புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
62 Posts - 42%
heezulia
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
9 Posts - 6%
prajai
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
3 Posts - 2%
mruthun
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
3 Posts - 2%
Saravananj
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
21 Posts - 5%
prajai
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
7 Posts - 2%
mruthun
பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_m10பெண்ணின் உயர்வு எதனால் ?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின் உயர்வு எதனால் ?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 11, 2011 2:22 am

துரோகம் இழைப்போரின்
துயர்நீங்க வரம்தாராய்
தெய்வமேகருணமனம் கொண்டு
யாரோஅத்தீயவரின்
நரம்புயர வை எங்கள்
நல்லுயிரும் காத்திடவே இன்று?

நரம்புயர

நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்

(காட்டிக் கொடுப்போர் வளர்ப்பின் தவறு!)
பெண்ணவளின்வாழ்வுயரப் பேசுந்தமிழ் வானுயர்ந்து
மண்ணின்நிலை விடுதலைக்கு மாறிடவேண்டும்
எண்ணமதில் நஞ்சுடையோர் இல்லையெனில் மண்ணுயரும்
பெண்ணவளின் பங்குஇதில் பெரிதென வேண்டும்


நீரோடும் விழிகாய்ந்து நிம்மதிவேண் டின்நெஞ்சம்
ஊரோடு ஒன்றுபடும் ஒற்றுமை வேண்டும்
நேரோடும் பாதையிலே நீவிரைந்தே எங்கள்தமிழ்
நேசமெனும் தாயகத்தை வென்றிட வேண்டும்

தேரேறும் தெய்வமெனத் தேசமதைக் காதலித்தே
தேன்தமிழர் வாழ்வுகாகத் துணிந்திட வேண்டும்
வேரோடும் மரமானால் வெட்டவரும் கத்தியின்மேல்
விலையாகிப் பிடியாகா விதிகொள்ளல் வேண்டும்

போராடும் களந்தன்னில் புறமோடி வீழ்ந்ததெனில்
பாலோடும் இடமிழப்பேன் பாராய் என்றாள்
மார்போடு வீரமெழும் மறமகளாம் தாயினைப்போல்
மகன் அருந்தும் பாலில்வீரம் மருந்தென வேண்டும்

அன்புடனே தமிழ்வீரர் அரசபழங் கதைகள்கூறி
அவர்கண்ட வாழ்வினறம் அறிவிட வேண்டும்
பண்டார வன்னியனும் படைகொண்ட எல்லாளன்
பகைதன்னை எதிர்கொண்ட விதம் சொலவேண்டும்

மானத்தை விட்டவனை மனிதநடைப் பிணமென்று
மகனவனைத் தினமோதி மாற்றிட வேண்டும்
தானுந்தன் உடல்மீது தளைந்தோங்கும் மதவீரம்
தாய்உந்தன் தமிழ்ஈழம் காத்திடவென்றே

இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்

தாயென்றும் கூடவரும் தங்கையவர் தாமுமொரு
தலைவி எனும் வாழ்விணைந்த தலைமகள்தானும்
நோயென்னும் மனமெடுத்தாய் நில்லாதே போவென்று
பேயலைந்த தாய்தெருவில் போக்கிட வேண்டும்

பாயொன்றில் துணையிருந்து பாசம்கொள் மனைவிதனும்
சீயென்று சினந்தவனை சிறுமை செய்யவும்
காயம்தொழு நோயதனைக் கண்டவனாய் விட்டுஒரு
நாய்புசிக்கும் தட்டில்நறுஞ் சோறிட வேண்டும்

மாமியொரு மருமகளோ மச்சாளோ மகளவளோ
மங்கையராம் அத்தனையும் சேர்ந்திட வேண்டும்
பாவியவன் தான்திருந்தி பாதைவழி நேரில்வரப்
பார்த்துமனம் மாற்றிவிடு பைந்தமிழ் வெல்லும்’

ஆயிரமாய் உயிரழியும் ஆகஇவன் ஒருவனுண்டேல்
ஆக்குவதும் அழித்திடவும் அன்னையால் முடியும்
சேயுயர்வு கொள்வதற்கு சிறுவயதில் பிஞ்சவனாம்
நீவளர்க்கும் போதுவீரம் நெஞ்சில் வளர்த்திடு!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Mar 11, 2011 10:05 am

வணக்கம் கிரி. தங்கள் நலன் காக்க!
அருமையான கவிதை.

"நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்
"

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான் "

அவ்வை வாக்குபோல் பெண் உயர்வையும் அழகாகக் கூறியுள்ளீர்.

அடுத்து, ஒரு வீரத் தமிழ்மகனை எப்படி வளர்க்கவேண்டும் என தாய்க்கு ஒவ்வொன்றாய் கூறிக்கொண்டே வந்து...

"இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்"


எந்த ஒரு சூழலிலும் ஒரு தாயானவள் தான் பெற்ற மக்களைத் தனதில்லை எனக்கூறமாட்டாள். ஆனால்.... தமிழ்க் குடிக்கு எதிரியானால் புறந்தள்ளி ஈந்த மகனை புறம் தள்ளி வைத்திடவும் தமிழ்ப் பெண் திடம் கொள்ளவேண்டும் எனக்கு கூறியுள்ளது அருமை.


அன்புடன்
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக