புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
81 Posts - 68%
heezulia
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
18 Posts - 3%
prajai
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 28, 2011 2:56 pm

நான்பிறந்தேன் ஒருநாட்டினிலே
சிறு வீட்டினிலே எந்தன்பாட்டினிலே
நீபிறந்தாய் நீலவானத்திலே இருள்
நேரத்திலே முகிலோரத்திலே
ஏன் நடந்தேன் அந்திநேரத்திலே நதி
யோரத்திலே மனப்பாரத்திலே
நீயிருந்தா யொளிப் பால்நிலவே இருள்
நீங்கிடவே என்னைக் காத்திடவே

தேனெனவே ஒளிபால்நிலவை நதி
மீதெறிய அலைதானொளிர
தான்மனதும் மகிழ்வாகிடவே உணர்
வானதுவே துள்ளி ஆடியதே
காண் பதிலே நீரினோடையிலே அல்லி
யானதொன்றே மலர்ந்தே யிருக்க
நீவிண்ணிலே இங்குநான்மண்ணிலே இருந்
தாலும்மனம் மகிழ்வானதுவே"

தேன்நிலவின் ஒளி மின்னிடவே நதி
துள்ளியதே நல்லபொன்னெனவே
கூன் விழவே அதுஓடியதே ஒலி
கொண்டொரு நங்கையின் புன்சிரிப்பே
ஏன்நடுவே ஒரு அல்லியுமே இதழ்
இன்பமெடுத்து அவிழ்கிறதே
எண்ணமதில் அதுஉன்னை யெண்ணிமன
ஏக்கமுடன் நீரில்ஆடியதோ.

மாலை யென மலர் தூங்கிடவே
மணம்வாங்கிடவே தென்றல் ஏங்கியதே
மேலைவானக் கடல் வீழ்ந்திடவே
மறைந் தான்கதிரோன், எனக் காரிருளே
சோலை யடிமரக் காட்டினிலே
சுற்றி மேட்டினிலே பெருநாட்டினிலே
சேலைஅணிந்த பெண் கூந்தலெனச் புவி
சுற்றியிருள் கரம்மூடியதே

இன்பம்தருங்குளிர் வீசியதே
உள்ளம் கூசியதே உடல் ஆடியதே
சின்னதென இசை தென்றலிலே வந்து
சேர்ந்ததுவே காதில்தேன் எனவே
இன்பமடைந்தஎன் நெஞ்சினிலே வந்த
எண்ணமது துள்ளி ஆடிடவே
நன்றிசொல்ல உனைத்தேடி நின்றேன்அந்தோ
நீயிருந்தாய் முகில் மூடிடவே

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 3:04 pm

"தேனெனவே ஒளிபால்நிலவை நதி
மீதெறிய அலைதானொளிர
தான்மனதும் மகிழ்வாகிடவே உணர்
வானதுவே துள்ளி ஆடியதே
காண் பதிலே நீரினோடையிலே அல்லி
யானதொன்றே மலர்ந்தே யிருக்க
நீவிண்ணிலே இங்குநான்மண்ணிலே இருந்
தாலும்மனம் மகிழ்வானதுவே"

அழகான வர்ணனை.. ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) 677196 ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 04, 2011 8:02 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:"தேனெனவே ஒளிபால்நிலவை நதி
மீதெறிய அலைதானொளிர
தான்மனதும் மகிழ்வாகிடவே உணர்
வானதுவே துள்ளி ஆடியதே
காண் பதிலே நீரினோடையிலே அல்லி
யானதொன்றே மலர்ந்தே யிருக்க
நீவிண்ணிலே இங்குநான்மண்ணிலே இருந்
தாலும்மனம் மகிழ்வானதுவே"

அழகான வர்ணனை.. ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) 677196 ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) 677196

நன்றிகள் தங்களுக்கு. மிக்க நன்றிகள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 8:53 pm

இனிய பண்ணிசைக் கவிதை கிரிகாசன்.. என்ன சொல்லிப் பாராட்ட...? வார்த்தைகளே இல்லை எனலாம்..! பாராட்டுகக்ள் கிரிகாசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Mar 11, 2011 11:10 am

வணக்கம் கிரி,
தமிழ் காக்க - தங்கள் நலம் காக்க!

தங்களின் ஒவ்வொரு கவிதையிலும் கண்டிப்பாக ஒரு வரியை நான் "மீண்டு"ம் ஒருமுறை படித்தபின் தான் "மீண்டு" வருவேன்...

தேனெனவே ஒளிபால்நிலவை நதி
மீதெறிய அலைதானொளிர


தேன்நிலவின் ஒளி மின்னிடவே நதி
துள்ளியதே நல்லபொன்னெனவே
கூன் விழவே அதுஓடியதே ஒலி
கொண்டொரு நங்கையின் புன்சிரிப்பே

மிக்க அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக