புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
52 Posts - 61%
heezulia
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
244 Posts - 43%
heezulia
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
13 Posts - 2%
prajai
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் உயர்வு எதனால் ?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 11, 2011 2:22 am

துரோகம் இழைப்போரின்
துயர்நீங்க வரம்தாராய்
தெய்வமேகருணமனம் கொண்டு
யாரோஅத்தீயவரின்
நரம்புயர வை எங்கள்
நல்லுயிரும் காத்திடவே இன்று?

நரம்புயர

நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்

(காட்டிக் கொடுப்போர் வளர்ப்பின் தவறு!)
பெண்ணவளின்வாழ்வுயரப் பேசுந்தமிழ் வானுயர்ந்து
மண்ணின்நிலை விடுதலைக்கு மாறிடவேண்டும்
எண்ணமதில் நஞ்சுடையோர் இல்லையெனில் மண்ணுயரும்
பெண்ணவளின் பங்குஇதில் பெரிதென வேண்டும்


நீரோடும் விழிகாய்ந்து நிம்மதிவேண் டின்நெஞ்சம்
ஊரோடு ஒன்றுபடும் ஒற்றுமை வேண்டும்
நேரோடும் பாதையிலே நீவிரைந்தே எங்கள்தமிழ்
நேசமெனும் தாயகத்தை வென்றிட வேண்டும்

தேரேறும் தெய்வமெனத் தேசமதைக் காதலித்தே
தேன்தமிழர் வாழ்வுகாகத் துணிந்திட வேண்டும்
வேரோடும் மரமானால் வெட்டவரும் கத்தியின்மேல்
விலையாகிப் பிடியாகா விதிகொள்ளல் வேண்டும்

போராடும் களந்தன்னில் புறமோடி வீழ்ந்ததெனில்
பாலோடும் இடமிழப்பேன் பாராய் என்றாள்
மார்போடு வீரமெழும் மறமகளாம் தாயினைப்போல்
மகன் அருந்தும் பாலில்வீரம் மருந்தென வேண்டும்

அன்புடனே தமிழ்வீரர் அரசபழங் கதைகள்கூறி
அவர்கண்ட வாழ்வினறம் அறிவிட வேண்டும்
பண்டார வன்னியனும் படைகொண்ட எல்லாளன்
பகைதன்னை எதிர்கொண்ட விதம் சொலவேண்டும்

மானத்தை விட்டவனை மனிதநடைப் பிணமென்று
மகனவனைத் தினமோதி மாற்றிட வேண்டும்
தானுந்தன் உடல்மீது தளைந்தோங்கும் மதவீரம்
தாய்உந்தன் தமிழ்ஈழம் காத்திடவென்றே

இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்

தாயென்றும் கூடவரும் தங்கையவர் தாமுமொரு
தலைவி எனும் வாழ்விணைந்த தலைமகள்தானும்
நோயென்னும் மனமெடுத்தாய் நில்லாதே போவென்று
பேயலைந்த தாய்தெருவில் போக்கிட வேண்டும்

பாயொன்றில் துணையிருந்து பாசம்கொள் மனைவிதனும்
சீயென்று சினந்தவனை சிறுமை செய்யவும்
காயம்தொழு நோயதனைக் கண்டவனாய் விட்டுஒரு
நாய்புசிக்கும் தட்டில்நறுஞ் சோறிட வேண்டும்

மாமியொரு மருமகளோ மச்சாளோ மகளவளோ
மங்கையராம் அத்தனையும் சேர்ந்திட வேண்டும்
பாவியவன் தான்திருந்தி பாதைவழி நேரில்வரப்
பார்த்துமனம் மாற்றிவிடு பைந்தமிழ் வெல்லும்’

ஆயிரமாய் உயிரழியும் ஆகஇவன் ஒருவனுண்டேல்
ஆக்குவதும் அழித்திடவும் அன்னையால் முடியும்
சேயுயர்வு கொள்வதற்கு சிறுவயதில் பிஞ்சவனாம்
நீவளர்க்கும் போதுவீரம் நெஞ்சில் வளர்த்திடு!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Mar 11, 2011 10:05 am

வணக்கம் கிரி. தங்கள் நலன் காக்க!
அருமையான கவிதை.

"நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்
"

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான் "

அவ்வை வாக்குபோல் பெண் உயர்வையும் அழகாகக் கூறியுள்ளீர்.

அடுத்து, ஒரு வீரத் தமிழ்மகனை எப்படி வளர்க்கவேண்டும் என தாய்க்கு ஒவ்வொன்றாய் கூறிக்கொண்டே வந்து...

"இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்"


எந்த ஒரு சூழலிலும் ஒரு தாயானவள் தான் பெற்ற மக்களைத் தனதில்லை எனக்கூறமாட்டாள். ஆனால்.... தமிழ்க் குடிக்கு எதிரியானால் புறந்தள்ளி ஈந்த மகனை புறம் தள்ளி வைத்திடவும் தமிழ்ப் பெண் திடம் கொள்ளவேண்டும் எனக்கு கூறியுள்ளது அருமை.


அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக