புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
62 Posts - 63%
heezulia
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
1 Post - 1%
viyasan
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
254 Posts - 44%
heezulia
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
15 Posts - 3%
prajai
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தன்னம்பிக்கை  Poll_c10தன்னம்பிக்கை  Poll_m10தன்னம்பிக்கை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன்னம்பிக்கை


   
   
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Mar 09, 2011 1:07 pm


Confidence - நம்பிக்கை
Courage - தைரியம்
Convincing Power - திருப்திபடுத்தும் சக்தி
நாம்
பேசும் போது தனித்துப் பேசவதில்லை. பேசப் பேச நாம் சிந்திக்கவும்
செய்கிறோம். எனவே பேச்சிற்கும், சிந்தனைக்கும் தொடர்பு உள்ளது. மற்றவர்கள்
பேசும் போது அதைக் கவனமாக, உன்னிப்பாக நாம் கவனிக்க வேண்டும். கவனித்தல்
என்பதை பழக்கப்படுத்திவிட்டால் மற்றவர்களை நாம் நிச்சயம் வெல்ல முடியும்.
சிறப்பாக சிந்திக்கவும் சரியாக கவனிக்கவும் வேண்டுமெனில் படிக்கும்
பழக்கத்தை மேற்கொண்டால் நாம் பெறும் ஒவ்வொரு அனுபவமும் மகிழ்ச்சியைத்
தரும். எனவே சிந்தித்துப் பேசுங்கள். நிறைய புத்தகங்களைப் படியுங்கள்.
குறைவாகப் பேசி அதிகமாக கவனியுங்கள். இப்பொழுது 3Cக்கு வருவோம். அதில் முதல் C Confidence - நம்பிக்கை. நம்பிக்கையே
வெற்றிக்கு வழி வகுக்கும். எந்தவொரு செயலைச் செய்தாலும் முதலில் அச்செயலை
நிச்சயம் நன்றாகச் செய்வேன் என்ற நம்பிக்கை மனதில் வேண்டும். மேலும் நாம்
பேசும் போது மற்றவர்கள் நம் சொற்களை நம்பும் விதமாக நாம் பேச வேண்டுமெனில்
நல்ல உதாரணங்களை மேற்கோள் காட்ட வேண்டும். உண்மையான சம்பவங்களை பேச்சின்
இடையே கூற வேண்டும். நம் மீது நமக்கு நம்பிக்கை வர வேண்டுமெனில்
முதலில் நான் யார்? என் பலம் என்ன? பலவீனம் என்ன? என்று நமக்குள் நாம்
கேட்க வேண்டும். நம்மிடம் அளவிறகு அதிகமான சக்தி உள்ளது. அதைச் சரியாகப்
பயன்படுத்த வேண்டும். அதற்கு தன்னம்பிக்கை தான் ஒரே வழி. தன்னம்பிக்கையை
வளர்த்துக் கொள்ள என்னால் முடியும்’, நான் நிச்சயம் வெல்வேன்’ என்ற எண்ணம்
இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். மனிதன் கடலில் மிதக்கும்
பெரிய பனிக்கட்டிப் பாறைக்கு ஒப்பானவன். ஆம். மிதக்கும் பனிக்கட்டிப்
பாறையில் சிறிய பாகம் மட்டுமே நீருக்கு மேல் கண்களுக்குத் தென்படும்,
பெரும் பகுதி தண்ணீருக்குள் மறைந்திருக்கும். ஒவ்வொருவரும் நிறையத்
திறமைகளை மறைத்தும், மறந்தும் வைத்திருக்கிறோம். வெளியே கொண்டு வரவும்
மறுக்கிறோம். ஏன்? ஏன் இந்த தயக்கம்? மாறுங்கள்! துணிந்து நில்லுங்கள். எது
வேண்டுமானாலும் நடக்கலாம், கவலை வேண்டாம்; முயற்சியுங்கள்! வெற்றி
நிச்சயம். இதைத்தான் சுவாமி விவேகானந்தர் தன் தொண்டர்களைப்
பார்த்துக் கூறியுள்ளார். ‘நீங்கள் யாரும் செம்மறியாடோ, வெள்ளாடோ அல்ல
நீங்கள் ஒவ்வொருவரும் சிங்கம்! எனவே துணிந்து நில்லுங்கள். பயம் வேண்டாம்’.
நம் திறமைகளைச் சரியான நேரத்தில் சரியான இடத்தில் நாம்
வெளிப்படுத்தவில்லையெனில் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியாது. அடுத்து இரண்டாவது C Courage - தைரியம். தைரியத்தை
வளர்த்துக கொள்ள மிகச் சரியான வழி கற்பனையான தைரியத்தை கனவு காண வேண்டும்.
எதைக் கூற விரும்பினாலும் அதை தைரியமாக உரத்த குரலில் தெளிவாகக் கூற
வேண்டும். இதைப் பிரபல அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்
என்பவர் ‘நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கு இருந்து தொடங்குங்கள். ஏதோ
ஒன்றைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்; எதிலும் முழுத் திருப்தி
அடையக்கூடாது; ஏனெனில் திருப்தி முயற்சியை முற்றுப் பெறச் செய்துவிடும்.
ஒவ்வொரு முறையும் இதை விட இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு
எப்போதுமே ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். இறுதியாக மூன்றாவது C Convincing Power - மற்றவர்களைத் திருப்திப்படுத்தும் சக்தி. எப்பொழுது
ஒரு செயலில் நம்பிக்கையும் தைரியமும் நிறைந்து காணப்படுகிறதோ அப்பொழுது
நாம் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் மற்றவர்களை திருப்திப் படுத்தும் இங்கு
புன்னகை மிகமிக அவசியம். ஏனெனில் புன்னகையோடு ஒருவரை நாம் திட்டினாலும் கூட
அதை தவறாக எடுத்துக் கொள்ளாது பின்பு அவர் ஏன் அப்படிச் சொன்னார் என்று
சிந்திக்கத் தோன்றும். மேலும் புன்னகையை நாம் அணிந்திருந்தால் எதையும் தேடி
நாம் அலைய வேண்டியதில்லை. அனைத்துமே நம்மை நாடி வரும். மேலே
கூறப்பட்டுள்ள செயல்களைச் செய்ய மனதிற்கு பயிற்சி அவசியம். நாம் நினைத்ததை
சாதிக்க இதோ ஒரு பயிற்சி. அதுதான் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep Breathing
Exercise). அமைதியான இடத்தில் அமர்ந்து மூச்சை மெதுவாக, இலகுவாக, ஓரே
சீராக ஆழ்ந்து இழுக்கவும், மூச்சை 4 சொல்லும் வரை இழுக்கவும். பின் 6
சொல்லும் வரை மூச்சை விடவும். கவனம் முழுவதும் மூச்சிலேயே இருப்பது
முக்கியம். இவ்வாறு காலையும் மாலையும் 5 முறை செய்தால மனம் நம் கட்டுக்குள்
அடங்கும் நாம் சொல்வதைக் கேட்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக