புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
by ayyasamy ram Today at 11:33 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm
» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm
» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm
» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm
» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm
» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm
» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:05 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:41 pm
» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm
» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am
» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am
» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm
» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm
» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm
» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm
» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am
» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am
» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am
» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
vista | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
mini | ||||
Anthony raj | ||||
balki1949 | ||||
Rathinavelu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
vista | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
இன்று வல்லமை இணைய இதழில் நான் எழுதிய
பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்
எனும் கட்டுரை வெளிவந்துள்ளது .அதை ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
அன்புடன்
சுகுமாரன்
இன்று (மார்ச்சு 8), உலக பெண்கள் தினம்! நமது நாட்டில் இப்படி ஒரு தினம் தேவையா? என்று என்னுள் ஒரு எண்ணம் தோன்றியபோது இன்று தினசரியில் வந்த ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது .
அதை தந்திருப்பது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நிறுவனமான TVS.
Who needs women’s day
when we rule 24x 7x 365
பெண்கள் இருவர் திருப்பி ஒரு ஆணைப் பார்த்து, HAPPY GUY’S DAY என்று சொல்வது போல் அமைந்திருந்தது.
இது நூறு சதவீதம் சரியா, தவறா எனத் தெரியாது. ஆனால் நம் மக்கள், பெண்ணைத் தெய்வமென மதிக்கும் இயல்பினைத் தம்முள் பதித்தவர்கள்.
கணக்கெடுத்தால் தமிழ்நாட்டில் பெண் தெய்வங்களே அதிகம்! சதி எனத் தீயில் பாய்ந்தாலும் அவளைத் தீப்பாய்ந்தம்மன் எனக் கோயில் கட்ட நம் ஆண்கள் மறப்பதில்லை.
“அக்கன் கொடுத்ததும் எம் பெண்டுகள்” கொடுத்ததும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டில் பொறித்து மகிழ்ந்தது நம் நாடு!
ஆண்களுக்குச் சமமாகவே அதிகாரிச்சிகளும் ஆட்சி புரிந்த வரலாறு நமக்குண்டு!
சங்க காலேத்திலேயே மன்னர்களை இடித்துரைத்த பெண் புலவர்களும் உண்டு. பெண்ணில் சித்தர்களும் பலருண்டு! அவர்கள் சித்தர்கள் பதினெட்டில் அடங்கிய வரலாறும் உண்டு.
ஆனால் பெண்ணினத்திற்குத் தனியே ஒரு குணமுண்டு! தரணியை ஆளும் வல்லமையும் உண்டு. இறைவன் பெண்ணினத்திற்குப் பெண்மையுடன் சேர்த்து அமைந்த ஓர் உள்ளுணர்வையும் கலந்தே படைத்திருக்கிறான்.
இதைச் சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்கத் தெரிந்த எந்தப் பெண்மணியும் உலகில் எந்த ஆணையும் வெல்லும் வல்லமையைத் தானே பெற்று விடுகின்றனர். ஆனால் விகிதம் மாறினாலோ விளைவது விபரீதம்!
சொல்லப் போனால் பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்! அவர்களே வருங்காலச் சந்ததியினரை நிர்ணயிக்கும் சமையல் கலைஞர்கள்! அவர்கள் வீட்டில் சமைப்பது உணவை மட்டும்தானா? அவர்களே வருங்காலச் சந்ததியினரையும் சமைக்கிறார்கள். அதில், ஆணும் பெண்ணும் அடங்குவர்! தாய் வளர்க்காத பிள்ளைகள் எங்காவது உண்டா? உலகில் எந்த நாட்டில்தான் தாய் இல்லை? பின் தான் வளர்த்த பிள்ளைகளைத் தானே குறை கூறல் எனன நியாயம்?
மனம், உண்ணும் உணவைப் பொறுத்திருக்கிறது. உணவோ சமைக்கும் குணவதியைப் பொறுத்திருக்கிறது. நல்ல சமூகத்தைச் சீக்கிரம் உருவாக்க எண்ணினால் நல்ல பெண்களை விரைவில் உருவாக்க வேண்டும். இதைத்தான் பெண்ணின் பெருமை எனத் திரு.வி.க. கூறினார். குடும்ப விளக்கு எனப் பாரதிதாசன் கூறினார்! எங்கெங்கு காணினும் சக்தி எனச் சக்தியின் மொத்த உருவாக பெண்ணினமே சக்திகளின் கூட்டமாக இருக்கிறது.
கடந்த பல நூற்றாண்டுகளில் பெண்ணினம் ஒரு மந்திரக் கண்ணாடியாகவே மாறியிருக்கிறது! நல்லதைக் கண்டால் அதை இரட்டிப்பாக்கும் வல்லமை
இயற்கையில் அவர்களுக்கு உண்டு! மிகப் பெரிய வெற்றி பெறும் ஆண் ஒருவனின் பின்னணியில் பெண் ஒருத்தியும் இருப்பாள் என்று அதனால் தான் கூறப்படுகிறது போலும்! ஆணின் வல்லமை, பெண்ணினால் இரட்டிப்பாகும்! இல்லை, பாதியாகும்!
பெண்ணினத்தின் பெருமைகளைக் கூற, ரீம் ரீமாகப் பேப்பரில் எழுதினாலும், ரீல் ரிலாகப் படங்கள் எடுத்தாலும் முழுமையாகப் புரிய வைத்ததாகக் கூற இயலாது!
பெண்களும் கடவுள் போன்றவரே. படித்தால், பிறர்கூறக் கேட்டால், புரிந்துகொள்ள முடியாது. உணர்ந்தால்தான் தெரியும், உண்மையான பெண்ணினத்தின் பெருமை! அதுவும் பெருமைக்குரிய பெண்ணின் மூலமே!
இவையெல்லாம் நானே எழுதியது தான். வீட்டில் கட்டளையிட்டு எழுதியதாக எண்ண வேண்டாம்!
இன்று ஒரு நாள் மட்டுமல்ல! மனம் கவர்ந்த பெண்ணிருந்தால், அனைத்து ஆண்களுக்கும் அனைத்து நாளும் பெண்களின் தினமே.
பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்
எனும் கட்டுரை வெளிவந்துள்ளது .அதை ஈகரை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
அன்புடன்
சுகுமாரன்
இன்று (மார்ச்சு 8), உலக பெண்கள் தினம்! நமது நாட்டில் இப்படி ஒரு தினம் தேவையா? என்று என்னுள் ஒரு எண்ணம் தோன்றியபோது இன்று தினசரியில் வந்த ஒரு விளம்பரம் கண்ணில் பட்டது .
அதை தந்திருப்பது தமிழகத்தைச் சேர்ந்த பிரபல நிறுவனமான TVS.
Who needs women’s day
when we rule 24x 7x 365
பெண்கள் இருவர் திருப்பி ஒரு ஆணைப் பார்த்து, HAPPY GUY’S DAY என்று சொல்வது போல் அமைந்திருந்தது.
இது நூறு சதவீதம் சரியா, தவறா எனத் தெரியாது. ஆனால் நம் மக்கள், பெண்ணைத் தெய்வமென மதிக்கும் இயல்பினைத் தம்முள் பதித்தவர்கள்.
கணக்கெடுத்தால் தமிழ்நாட்டில் பெண் தெய்வங்களே அதிகம்! சதி எனத் தீயில் பாய்ந்தாலும் அவளைத் தீப்பாய்ந்தம்மன் எனக் கோயில் கட்ட நம் ஆண்கள் மறப்பதில்லை.
“அக்கன் கொடுத்ததும் எம் பெண்டுகள்” கொடுத்ததும் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வெட்டில் பொறித்து மகிழ்ந்தது நம் நாடு!
ஆண்களுக்குச் சமமாகவே அதிகாரிச்சிகளும் ஆட்சி புரிந்த வரலாறு நமக்குண்டு!
சங்க காலேத்திலேயே மன்னர்களை இடித்துரைத்த பெண் புலவர்களும் உண்டு. பெண்ணில் சித்தர்களும் பலருண்டு! அவர்கள் சித்தர்கள் பதினெட்டில் அடங்கிய வரலாறும் உண்டு.
ஆனால் பெண்ணினத்திற்குத் தனியே ஒரு குணமுண்டு! தரணியை ஆளும் வல்லமையும் உண்டு. இறைவன் பெண்ணினத்திற்குப் பெண்மையுடன் சேர்த்து அமைந்த ஓர் உள்ளுணர்வையும் கலந்தே படைத்திருக்கிறான்.
இதைச் சரியான விகிதத்தில் கலந்து உபயோகிக்கத் தெரிந்த எந்தப் பெண்மணியும் உலகில் எந்த ஆணையும் வெல்லும் வல்லமையைத் தானே பெற்று விடுகின்றனர். ஆனால் விகிதம் மாறினாலோ விளைவது விபரீதம்!
சொல்லப் போனால் பெண்களே சமூகத்தின் உண்மையான சிற்பிகள்! அவர்களே வருங்காலச் சந்ததியினரை நிர்ணயிக்கும் சமையல் கலைஞர்கள்! அவர்கள் வீட்டில் சமைப்பது உணவை மட்டும்தானா? அவர்களே வருங்காலச் சந்ததியினரையும் சமைக்கிறார்கள். அதில், ஆணும் பெண்ணும் அடங்குவர்! தாய் வளர்க்காத பிள்ளைகள் எங்காவது உண்டா? உலகில் எந்த நாட்டில்தான் தாய் இல்லை? பின் தான் வளர்த்த பிள்ளைகளைத் தானே குறை கூறல் எனன நியாயம்?
மனம், உண்ணும் உணவைப் பொறுத்திருக்கிறது. உணவோ சமைக்கும் குணவதியைப் பொறுத்திருக்கிறது. நல்ல சமூகத்தைச் சீக்கிரம் உருவாக்க எண்ணினால் நல்ல பெண்களை விரைவில் உருவாக்க வேண்டும். இதைத்தான் பெண்ணின் பெருமை எனத் திரு.வி.க. கூறினார். குடும்ப விளக்கு எனப் பாரதிதாசன் கூறினார்! எங்கெங்கு காணினும் சக்தி எனச் சக்தியின் மொத்த உருவாக பெண்ணினமே சக்திகளின் கூட்டமாக இருக்கிறது.
கடந்த பல நூற்றாண்டுகளில் பெண்ணினம் ஒரு மந்திரக் கண்ணாடியாகவே மாறியிருக்கிறது! நல்லதைக் கண்டால் அதை இரட்டிப்பாக்கும் வல்லமை
இயற்கையில் அவர்களுக்கு உண்டு! மிகப் பெரிய வெற்றி பெறும் ஆண் ஒருவனின் பின்னணியில் பெண் ஒருத்தியும் இருப்பாள் என்று அதனால் தான் கூறப்படுகிறது போலும்! ஆணின் வல்லமை, பெண்ணினால் இரட்டிப்பாகும்! இல்லை, பாதியாகும்!
பெண்ணினத்தின் பெருமைகளைக் கூற, ரீம் ரீமாகப் பேப்பரில் எழுதினாலும், ரீல் ரிலாகப் படங்கள் எடுத்தாலும் முழுமையாகப் புரிய வைத்ததாகக் கூற இயலாது!
பெண்களும் கடவுள் போன்றவரே. படித்தால், பிறர்கூறக் கேட்டால், புரிந்துகொள்ள முடியாது. உணர்ந்தால்தான் தெரியும், உண்மையான பெண்ணினத்தின் பெருமை! அதுவும் பெருமைக்குரிய பெண்ணின் மூலமே!
இவையெல்லாம் நானே எழுதியது தான். வீட்டில் கட்டளையிட்டு எழுதியதாக எண்ண வேண்டாம்!
இன்று ஒரு நாள் மட்டுமல்ல! மனம் கவர்ந்த பெண்ணிருந்தால், அனைத்து ஆண்களுக்கும் அனைத்து நாளும் பெண்களின் தினமே.
Similar topics
» தமிழ் சமூகத்தின் சாபக்கேடு சினிமா
» சமூகத்தின் வலிகளை பதிவிடும் -வலிப்போக்கனின் கவிதைகள்.
» நக்சலைட்டுகள்- நமது சமூகத்தின் ஒரு அங்கமாகவே திகழ்கின்றனர்
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் ) நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» சமூகத்தின் வலிகளை பதிவிடும் -வலிப்போக்கனின் கவிதைகள்.
» நக்சலைட்டுகள்- நமது சமூகத்தின் ஒரு அங்கமாகவே திகழ்கின்றனர்
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் ) நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|