
heezulia
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
288 Posts - 33%
Dr.S.Soundarapandian
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
28 Posts - 3%
prajai
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_m10தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Thu Mar 03, 2011 8:51 pm

என்
ஆருயிர்த் தோழனவனைத் தேடினேன்...
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே?

ஆலயம் முழுவதும் தேடினேன்...
என் அன்புக்குரியோனைத் தேடினேன்....
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

பார்க்கும் இடமெல்லாம் தேடினேன்
என் பாசத்துக்குரியோனைத் தேடினேன்.
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

செல்லும் வழியெல்லாம் தேடினேன்...
என் செயல்களுக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

ஒலிக்கும் இசைகளிலெல்லாம் தேடினேன்..
என் இன்பத்துக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

படிக்கும் புத்தகமெல்லாம் தேடினேன்..
என் பண்புக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

உண்ணும் உணவிலெல்லாம் தேடினேன்...
என் உயிருக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

குதித்தோடும் ஆற்றிலெல்லாம் தேடினேன்...
என் ஆசைக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வீசிடும் தென்றலிலெல்லாம் தேடினேன்...
என் காதலுக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வளர்க்கும் மீன்களிலெல்லாம் தேடினேன்...
என் வளர்ச்சிக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

என் நினைவுகளெல்லாம் தேடினேன் ..
என் கவிதைக்குரியோனைத் தேடினேன்....
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

எங்கு தேடியும் கிடைக்காத என்னவனைக் கண்டறிந்தேன்
என் இதயமென்னும் கோவிலில் தீபமாய் ஒளிவீசி
என்னை மலரச் செய்து கொண்டிருக்கிறானென்பதை....!


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 03, 2011 9:12 pm

முதலிலிருந்து வாசித்து வந்துகொண்டு இருக்கும் போதே நான் மனதில் சிந்தித்தேன்... மனத்தை ஆள்பவனை மனத்துள் தேடாமல் உலகெங்கும் தேடுகிறாளே இந்த காதலி என்று..

இறுதி வரிகளை வாசித்தபோது நான் நினைத்ததை இறுதியில் கூறி இருப்பதை கண்டு அட ... கவிஞர்கள் ஒருபோலச் சிந்திப்பார்களா என்று..!

அருமை அருமை ... வேறென்ன சொல்ல அமுதவர்ஷிணி.?

பாராட்டுகக்ள்..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Mar 04, 2011 10:07 pm

கருத்தினைப் புரிந்து உடன் பகிர்ந்தமைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி.மற்றவரின் மனதை வாசிப்போரை பெரியோர்கள் ஞானி எனக் கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்பொழுதுதான் அதனை நிஜத்தில் பார்க்கிறேன். தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! 154550 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! 154550 தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! 154550

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 10:39 pm

நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Mar 05, 2011 4:02 pm

மிக அருமையான சிந்தனை. தேடலின் விஷ்வரூபம் வார்தைகளில் தென்படுகிறது.

இதில்


வளர்க்கும் மீன்களிலெல்லாம் தேடினேன்...
என் வளர்ச்சிக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?


இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! 677196



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Mar 05, 2011 4:23 pm

உண்ணும் உணவிலெல்லாம் தேடினேன்...
என் உயிருக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

தேடல் என்பது காற்று மாதிரி நிற்கவே நிற்காது ஆனால் உமது தேடல் உரிமையுள்ள பொருளைத் தேடியதால் கிடைத்துவிட்டது போல அருமையாக இருந்தது தோழியே


உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 05, 2011 5:07 pm

அருமை அமுதவர்ஷினி அருமை.இதை விட பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்,கிடைக்கவில்லை



தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Uதேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Dதேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Aதேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Yதேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Aதேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Sதேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Uதேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Dதேடினேன்...தேடினேன்..தேடினேன்..! Hதேடினேன்...தேடினேன்..தேடினேன்..! A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 5:10 pm

அமுத வர்ஷிணி wrote:என்
ஆருயிர்த் தோழனவனைத் தேடினேன்...
தேடினேன்...தேடினேன்..தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே?

ஆலயம் முழுவதும் தேடினேன்...
என் அன்புக்குரியோனைத் தேடினேன்....
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

பார்க்கும் இடமெல்லாம் தேடினேன்
என் பாசத்துக்குரியோனைத் தேடினேன்.
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

செல்லும் வழியெல்லாம் தேடினேன்...
என் செயல்களுக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

ஒலிக்கும் இசைகளிலெல்லாம் தேடினேன்..
என் இன்பத்துக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

படிக்கும் புத்தகமெல்லாம் தேடினேன்..
என் பண்புக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

உண்ணும் உணவிலெல்லாம் தேடினேன்...
என் உயிருக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

குதித்தோடும் ஆற்றிலெல்லாம் தேடினேன்...
என் ஆசைக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வீசிடும் தென்றலிலெல்லாம் தேடினேன்...
என் காதலுக்குரியோனைத் தேடினேன்..
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

வளர்க்கும் மீன்களிலெல்லாம் தேடினேன்...
என் வளர்ச்சிக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

என் நினைவுகளெல்லாம் தேடினேன் ..
என் கவிதைக்குரியோனைத் தேடினேன்....
எங்கே சென்றாயடா என் கண்ணே ?

எங்கு தேடியும் கிடைக்காத என்னவனைக் கண்டறிந்தேன்
என் இதயமென்னும் கோவிலில் தீபமாய் ஒளிவீசி
என்னை மலரச் செய்து கொண்டிருக்கிறானென்பதை....!
நட்பு மிக தூய்மையானது...
கேட்காமலே நாடிச்செல்லாமலே
அருகே இருந்து துயர் துடைத்து
தவறு கண்டால் கண்டித்து
கண்ணீர் கண்டால் துடித்து
தேடாதே எங்கும் நட்பை
உனக்குள் இருந்து உயிர்கொடுக்க
இதோ இருக்கிறேன் உன் உயிர்நட்பு
என்ற அழகான வரிகளால் நட்புக்கு பலம் சேர்த்த கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள் வர்ஷிணி... அன்பு மலர்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! 47
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Mar 06, 2011 10:07 pm

மு.வித்யாசன் wrote:மிக அருமையான சிந்தனை. தேடலின் விஷ்வரூபம் வார்தைகளில் தென்படுகிறது.

இதில்


வளர்க்கும் மீன்களிலெல்லாம் தேடினேன்...
என் வளர்ச்சிக்குரியோனைத் தேடினேன்...
எங்கே சென்றாயடா என் கண்ணே ?


இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! 677196
புன்னகை மிக்க மகிழ்ச்சி. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! 678642

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Sun Mar 06, 2011 10:09 pm

[quote="kavimuki"]குஓட்டே
மிக்க மகிழ்ச்சி. தேடினேன்...தேடினேன்..தேடினேன்..! 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக