புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
2 Posts - 5%
prajai
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
383 Posts - 49%
heezulia
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
26 Posts - 3%
prajai
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_m10ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய்


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Mar 12, 2011 1:01 pm

மதுரை : மதுரை சிறைக்கு அழைத்துச் செல்ல ஆளில்லை; நலம் விசாரித்து கடிதம் எழுத படிப்பறிவில்லை; தானாக சென்று பார்க்கவும் வழியில்லை என்று ஆறு ஆண்டுகளாக தவித்த, 70 வயது தாய் கருப்பாயி, நேற்று முன்தினம், தட்டுத்தடுமாறி, தனி ஆளாக வந்து, ஆயுள் தண்டனை அனுபவிக்கும் தனது மகன் காமாட்சி ராஜாவை(51) சந்தித்து பாசமழை பொழிந்ததை கண்டு, சக கைதிகள் நெகிழ்ந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் வசித்தவர் காமாட்சி ராஜா. மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர். இவரது தாயார் கருப்பாயி, தேனி மாவட்டம் போடியில் தனியாக வசித்து வருகிறார். 2005ல் இடப் பிரச்னையில் உறவினரை காமாட்சி ராஜா கொலை செய்த வழக்கில், மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். பின், ஆயுள் தண்டனை பெற்று தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இவரை பார்க்க உறவினர்கள் மூலம், கருப்பாயி பலமுறை முயற்சித்தும் பலனில்லை. தனியாக வந்து சந்திக்கவும் தைரியமில்லை. இப்படியே ஆறு ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில், "மகனை எப்படியும் சந்தித்தே ஆக வேண்டும்' என்று முடிவு செய்த அவர், நேற்று முன்தினம் மதுரை சிறைக்கு தனியே வந்தார். கைதியை பார்க்க சமர்ப்பிக்கப்படும் ரேஷன் கார்டு நகல் போன்ற ஆவணங்கள் எதையும் கொண்டு வரவில்லை. இது குறித்து சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரனின் கவனத்திற்கு காவலர்கள் கொண்டு சென்றனர்.மனிதாபிமான அடிப்படையில், காவலர்களே மனு எழுதி, கருப்பாயியை சிறைக்குள் அழைத்துச் சென்றனர்.

ஜெயிலர் அறையில் மகனுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில், அங்கு வந்து நின்ற மகனின் கண்களும், இதை கண்டு கண்ணீர் கலங்கிய கருப்பாயி கண்களும் "பாசப் போராட்டம்' நடத்தின. இதைப் பார்த்து கொண்டிருந்த அதிகாரிகளும், சக கைதிகளின் கண்களும் கசிந்தன. இவர்களின் பாசப் போராட்டம் அரை மணி நேரம் நீடித்தது.
ஆறு ஆண்டுகளாக சந்திக்க வராதது குறித்து மகனிடம் கருப்பாயி தெரிவித்தார். "இனி அடிக்கடி சந்திக்க வருவேன்' என்ற, தனது தாயின் காலில் விழுந்து காமாட்சி ராஜா ஆசீர்வாதம் வாங்கினார்.பின், சிறை காவலர்கள் கருப்பாயியை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டிற்கு அழைத்துச் சென்று, பயணச் சீட்டு எடுத்து கொடுத்து போடிக்கு வழியனுப்பி வைத்தனர்.

தினமலர்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Mar 12, 2011 1:26 pm

மகன் குற்றவாளியாக இருப்பினும் தாய் அன்புக்கு ஈடேது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Mar 12, 2011 5:20 pm

சந்தர்ப்ப வசத்தால் மகன் குற்றவாளி ஆனாலும் தாயன்புக்கு ஈடு இல்லை.



ஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Uஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Dஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Aஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Yஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Aஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Sஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Uஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Dஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் Hஆறு ஆண்டுகளுக்கு பின் மகனை தேடி வந்த தாய் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக