புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
14 Posts - 64%
heezulia
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
3 Posts - 14%
வேல்முருகன் காசி
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
2 Posts - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
18 Posts - 5%
Rathinavelu
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
8 Posts - 2%
prajai
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
4 Posts - 1%
mruthun
இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_m10இக் கவிதை இன்றும் உண்மையோ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இக் கவிதை இன்றும் உண்மையோ?


   
   

Page 1 of 2 1, 2  Next

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 08, 2011 1:32 pm

30 ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி கவிஞர் கண்ணதாசனைப் பார்த்து நீ ஒரு கவிஞனா? என கேட்டதற்காக கருணாநிதி பற்றி கண்ணதாசன் எழுதிய கவிதை

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து

வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.




கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Mar 08, 2011 1:41 pm

இந்த கவிதை இப்போது வெளியிட தங்களுக்கு ஏன் தோன்றியது???
கவிதை காலத்துக்கு ஏற்றாற்போல் உள்ளது!

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 1:57 pm

டைமிங் கவிதை சுதானந்தா...

அட்ரா சக்கை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இக் கவிதை இன்றும் உண்மையோ? 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Mar 08, 2011 2:01 pm

கண்ணதாசனின் தீர்க்க தரிசனம் இந்த கவிதை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Mar 08, 2011 2:15 pm

Kaa Na Kalyanasundaram wrote:இந்த கவிதை இப்போது வெளியிட தங்களுக்கு ஏன் தோன்றியது???
கவிதை காலத்துக்கு ஏற்றாற்போல் உள்ளது!

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து


இதுதான் நண்பா



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Tue Mar 08, 2011 5:07 pm

maniajith007 wrote:கண்ணதாசனின் தீர்க்க தரிசனம் இந்த கவிதை
இக் கவிதை இன்றும் உண்மையோ? 359383



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இக் கவிதை இன்றும் உண்மையோ? 812496
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Mar 31, 2011 11:01 am

அனைவருக்கும் நன்றி.......



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 31, 2011 11:03 am

அவருக்கு அப்பவே தெரிஞ்சிருக்கு சிலருக்கு இப்ப கூட தெரியமாட்டங்குது


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 31, 2011 11:07 am

ஆஹா! அற்புதம் கவிச் சக்கரவர்த்தியே!

கலைஞரின் நாடி பிடித்து எழுதப்பட்ட கவிதை! இக் கவிதை இன்றும் உண்மையோ? 2825183110 இதிலுள்ள அனைத்துமே உண்மை!

மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
இக் கவிதை இன்றும் உண்மையோ? 677196



இக் கவிதை இன்றும் உண்மையோ? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Mar 31, 2011 11:34 am

காலத்தால் அழியாத கவிஞன் என்றால் இப்படித்தான் இருப்பானோ..?

கண்ணதாசனுக்கு ஒரு சல்யூட்..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக