புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
92 Posts - 61%
heezulia
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
19 Posts - 3%
prajai
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_m10ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்...


   
   
sivakumar.gurusamy
sivakumar.gurusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 21/02/2011
http://pups-vayaluragaram0123.blogspot.com

Postsivakumar.gurusamy Wed Feb 23, 2011 10:57 am

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 362913 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 362913
மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல... ஒவ்வொரு வருக்கும் அவரவர்
செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒரு
மித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினை
அரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்
இருக்கின்றன. ஆனால்.... இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்
பெறுகிறதா? இல்லை... ஏன்? ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சார
அமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்ற
செயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை... ? வரும் மடல்களில்
நான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன். அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000
வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல.... அமைச்சர் நட்டிய மரக்கன்று
எனும் செய்தி மட்டும்... அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படி
தான் இன்று அரசின் செயல் திட்டங்கள்... நாம் இங்கே அரசினை சாடுவது நம்
நோக்கம அல்ல... நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்... மர
வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்... நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்... நாம் தான் அரசு
என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு... நாமும் மானிடன் தான்
என்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்... எங்கள்
தொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள்
நிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம். இருப்பவர்கள்
இல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை...
எனும் நிலை கோண்டு வருவோம்... வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு
வருவோம். நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு
ஒப்பந்த அடிப்படையில் நான் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு
தேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறேன்...
உங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல
விரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும்
உங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள்
இங்கே நம் சிபியின் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்... இது எனக்காக
அல்ல... அவருக்காக அல்ல... அதே போல உங்களுக்காக அல்ல.... நாம் வாழும்
இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம்
வாருங்கள்... ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 230655

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 சிவக்குமார் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196


பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 08, 2011 1:31 am

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196 ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 812496
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 3:50 am

மிக அருமையான பயனுள்ள பகிர்வு சிவகுமார் குருசாமி. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்... 47
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Mar 08, 2011 3:58 am

நல்லதொரு செய்தியைக் கொடுத்த சிவகுமார் குருசாமி அவர்களுக்கு நன்றி. கிராமங்களில் கூட மரங்கள் காப்பாற்றப் படுவதில்லை. முதற்கட்டமாக கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் வேலிக்காகப் பயன்படுத்தும் வெளிக்காத்தான் முட்புதர்களை வெட்டியெறிந்து மரக்கன்றுகளை நட்டு வளர்த்தால் நலம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக