Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
+8
ப்ரியா
கலைவேந்தன்
உதயசுதா
gnanammm
Aathira
பிரகாசம்
முரளிராஜா
சிவா
12 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
First topic message reminder :
மராட்டிய மாநிலம் புனேவில் உருது தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, 5-ம் வகுப்பில் உருது பாடம் நடத்திய ஆசிரியை பர்விகா கான், தான் கரும்பலகையில் எழுதிய பாடத்தை வாசிக்குமாறு ஒரு மாணவனிடம் கூறினார். அந்த மாணவன் அலட்சியமாக `கரும்பலகையில் ஒன்றும் எழுதவில்லையே' என்று கூறினான்.
பிறகு திடீரென பயந்தவன் போல, `கரும்பலகையில் இருந்து, முட்டை வடிவத்தில் பேய் வருகிறது' என்று அலறியபடியே ஓடினான். இதையடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களும் வெளியேறி விட பள்ளிக்கூடம் மூடப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல பயப்படுவதால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று, 14-ந் தேதிவரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளியின் புகழை கெடுக்க, யாரோ அந்த மாணவனை தூண்டி விட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் செய்துள்ளது.
மராட்டிய மாநிலம் புனேவில் உருது தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, 5-ம் வகுப்பில் உருது பாடம் நடத்திய ஆசிரியை பர்விகா கான், தான் கரும்பலகையில் எழுதிய பாடத்தை வாசிக்குமாறு ஒரு மாணவனிடம் கூறினார். அந்த மாணவன் அலட்சியமாக `கரும்பலகையில் ஒன்றும் எழுதவில்லையே' என்று கூறினான்.
பிறகு திடீரென பயந்தவன் போல, `கரும்பலகையில் இருந்து, முட்டை வடிவத்தில் பேய் வருகிறது' என்று அலறியபடியே ஓடினான். இதையடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களும் வெளியேறி விட பள்ளிக்கூடம் மூடப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல பயப்படுவதால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று, 14-ந் தேதிவரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளியின் புகழை கெடுக்க, யாரோ அந்த மாணவனை தூண்டி விட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் செய்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
ஏனுங்க சுதா..? உங்களுக்கும் எனக்கும் சொத்துப்பகை வம்பு வழக்கு எதுவும் இருக்குதா..? அப்படியே இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் தானே...? எதுக்கு உங்களுக்கு வீணா இந்த கொலைவெறி..? நானே பிசி சரியில்லாம லேப்டாப் வேலை செய்யாம நொண்டி நொண்டி எதோ ஒன்னு ரெண்டு பதிவு போடறேன்... என்னைப்பாத்தா பாவமா இல்லையா..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
கலை wrote:ஏனுங்க சுதா..? உங்களுக்கும் எனக்கும் சொத்துப்பகை வம்பு வழக்கு எதுவும் இருக்குதா..? அப்படியே இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் தானே...? எதுக்கு உங்களுக்கு வீணா இந்த கொலைவெறி..? நானே பிசி சரியில்லாம லேப்டாப் வேலை செய்யாம நொண்டி நொண்டி எதோ ஒன்னு ரெண்டு பதிவு போடறேன்... என்னைப்பாத்தா பாவமா இல்லையா..?
பாவமாவா? கொஞ்சம் கூட இல்லையாம்.... !
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
பாவமா தான் இருந்துச்சு.ஆனாலும் எங்க மேடத்த பார்த்து நீங்க இப்படி சொன்னது தப்புதானே?கலை wrote:ஏனுங்க சுதா..? உங்களுக்கும் எனக்கும் சொத்துப்பகை வம்பு வழக்கு எதுவும் இருக்குதா..? அப்படியே இருந்தாலும் பேசித்தீர்த்துக்கலாம் தானே...? எதுக்கு உங்களுக்கு வீணா இந்த கொலைவெறி..? நானே பிசி சரியில்லாம லேப்டாப் வேலை செய்யாம நொண்டி நொண்டி எதோ ஒன்னு ரெண்டு பதிவு போடறேன்... என்னைப்பாத்தா பாவமா இல்லையா..?
மஞ்சு சொன்னாக,உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்பா அப்படி கவனிச்சுக்கிட்டாங்களாமே.அவங்கள இந்த மாதிரி நீங்க சொல்லலாமா?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
உதயசுதா wrote:ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
உதயசுதா wrote:ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
கரெக்டா சொன்னீங்க அக்கா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
சிவா wrote:மராட்டிய மாநிலம் புனேவில் உருது தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, 5-ம் வகுப்பில் உருது பாடம் நடத்திய ஆசிரியை பர்விகா கான், தான் கரும்பலகையில் எழுதிய பாடத்தை வாசிக்குமாறு ஒரு மாணவனிடம் கூறினார். அந்த மாணவன் அலட்சியமாக `கரும்பலகையில் ஒன்றும் எழுதவில்லையே' என்று கூறினான்.
பிறகு திடீரென பயந்தவன் போல, `கரும்பலகையில் இருந்து, முட்டை வடிவத்தில் பேய் வருகிறது' என்று அலறியபடியே ஓடினான். இதையடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களும் வெளியேறி விட பள்ளிக்கூடம் மூடப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல பயப்படுவதால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று, 14-ந் தேதிவரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளியின் புகழை கெடுக்க, யாரோ அந்த மாணவனை தூண்டி விட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் செய்துள்ளது.
வதந்தி கெளப்பி விடுவதே வேலையாகிவிட்டது....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
உதயசுதா wrote:ஏம்பா எல்லாரும் மனைவிய பத்தி இப்படி சொல்றீங்க?முரளிராஜா wrote:நான் பாத்துகிட்டு இருக்கேன்
அதோடுதான் வாழ்ந்துகிட்டு இருக்கேன்
ஒரு நாள் மனைவி இல்லாம இருந்து பாருங்க?உங்களால எதுவும் செய்ய முடியாது.இருக்கும்போது அவங்களோட அருமை உங்கள் யாருக்கும் தெரியாது.அவங்க இல்லாதப்ப தான் தெரியும்.
சரி நான் ஒண்ணு கேக்குறேன்.மனைவிய பேய் ன்னு சொல்றீங்களே.அவங்க கூட குடும்பம் நடத்துரா நீங்க யாரு?
நீங்களும் பேய்தானே?
ஒன்னுகூடிட்டாங்கய்யா , ஒன்னுகூடிட்டாங்கய்யா
ஒரு தமாசுக்குதான் சொன்னேன்
எங்களுக்கும் தெரியும் மேடம் பெற்ற தாய்க்கு நிகரானவள் மனைவி என்று.
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
சிவா wrote:Aathira wrote:ஒரு வேளை அந்த டீச்சர் அப்படி தோன்றி இருப்பார்களோ
ம்ம்ம்ம்.... எந்த டீச்சரா இருக்கும்?
அது பாவிகா.. பானு இல்ல.
Re: கரும்பலகையில் பேயை பார்த்ததாக மாணவன் கூறியதால் பள்ளி மூடப்பட்டது
படிக்கும் பாடம் புரியாவிடில் அது பேய் தானே.. ஸ்கூலுக் லீவ் போட நல்ல ஐடியா செய்தான் பையன்..சிவா wrote:மராட்டிய மாநிலம் புனேவில் உருது தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு, 5-ம் வகுப்பில் உருது பாடம் நடத்திய ஆசிரியை பர்விகா கான், தான் கரும்பலகையில் எழுதிய பாடத்தை வாசிக்குமாறு ஒரு மாணவனிடம் கூறினார். அந்த மாணவன் அலட்சியமாக `கரும்பலகையில் ஒன்றும் எழுதவில்லையே' என்று கூறினான்.
பிறகு திடீரென பயந்தவன் போல, `கரும்பலகையில் இருந்து, முட்டை வடிவத்தில் பேய் வருகிறது' என்று அலறியபடியே ஓடினான். இதையடுத்து, ஒட்டுமொத்த மாணவர்களும் வெளியேறி விட பள்ளிக்கூடம் மூடப்பட்டது. அவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல பயப்படுவதால், பெற்றோர்கள் கோரிக்கையை ஏற்று, 14-ந் தேதிவரை பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளியின் புகழை கெடுக்க, யாரோ அந்த மாணவனை தூண்டி விட்டிருப்பதாக பள்ளி நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்துமாறு போலீசில் புகார் செய்துள்ளது.
varsha- இளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» ஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
» வேலம்மாள் பள்ளி மாணவன் கின்னஸ் உலக சாதனை
» குலசேகரத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
» பந்தய குதிரையில் பறக்கும் பள்ளி மாணவன்
» நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் !
» வேலம்மாள் பள்ளி மாணவன் கின்னஸ் உலக சாதனை
» குலசேகரத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலி
» பந்தய குதிரையில் பறக்கும் பள்ளி மாணவன்
» நாணய சேகரிப்பில் அசத்தும் பள்ளி மாணவன் !
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|