புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
25 Posts - 38%
heezulia
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
4 Posts - 6%
Raji@123
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
2 Posts - 3%
prajai
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
2 Posts - 3%
Srinivasan23
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
1 Post - 2%
Barushree
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
155 Posts - 42%
ayyasamy ram
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
21 Posts - 6%
Rathinavelu
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_lcapஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_voting_barஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 12, 2011 1:01 pm

மதுரை : மதுரை சிறைக்கு அழைத்துச் செல்ல ஆளில்லை; நலம் விசாரித்து கடிதம் எழுத படிப்பறிவில்லை; தானாக சென்று பார்க்கவும் வழியில்லை என்று ஆறு ஆண்டுகளாக தவித்த, 70 வயது தாய் கருப்பாயி, நேற்று முன்தினம், தட்டுத்தடுமாறி, தனி ஆளாக வந்து, ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தனது மகன் காமாட்சி ராஜாவை(51) சந்தித்து பாசமழை பொழிந்ததை கண்டு, சக கைதிகள் நெகிழ்ந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் வசித்தவர் காமாட்சி ராஜா. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர். இவரது தாயார் கருப்பாயி, தேனி மாவட்டம் போடியில் தனியாக வசித்து வருகிறார். 2005ல் இடப் பிரச்னையில் உறவினரை காமாட்சி ராஜா கொலை செய்த வழக்கில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஆயுள் தண்டனை பெற்று தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இவரை பார்க்க உறவினர்கள் மூலம், கருப்பாயி பலமுறை முயற்சித்தும் பலனில்லை. தனியாக வந்து சந்திக்கவும் தைரியமில்லை. இப்படியே ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், "மகனை எப்படியும் சந்தித்தே ஆக வேண்டும்' என்று முடிவு செய்த அவர், நேற்று முன்தினம் மதுரை சிறைக்கு தனியே வந்தார். கைதியை பார்க்க சமர்ப்பிக்கப்படும் ரேஷன் கார்டு நகல் போன்ற ஆவணங்கள் எதையும் கொண்டு வரவில்லை. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரனின் கவனத்திற்கு காவலர்கள் கொண்டு சென்றனர்.மனிதாபிமான அடிப்படையில், காவலர்களே மனு எழுதி, கருப்பாயியை சிறைக்குள் அழைத்துச் சென்றனர்.

ஜெயிலர் அறையில் மகனுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில், அங்கு வந்து நின்ற மகனின் கண்களும், இதை கண்டு கண்ணீர் கலங்கிய கருப்பாயி கண்களும் "பாசப் போராட்டம்' நடத்தின. இதைப் பார்த்து கொண்டிருந்த அதிகாரிகளும், சக கைதிகளின் கண்களும் கசிந்தன. இவர்களின் பாசப் போராட்டம் அரை மணி நேரம் நீடித்தது.
ஆறு ஆண்டுகளாக சந்திக்க வராதது குறித்து மகனிடம் கருப்பாயி தெரிவித்தார். "இனி அடிக்கடி சந்திக்க வருவேன்' என்ற, தனது தாயின் காலில் விழுந்து காமாட்சி ராஜா ஆசீர்வாதம் வாங்கினார்.பின், சிறை காவலர்கள் கருப்பாயியை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்துச் சென்று, பயணச் சீட்டு எடுத்து கொடுத்து போடிக்கு வழியனுப்பி வைத்தனர்.

தினமலர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 12, 2011 1:26 pm

மகன் குற்றவாளியாக இருப்பினும் தாய் அன்புக்கு ஈடேது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 12, 2011 5:20 pm

சந்தர்ப்ப வசத்தால் மகன் குற்றவாளி ஆனாலும் தாயன்புக்கு ஈடு இல்லை.



ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Uஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Dஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Aஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Yஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Aஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Sஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Uஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Dஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Hஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக