ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

+11
balakarthik
T.N.Balasubramanian
krishnaamma
VIJAY
babuvijay
மீனு
சிவா
நிலாசகி
Ramya25
kirupairajah
மரகதமணி1980
15 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Empty பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by மரகதமணி1980 Mon Aug 31, 2009 8:06 pm

இந்துப் பெண்கள் நெற்றிகளில் ஏன் பொட்டு வைக்கிறார்கள்? சரியான விளக்கம் யாராவது கொடுக்க முடியுமா?
(பொட்டு வைப்பது பற்றி சில மோசமான கதைகள் புராணங்களிலிருந்தே சம்பவங்களாக சொல்லப்படுகிறதே?)
avatar
மரகதமணி1980
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 13/08/2009

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by kirupairajah Mon Aug 31, 2009 8:19 pm

பொட்டு வைத்தல் என்பது தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்தது எப்படி ?

பார்வதி வரன் தேடி தவம் இருக்கும் பொழுது சிவபெருமான் தோன்றி நான் உன்னுடைய தவத்தை அங்கிகரித்தேன். உன்னுடைய பிராத்தனையையும் ஏற்று நானே உன்னை மணமுடித்தும் கொள்கின்றேன். ஆனால் உன்னை மணமுடிக்க வேண்டுமென்றால் நீ உன்னுடைய நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை எனக்கு (வரதட்சணை - வரனுக்கு காணிக்கை என்பது இதன் பொருள்) தரவேண்டும் என சிவபெருமான் கேட்கிறார். உடனே பார்வதி தன் நெற்றியில் உள்ள நெற்றிக் கண்ணை பிடுங்கி சிவ பெருமானின் நெற்றியில் வைக்கிறார்.

அதனால் தான் இந்துக்கள் திருமணம் ஆனவுடன் பெண்கள் நெற்றியில் திலகம் இடுகின்றனர். கணவன் இறந்தவுடன் அதை அழிக்கவும் செய்கின்றனர். இது அன்னிய கலாச்சாரமாகும். ஆரியர்கள் மூலம் இந்தியாவிற்கு வந்தது. பிறகு தமிழகத்தில் தலைதூக்கியது.

ஏதாவது ஒரு வீர சாகசம் செய்து திருமணம் முடிப்பதுதான் தமிழர்களின் கலாச்சாரமாகும். எடுத்துக்காட்டாக ஊமைத்துரை காளைமாட்டை அடக்கி வெள்ளையம்மாளை திருமணம் செய்தார் என்பது வீரத்தமிழர்களின் வரலாறு. மேலும் முதல்மரியாதை படம் ஒரு நிகழ்கால வரலாறு.

அதுமட்டுமல்ல திருநெல்வேலி மாவட்டத்தில் வசிக்கும் ஒட்டர் சமுதாயத்தில் தன் மகளை மணக்க விரும்பும் மணமகனிடம் மண்வெட்டும் கூடை நிறைய மண்ணை நிறைத்து அதை மணமகன் தானாகவே தூக்கி தலையில் வைத்து தூரமாகச் சென்று கொட்டி விட்டு வந்தால்தான் தன் மகளை திருமணம் செய்து கொடுக்கும் பழக்கம் இன்னும் உள்ளது.

தாலிகட்டுவதும் இதுபோன்ற ஒரு செயல்தான் அது பெண்ணை அடிமை படுத்துகின்றது. இதற்கு புராணத்தில் என்ன கதை கூறப்படுகின்றது என்றால் திருமணமான ஆண் காலில் மிஞ்சி போட வேண்டும். பெண் கழுத்தில் தாலி கட்டவேண்டும். நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் ஆணுக்குறியது. குனிந்த தலையும் பணிவான பேச்சும் பெண்ணிற்குறியது.

அதனடிப்படையில் ஒரு ஆணின் எதிரே பெண் வருவதை கண்டால் அவன் அவளின் கழுத்தை பார்த்து புரிந்து கொள்வான் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று. அதுபோல் அவளும் அவனுடைய காலைப் பார்த்து புரிந்து கொள்வாள் இவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது என்று


பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by Ramya25 Mon Aug 31, 2009 9:20 pm

சரியான தகவல் அறிய கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் படியுங்கள் .பெரியாராலும் பாதிரியார்களாலும் பரப்பப்பபடும் இந்துவிரோத கருத்துக்கள் மூலம் இந்து மதத்தை அறியமுடியாது .பஞ்சதந்திர கதைகளில் வரும் கிணற்று தவளை , கடல்தவளை கதைபோல் ஆகிவிடும்
avatar
Ramya25
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 01/08/2009

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by நிலாசகி Mon Aug 31, 2009 9:29 pm

போட்டு வைத்தால் மேச்மேரிசம்(mesmerism) செய்ய முடியாது என்கிறார்களே உண்மையா?
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by Guest Mon Aug 31, 2009 9:35 pm

நிலாசகி wrote:போட்டு வைத்தால் மேச்மேரிசம்(mesmerism) செய்ய முடியாது என்கிறார்களே உண்மையா?
அப்படியெல்லாம் இல்லையே. நாங்கள் கண்களை பார்த்தே வசியம் செய்து விடுவோம். (என்னை மட்டும்தான் சொன்னேன்)

புருவமதியானது ஒரு முக்கியமான இடம் ஆகும் அவ்வளவுதான். மத்தபடி ஒரு பெண்ணின் புகைப்படமோ அல்லது உருவத்தை கற்பனை பண்ணியோ வசியம் செய்து விடலாம்.
avatar
Guest
Guest


Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by Guest Mon Aug 31, 2009 9:38 pm

புருவமதியானது ஆக்ஞா சக்கரத்தை குறிக்கும். அதாவது மனித உடம்பில் ஏழு ஆதாரங்கள் உள்ளது அதில் இந்த புருவமத்தியானது சிந்தனைகளை குவித்து தாரணா சக்தியை அதிகப்படுத்துவதற்கு பயன்படுகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by Guest Mon Aug 31, 2009 9:40 pm

சுத்தமான கும்குமத்திற்கு வசிய எதிர்ப்பு சக்தி உண்டு என்று பெரியவங்க சொல்வாங்க. ஆனா இந்த காலத்துல எல்லாரும் ஸ்டிக்கர் போட்டுத்தான் வைக்கிறாங்க. வசியம் பண்றது ஒன்னும் பெரிய வித்தையே இல்லீங்க. ஈசிதான்.
avatar
Guest
Guest


Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by நிலாசகி Mon Aug 31, 2009 9:43 pm

சோகம்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by Guest Mon Aug 31, 2009 9:46 pm

நிலாசகி wrote:சோகம்

என்னாச்சி நிலா சகி அம்மா,
ஒங்களுக்கு வசியம் பண்ண சொல்லித்தரணுமா.
யார வசியம் பண்ணனும்னு சொல்லுங்க. முடிஞ்சா அவங்க போட்டாவ எனக்கு அனுப்புங்க. நான் மானசீக மெச்செஜ் குடுத்து அவங்கள சரி கட்டுகிறேன்.
avatar
Guest
Guest


Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by நிலாசகி Mon Aug 31, 2009 9:49 pm

GOD!சரியான புகைப்படம் கிடைக்க வில்லை!அவருக்கு என்ன பெயர் என்று கூட தெரியவில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

பொட்டு ஏன் வைக்கிறார்கள்? Empty Re: பொட்டு ஏன் வைக்கிறார்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum