ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் கேக்கிறேன்

+6
பிரகாசம்
மீனா
ரபீக்
அன்பு தளபதி
dsudhanandan
kavimuki
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நான் கேக்கிறேன் Empty நான் கேக்கிறேன்

Post by kavimuki Tue Mar 08, 2011 3:10 pm

நான் கேக்கிறேன் 1249364894334-child%20beggarபிளளை வரம் வேண்டி
பிதற்றிக் கொண்டிருக்கும்
தாய்மார்கள் இருக்க

என்னை பிடுங்கித்
தின்னும் இவளிடம் ஏன்?
பிறக்கச் செய்தாய்-கடவுளே

வெள்ளை ஆடை
உடுத்தி பள்ளிக்கனுப்பும்
தாயிருக்க-என்னை

வெட்ட வெளியில்
பிச்சையயடுக்கச் செய்யும்
இவளிடம்-ஏன் கொடுத்தாய்

தோழில் குழந்தையை
சுமக்கும் தாய்மார்கள்
பலர் இருக்க-என்

உடன் பிறப்பை
தோழில்சுமந்து பிச்சை
எடுக்கச் செய்யும்

தரங்கெட்ட இத்
தாயிடம் என்னை ஏன்
தருவித்தாய்-கடவுளே


வெயிலில் விளையாடும்
பிள்ளையை வெளுத்துவாங்கும்
தாய்மார்கள் இருக்க

வெளுத்தும் வெயிலிலும்
பிச்சை யயடுக்கச் செய்பவளிடம்
ஏன்?படைத்தாய்-கடவுளே

மற்றவரின் கால்
செருப்பை தொட்டாலே
கலங்கும் தாயிருக்க

மற்றவரின் காலை
பிடித்து காசுகேக்கச் சொல்லும்
இவளிடம் ஏன் படைத்தாய்-கடவுளே


கடவுளே உன்னை
கேட்பதைவிட உரிமையுள்ள
தாயிடம் கேக்கிறேன்

ஒரு வேளை உணவுக்கே
வழியில்லையே அப்புறம்
ஏன் தாயே என்னை பெற்றாய்

உணர்ச்சிக்காக பெற்றாயா ?
உறவுக்காக பெற்றாயா?-இல்லை உன்
கணவரின் ஆண்மையை நிரூபிக்க பெற்றாயா?

தயங்காமல் நீ சொல்
பசி பல இருந்தும் மயங்காமல்
நான் கேக்கிறேன்
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

நான் கேக்கிறேன் Empty Re: நான் கேக்கிறேன்

Post by Guest Tue Mar 08, 2011 3:11 pm

நான் கேக்கிறேன் 67637 கண்களும் முழுவதும் கண்ணீர் நான் கேக்கிறேன் 67637

அருமை நண்பா
avatar
Guest
Guest


Back to top Go down

நான் கேக்கிறேன் Empty Re: நான் கேக்கிறேன்

Post by dsudhanandan Tue Mar 08, 2011 3:13 pm

அழுகை அழுகை அழுகை அழுகை


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நான் கேக்கிறேன் Empty Re: நான் கேக்கிறேன்

Post by அன்பு தளபதி Tue Mar 08, 2011 3:15 pm

அருமை கவிமுகி தொடருங்கள் நண்பரே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நான் கேக்கிறேன் Empty Re: நான் கேக்கிறேன்

Post by ரபீக் Tue Mar 08, 2011 3:41 pm

அருமையயான வரிகளை உள்ளடக்கிய கவிதை வடித்தமைக்கு பாராட்டுகள் நண்பரே


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நான் கேக்கிறேன் Empty Re: நான் கேக்கிறேன்

Post by மீனா Tue Mar 08, 2011 3:59 pm

வரிகள் அருமை ஐ லவ் யூ
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

நான் கேக்கிறேன் Empty Re: நான் கேக்கிறேன்

Post by பிரகாசம் Tue Mar 08, 2011 5:27 pm

கண்கள் முலுவதும் கண்ணீர் .

இது உன் கவிதைக்கு கிடைத்த வெற்றியா?
இல்ல
நம் சமுதாய அலுக்கை கரைக்க துடிக்கும் நீரா?


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
நான் கேக்கிறேன் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

நான் கேக்கிறேன் Empty Re: நான் கேக்கிறேன்

Post by அருண் Tue Mar 08, 2011 8:20 pm

பெற்றோர்களின் பாவம் பிள்ளைகள் மேல் விழும் சான்று உண்மை ஆகிறது! தங்களின் கவி வரிகள்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நான் கேக்கிறேன் Empty Re: நான் கேக்கிறேன்

Post by Manik Tue Mar 08, 2011 8:52 pm

கவிதை மிக மிக அருமை நண்பரே ஆனால் அம்மா என்றைக்கும் தன் குழந்தையை இப்படி பிச்சையெடுக்க வைப்பதில்லை அவள் உண்மையான அம்மாவாக இருந்தால். இதில் அம்மாவிற்குப் பதிலாக வேறு ஏதேனும் பாத்திரங்களை வைத்திருக்கலாம்.

ஒரு தாய் மிக மிக சந்தோசப்படும் நேரம் தன் பிள்ளையை ஈன்றெடுக்கும் அச்சமயம். அப்படிப்பட்ட எந்த ஒரு தாயும் தன் பிள்ளையை இப்படி விடுவதில்லை.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நான் கேக்கிறேன் Empty Re: நான் கேக்கிறேன்

Post by கலைவேந்தன் Tue Mar 08, 2011 8:56 pm

வரிகளில் கொஞ்சம் முதிர்ச்சியின்மையும் கவித்துவம் பெறாத பல சொற்கள் கல்ந்து இருப்பினும் எடுத்துக்கொண்ட கரு மிகவும் வலியது கவிமுகி.. சற்றே முனைந்தால் வார்த்தைகளைக் கொண்டு ஒரு வரமே பெற்று இருக்கக்கூடிய கவிதை ... பாராட்டுகக்ள் கவிமுகி..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

நான் கேக்கிறேன் Empty Re: நான் கேக்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum