புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் உயர்வு எதனால் ?
Page 1 of 1 •
துரோகம் இழைப்போரின்
துயர்நீங்க வரம்தாராய்
தெய்வமேகருணமனம் கொண்டு
யாரோஅத்தீயவரின்
நரம்புயர வை எங்கள்
நல்லுயிரும் காத்திடவே இன்று?
நரம்புயர
நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்
(காட்டிக் கொடுப்போர் வளர்ப்பின் தவறு!)
பெண்ணவளின்வாழ்வுயரப் பேசுந்தமிழ் வானுயர்ந்து
மண்ணின்நிலை விடுதலைக்கு மாறிடவேண்டும்
எண்ணமதில் நஞ்சுடையோர் இல்லையெனில் மண்ணுயரும்
பெண்ணவளின் பங்குஇதில் பெரிதென வேண்டும்
நீரோடும் விழிகாய்ந்து நிம்மதிவேண் டின்நெஞ்சம்
ஊரோடு ஒன்றுபடும் ஒற்றுமை வேண்டும்
நேரோடும் பாதையிலே நீவிரைந்தே எங்கள்தமிழ்
நேசமெனும் தாயகத்தை வென்றிட வேண்டும்
தேரேறும் தெய்வமெனத் தேசமதைக் காதலித்தே
தேன்தமிழர் வாழ்வுகாகத் துணிந்திட வேண்டும்
வேரோடும் மரமானால் வெட்டவரும் கத்தியின்மேல்
விலையாகிப் பிடியாகா விதிகொள்ளல் வேண்டும்
போராடும் களந்தன்னில் புறமோடி வீழ்ந்ததெனில்
பாலோடும் இடமிழப்பேன் பாராய் என்றாள்
மார்போடு வீரமெழும் மறமகளாம் தாயினைப்போல்
மகன் அருந்தும் பாலில்வீரம் மருந்தென வேண்டும்
அன்புடனே தமிழ்வீரர் அரசபழங் கதைகள்கூறி
அவர்கண்ட வாழ்வினறம் அறிவிட வேண்டும்
பண்டார வன்னியனும் படைகொண்ட எல்லாளன்
பகைதன்னை எதிர்கொண்ட விதம் சொலவேண்டும்
மானத்தை விட்டவனை மனிதநடைப் பிணமென்று
மகனவனைத் தினமோதி மாற்றிட வேண்டும்
தானுந்தன் உடல்மீது தளைந்தோங்கும் மதவீரம்
தாய்உந்தன் தமிழ்ஈழம் காத்திடவென்றே
இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்
தாயென்றும் கூடவரும் தங்கையவர் தாமுமொரு
தலைவி எனும் வாழ்விணைந்த தலைமகள்தானும்
நோயென்னும் மனமெடுத்தாய் நில்லாதே போவென்று
பேயலைந்த தாய்தெருவில் போக்கிட வேண்டும்
பாயொன்றில் துணையிருந்து பாசம்கொள் மனைவிதனும்
சீயென்று சினந்தவனை சிறுமை செய்யவும்
காயம்தொழு நோயதனைக் கண்டவனாய் விட்டுஒரு
நாய்புசிக்கும் தட்டில்நறுஞ் சோறிட வேண்டும்
மாமியொரு மருமகளோ மச்சாளோ மகளவளோ
மங்கையராம் அத்தனையும் சேர்ந்திட வேண்டும்
பாவியவன் தான்திருந்தி பாதைவழி நேரில்வரப்
பார்த்துமனம் மாற்றிவிடு பைந்தமிழ் வெல்லும்’
ஆயிரமாய் உயிரழியும் ஆகஇவன் ஒருவனுண்டேல்
ஆக்குவதும் அழித்திடவும் அன்னையால் முடியும்
சேயுயர்வு கொள்வதற்கு சிறுவயதில் பிஞ்சவனாம்
நீவளர்க்கும் போதுவீரம் நெஞ்சில் வளர்த்திடு!
துயர்நீங்க வரம்தாராய்
தெய்வமேகருணமனம் கொண்டு
யாரோஅத்தீயவரின்
நரம்புயர வை எங்கள்
நல்லுயிரும் காத்திடவே இன்று?
நரம்புயர
நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்
(காட்டிக் கொடுப்போர் வளர்ப்பின் தவறு!)
பெண்ணவளின்வாழ்வுயரப் பேசுந்தமிழ் வானுயர்ந்து
மண்ணின்நிலை விடுதலைக்கு மாறிடவேண்டும்
எண்ணமதில் நஞ்சுடையோர் இல்லையெனில் மண்ணுயரும்
பெண்ணவளின் பங்குஇதில் பெரிதென வேண்டும்
நீரோடும் விழிகாய்ந்து நிம்மதிவேண் டின்நெஞ்சம்
ஊரோடு ஒன்றுபடும் ஒற்றுமை வேண்டும்
நேரோடும் பாதையிலே நீவிரைந்தே எங்கள்தமிழ்
நேசமெனும் தாயகத்தை வென்றிட வேண்டும்
தேரேறும் தெய்வமெனத் தேசமதைக் காதலித்தே
தேன்தமிழர் வாழ்வுகாகத் துணிந்திட வேண்டும்
வேரோடும் மரமானால் வெட்டவரும் கத்தியின்மேல்
விலையாகிப் பிடியாகா விதிகொள்ளல் வேண்டும்
போராடும் களந்தன்னில் புறமோடி வீழ்ந்ததெனில்
பாலோடும் இடமிழப்பேன் பாராய் என்றாள்
மார்போடு வீரமெழும் மறமகளாம் தாயினைப்போல்
மகன் அருந்தும் பாலில்வீரம் மருந்தென வேண்டும்
அன்புடனே தமிழ்வீரர் அரசபழங் கதைகள்கூறி
அவர்கண்ட வாழ்வினறம் அறிவிட வேண்டும்
பண்டார வன்னியனும் படைகொண்ட எல்லாளன்
பகைதன்னை எதிர்கொண்ட விதம் சொலவேண்டும்
மானத்தை விட்டவனை மனிதநடைப் பிணமென்று
மகனவனைத் தினமோதி மாற்றிட வேண்டும்
தானுந்தன் உடல்மீது தளைந்தோங்கும் மதவீரம்
தாய்உந்தன் தமிழ்ஈழம் காத்திடவென்றே
இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்
தாயென்றும் கூடவரும் தங்கையவர் தாமுமொரு
தலைவி எனும் வாழ்விணைந்த தலைமகள்தானும்
நோயென்னும் மனமெடுத்தாய் நில்லாதே போவென்று
பேயலைந்த தாய்தெருவில் போக்கிட வேண்டும்
பாயொன்றில் துணையிருந்து பாசம்கொள் மனைவிதனும்
சீயென்று சினந்தவனை சிறுமை செய்யவும்
காயம்தொழு நோயதனைக் கண்டவனாய் விட்டுஒரு
நாய்புசிக்கும் தட்டில்நறுஞ் சோறிட வேண்டும்
மாமியொரு மருமகளோ மச்சாளோ மகளவளோ
மங்கையராம் அத்தனையும் சேர்ந்திட வேண்டும்
பாவியவன் தான்திருந்தி பாதைவழி நேரில்வரப்
பார்த்துமனம் மாற்றிவிடு பைந்தமிழ் வெல்லும்’
ஆயிரமாய் உயிரழியும் ஆகஇவன் ஒருவனுண்டேல்
ஆக்குவதும் அழித்திடவும் அன்னையால் முடியும்
சேயுயர்வு கொள்வதற்கு சிறுவயதில் பிஞ்சவனாம்
நீவளர்க்கும் போதுவீரம் நெஞ்சில் வளர்த்திடு!
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் கிரி. தங்கள் நலன் காக்க!
அருமையான கவிதை.
"நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்"
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான் "
அவ்வை வாக்குபோல் பெண் உயர்வையும் அழகாகக் கூறியுள்ளீர்.
அடுத்து, ஒரு வீரத் தமிழ்மகனை எப்படி வளர்க்கவேண்டும் என தாய்க்கு ஒவ்வொன்றாய் கூறிக்கொண்டே வந்து...
"இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்"
எந்த ஒரு சூழலிலும் ஒரு தாயானவள் தான் பெற்ற மக்களைத் தனதில்லை எனக்கூறமாட்டாள். ஆனால்.... தமிழ்க் குடிக்கு எதிரியானால் புறந்தள்ளி ஈந்த மகனை புறம் தள்ளி வைத்திடவும் தமிழ்ப் பெண் திடம் கொள்ளவேண்டும் எனக்கு கூறியுள்ளது அருமை.
அன்புடன்
யாதுமானவள்
அருமையான கவிதை.
"நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்"
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான் "
அவ்வை வாக்குபோல் பெண் உயர்வையும் அழகாகக் கூறியுள்ளீர்.
அடுத்து, ஒரு வீரத் தமிழ்மகனை எப்படி வளர்க்கவேண்டும் என தாய்க்கு ஒவ்வொன்றாய் கூறிக்கொண்டே வந்து...
"இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்"
எந்த ஒரு சூழலிலும் ஒரு தாயானவள் தான் பெற்ற மக்களைத் தனதில்லை எனக்கூறமாட்டாள். ஆனால்.... தமிழ்க் குடிக்கு எதிரியானால் புறந்தள்ளி ஈந்த மகனை புறம் தள்ளி வைத்திடவும் தமிழ்ப் பெண் திடம் கொள்ளவேண்டும் எனக்கு கூறியுள்ளது அருமை.
அன்புடன்
யாதுமானவள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|