புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் இனிய மடிகனியே..! Poll_c10என் இனிய மடிகனியே..! Poll_m10என் இனிய மடிகனியே..! Poll_c10 
284 Posts - 45%
heezulia
என் இனிய மடிகனியே..! Poll_c10என் இனிய மடிகனியே..! Poll_m10என் இனிய மடிகனியே..! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
என் இனிய மடிகனியே..! Poll_c10என் இனிய மடிகனியே..! Poll_m10என் இனிய மடிகனியே..! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் இனிய மடிகனியே..! Poll_c10என் இனிய மடிகனியே..! Poll_m10என் இனிய மடிகனியே..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
என் இனிய மடிகனியே..! Poll_c10என் இனிய மடிகனியே..! Poll_m10என் இனிய மடிகனியே..! Poll_c10 
19 Posts - 3%
prajai
என் இனிய மடிகனியே..! Poll_c10என் இனிய மடிகனியே..! Poll_m10என் இனிய மடிகனியே..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
என் இனிய மடிகனியே..! Poll_c10என் இனிய மடிகனியே..! Poll_m10என் இனிய மடிகனியே..! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
என் இனிய மடிகனியே..! Poll_c10என் இனிய மடிகனியே..! Poll_m10என் இனிய மடிகனியே..! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என் இனிய மடிகனியே..! Poll_c10என் இனிய மடிகனியே..! Poll_m10என் இனிய மடிகனியே..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
என் இனிய மடிகனியே..! Poll_c10என் இனிய மடிகனியே..! Poll_m10என் இனிய மடிகனியே..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இனிய மடிகனியே..!


   
   

Page 1 of 2 1, 2  Next

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 05, 2011 1:59 pm

என் இனிய மடிகனியே..!

மடியில் உனை கிடத்தினால்.எனை.
மருவி கிடந்திட செய்கிறாய்..! உனக்குள்
மடிந்து கிடந்திடும் உலகத்தை கண்டு
மகிழ்ந்திட செய்கிறாய்..!

உன்னை திறந்து உனக்குள் புகுந்தால்
உள்ளுக்குள் எனை புதைக்கிறாய்.!- என்
உறக்கத்தை தினம் தொலைக்கிறாய்..!
உலகில் சிறகாய் பறக்கச் செய்கிறாய்..!

உலகம் உனக்குள் அடக்கமென..
உன்மேல் ஊர்ந்தபோது உணர்த்தினாய்..!
உன்னை ஒரு நொடி பிரிந்தாலும்
உயிரோடில்லை..என் உலகம்..

என் இனிய மடிகனியே..!
என் இனிய மடிகணினியே..!
என் உலகத்தை உயிர்த்திடு..!
என் உணர்வுகளை மதித்திடு..
என் உறவுகளை காத்திடு.!

என் உலகத்தை நீ காத்திடு..!

( இது புதிதாய் நான் வாங்கிய மடிக்கணினிக்காக..)



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் இனிய மடிகனியே..! Friendshipcomment54என் இனிய மடிகனியே..! 00fq051jst
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 05, 2011 2:00 pm

என் இனிய மடிகனியே..! 677196 அருமை அண்ணே ...

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Mar 05, 2011 2:06 pm

மதன்கார்த்திக் wrote: அருமை அண்ணே
நன்றிகள்..மதன்...இனிமே அதிகமா கணினி சம்மந்தப்பட்ட உதவி கேட்பேன்...உதவனும்..மறக்காம...சரியா..?



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் இனிய மடிகனியே..! Friendshipcomment54என் இனிய மடிகனியே..! 00fq051jst
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 2:27 pm

ஹை பாஸ்கரா லேப்டாப் வாங்கிட்டியா? அப்ப இனி அதிகமா பதிவுகள் பார்க்கலாம் அதிகமா அருமையான கவிதைகள் கிடைக்கும் படிக்க....என் அன்பு வாழ்த்துக்கள் புதிய லேப்டாப் வாங்கினதுக்கு....

ஹே உண்மை தாம்பா பாஸ்கரா....
ஒவ்வொரு வரியும் உணர்ந்து ஈடுபாட்டுடன் லேப்டாப் அடிக்ட் ஆன எல்லோருக்குமே இந்த வரிகள் பொருந்தும் விதமாக எழுதியது மிக சிறப்பு பாஸ்கரா....

உலகம் மறக்க வைக்கிறது புதிய புதிய அரிய தகவல்கள் கிடைக்கச்செய்கிறது பயனுள்ள விஷயங்களை அறிய முடிகிறது....

மடிகணினிக்கென அழகாய் ஒரு கவிதை எழுதி
அதன் நன்மைகளை வார்த்தைகளால் கோர்த்து
இயந்திரம் தானே என்று ஏனோதானோ என்றில்லாமல்
நல்லவைகளை மனம் விட்டு பாராட்டும் நல்லமனதோடு
அதனால் பெற்ற நன்மைகளை அசைபோட்டு இப்படி அழகிய கவிதை தந்து
அதன் மூலம் பெற்ற சிறப்புகளை கொண்டு மடிகணினி என்றால் இனி உன் இந்த கவிதை வரிகளை எல்லோருக்குமே நினைவுக்கு கொண்டு வரும் அளவுக்கு அழகிய கவிதையை அருமையாய் பகிர்ந்த அன்பு பாஸ்கரா அன்பு வாழ்த்துக்கள்பா....




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் இனிய மடிகனியே..! 47
avatar
Guest
Guest

PostGuest Sat Mar 05, 2011 3:48 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மதன்கார்த்திக் wrote: அருமை அண்ணே
நன்றிகள்..மதன்...இனிமே அதிகமா கணினி சம்மந்தப்பட்ட உதவி கேட்பேன்...உதவனும்..மறக்காம...சரியா..?

கண்டிப்பா ..அண்ணே என் இனிய மடிகனியே..! 755837

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sat Mar 05, 2011 6:24 pm

என் இனிய மடிகனியே..!
என் இனிய மடிகணினியே..!
என் உலகத்தை உயிர்த்திடு..!
என் உலகத்தை நீ காத்திடு..! அட டா அட ட ட என் இனிய மடிகனியே..! 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
என் இனிய மடிகனியே..! 812496
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 06, 2011 8:27 am

மடிகணினிக்கான வாழ்த்துரை அருமை பாஸ்கரன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Mar 06, 2011 10:41 am

உண்மைதான் அருமை தோழா இன்று மடிகணிதான் குழந்தை மனைவி குடும்பம் நண்பர்கள் உலகம் என்றாகிவிட்ட வறிய வாழ்கையுடன் உலவுகிறோமே...... உண்மைதான் அத்தனையும் உண்மை மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
என் இனிய மடிகனியே..! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 10:07 pm

மஞ்சுபாஷிணி wrote:ஹை பாஸ்கரா லேப்டாப் வாங்கிட்டியா? அப்ப இனி அதிகமா பதிவுகள் பார்க்கலாம் அதிகமா அருமையான கவிதைகள் கிடைக்கும் படிக்க....என் அன்பு வாழ்த்துக்கள் புதிய லேப்டாப் வாங்கினதுக்கு....

ஹே உண்மை தாம்பா பாஸ்கரா....
ஒவ்வொரு வரியும் உணர்ந்து ஈடுபாட்டுடன் லேப்டாப் அடிக்ட் ஆன எல்லோருக்குமே இந்த வரிகள் பொருந்தும் விதமாக எழுதியது மிக சிறப்பு பாஸ்கரா....

உலகம் மறக்க வைக்கிறது புதிய புதிய அரிய தகவல்கள் கிடைக்கச்செய்கிறது பயனுள்ள விஷயங்களை அறிய முடிகிறது....

மடிகணினிக்கென அழகாய் ஒரு கவிதை எழுதி
அதன் நன்மைகளை வார்த்தைகளால் கோர்த்து
இயந்திரம் தானே என்று ஏனோதானோ என்றில்லாமல்
நல்லவைகளை மனம் விட்டு பாராட்டும் நல்லமனதோடு
அதனால் பெற்ற நன்மைகளை அசைபோட்டு இப்படி அழகிய கவிதை தந்து
அதன் மூலம் பெற்ற சிறப்புகளை கொண்டு மடிகணினி என்றால் இனி உன் இந்த கவிதை வரிகளை எல்லோருக்குமே நினைவுக்கு கொண்டு வரும் அளவுக்கு அழகிய கவிதையை அருமையாய் பகிர்ந்த அன்பு பாஸ்கரா அன்பு வாழ்த்துக்கள்பா....
தங்களின் வாழ்த்துக்கு நன்றி..அக்கா...இன்று தான் எனது லேப்டாப்பில் இணையம் இணைத்தேன்...
இனி தினமும் இரவில் விஜயம் தான்...விருந்து..தான்... என் இனிய மடிகனியே..! 154550 என் இனிய மடிகனியே..! 154550 என் இனிய மடிகனியே..! 154550 என் இனிய மடிகனியே..! 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் இனிய மடிகனியே..! Friendshipcomment54என் இனிய மடிகனியே..! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Mon Mar 07, 2011 10:09 pm

பிரகாசம் wrote:என் இனிய மடிகனியே..!
என் இனிய மடிகணினியே..!
என் உலகத்தை உயிர்த்திடு..!
என் உலகத்தை நீ காத்திடு..! அட டா அட ட ட என் இனிய மடிகனியே..! 677196
நன்றிகள்...பிரகாஷ்.. என் இனிய மடிகனியே..! 154550 என் இனிய மடிகனியே..! 154550 என் இனிய மடிகனியே..! 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் இனிய மடிகனியே..! Friendshipcomment54என் இனிய மடிகனியே..! 00fq051jst
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக