புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
81 Posts - 68%
heezulia
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
1 Post - 1%
viyasan
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
273 Posts - 45%
heezulia
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
18 Posts - 3%
prajai
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தற்கொலை தான் தீர்வா? Poll_c10தற்கொலை தான் தீர்வா? Poll_m10தற்கொலை தான் தீர்வா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தற்கொலை தான் தீர்வா?


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 5:08 pm

பிறவி எடுத்ததன் பயனை
வாழ்ந்து தீர்க்க வேண்டும்

பொறுப்பை உணர்ந்து கடமை
செய்து முடிக்க வேண்டும்

நம்பி இருப்போரை அனாதையாய்
பரிதவிக்க விட்டு

போவது நியாயமா
இப்பூவுலகத்தை விட்டு?

கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்
தெய்வம் என்பது எதற்கு?

தோல்வியில் அனுபவங்களை
பாடமாய் பெறுவதற்கு....

அண்ணாந்து பார்த்தது போதும்
ஆகாயத்தை வசப்படுத்த நினைத்தது போதும்

தோற்றவர் எத்தனையோ பேருண்டு
மனம் தளராது முயற்சிகளில் துவளாது
வெற்றியை நிலை நாட்டியதும் உண்டு.....

சிந்திக்க துவங்கு மனிதா
தற்கொலை தீர்வல்ல எதற்கும்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தற்கொலை தான் தீர்வா? 47
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 08, 2011 5:13 pm

தோற்றவர் எத்தனையோ பேருண்டு,,,,,,


தற்கொலை தீர்வல்ல எதற்கும்....


மகிழ்ச்சி மகிழ்ச்சி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 08, 2011 5:18 pm

நன்று தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
தற்கொலை தான் தீர்வா? 812496
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Tue Mar 08, 2011 5:18 pm

தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 பிறவி எடுத்ததன் பயனை
வாழ்ந்து தீர்க்க வேண்டும்

பொறுப்பை உணர்ந்து கடமை
செய்து முடிக்க வேண்டும்

நம்பி இருப்போரை அனாதையாய்
பரிதவிக்க விட்டு

போவது நியாயமா
இப்பூவுலகத்தை விட்டு




தோற்றவர் எத்தனையோ பேருண்டு
மனம் தளராது முயற்சிகளில் துவளாது
வெற்றியை நிலை நாட்டியதும் உண்டு.....

சிந்திக்க துவங்கு மனிதா
தற்கொலை தீர்வல்ல எதற்கும்....


அருமையான வரிகள் தோழியே வாழ்க்கையில் போராட கற்றுக்கொள்ளாமல் எடுத்த ஒரு பிறவியையும் ஏழு நிமிடத்தில் மாய்த்துக் கொள்கிறார்கள் நான் மனம் நொந்து பல நாள் வருந்தியதண்டு நீர் இத்தலைப்பை எடுத்து எழுதியமைக்கு இக்கவிமுகியின் கரகோசம் பல கோடி தோழியே

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Mar 08, 2011 6:06 pm

எந்த ஒரு தோல்விக்கும் தற்கொலைதான் முடிவல்ல! அருமஓ அக்கா. விழிப்புணர்வு கவி வரிகள் படைத்தமைக்கு. நன்றி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 08, 2011 6:50 pm

உயிரின் மெய்யினை உணராமனித கோழைகளின் ஆயுதம் தற்கொலை
தோற்றவர்கள் எல்லாம் மரணிக்க புறப்பட்டால் சவங்களை கொண்டு நிரம்பும் இவ்வுலகம்

அருமையான கவிதை பாராட்டுகள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Mar 08, 2011 7:58 pm

அண்ணாந்து பார்த்தது போதும்
ஆகாயத்தை வசப்படுத்த நினைத்தது போதும்

தோற்றவர் எத்தனையோ பேருண்டு
மனம் தளராது முயற்சிகளில் துவளாது
வெற்றியை நிலை நாட்டியதும் உண்டு.....

சிந்திக்க துவங்கு மனிதா
தற்கொலை தீர்வல்ல எதற்கும்....

தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196 தற்கொலை தான் தீர்வா? 677196

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 08, 2011 8:45 pm

தற்கொலை என்றுமே ஒரு மிகப்பெரிய கோழைத்தனம் என்பார்கள். ஆனால் அன்பால் பிணைந்த ஒரு உறவு திடீரென்று போனதில் தற்கொலை உணர்வு மிக மிக அதிகமாக வரும்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 08, 2011 9:02 pm

மஞ்சுபாஷிணி wrote:பிறவி எடுத்ததன் பயனை
வாழ்ந்து தீர்க்க வேண்டும்

பொறுப்பை உணர்ந்து கடமை
செய்து முடிக்க வேண்டும்

நம்பி இருப்போரை அனாதையாய்
பரிதவிக்க விட்டு

போவது நியாயமா
இப்பூவுலகத்தை விட்டு?

கேட்பதெல்லாம் கிடைத்துவிட்டால்
தெய்வம் என்பது எதற்கு?

தோல்வியில் அனுபவங்களை
பாடமாய் பெறுவதற்கு....

அண்ணாந்து பார்த்தது போதும்
ஆகாயத்தை வசப்படுத்த நினைத்தது போதும்

தோற்றவர் எத்தனையோ பேருண்டு
மனம் தளராது முயற்சிகளில் துவளாது
வெற்றியை நிலை நாட்டியதும் உண்டு.....

சிந்திக்க துவங்கு மனிதா
தற்கொலை தீர்வல்ல எதற்கும்....

இன்னுமொரு புதிய கீதை உரைத்த தோழியே நீ வாழி..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 9:31 pm

dsudhanandan wrote:தோற்றவர் எத்தனையோ பேருண்டு,,,,,,


தற்கொலை தீர்வல்ல எதற்கும்....


மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு நன்றிகள் சுதானந்தா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தற்கொலை தான் தீர்வா? 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக