ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை

5 posters

Go down

காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை Empty காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை

Post by கோவை ராம் Tue Mar 08, 2011 12:58 pm

காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை எ‌ன்று கூ‌றியு‌ள்ள காமராஜர் தேசிய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் எம்.எஸ். ராஜேந்திர‌ன், ஒரு ஜாதி அமைப்பு காமராஜர் படத்தையோ, பெயரையோ பயன்படுத்துவது அவரை இழிவுபடுத்தும் செயல் எ‌ன்றா‌ர்.

செ‌ன்னை‌யி‌‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது இதனை தெ‌ரி‌‌வி‌த்த அவ‌ர், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகள் ஜாதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கட்சிகளுக்கு அதிகம் ஊக்கம் தருகின்றன எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றினா‌ர்.

இதனால்தான், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி என்று ஜாதி, மதத்தின் பெயரால் செயல்படும் கட்சிகளுக்கு தேர்தல்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கிறது எ‌ன்று ராஜே‌ந்‌திர‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அந்த வகையில், நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் தங்களுக்கென ஓர் அரசியல் அமைப்பைத் தொடங்கியது பற்றி எதுவும் கூற விரும்பவில்லை எ‌ன்ற ராஜே‌ந்‌திர‌ன், ஆனால், அவர்கள் காமராஜர் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது எ‌ன்றா‌ர்.

''ஏனெனில், காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை, அவர் ஒரு தேசியத் தலைவர். ஜவாஹர்லால் நேருவால் மிகவும் மதிக்கப்பட்டவர்'' எ‌ன்று ராஜே‌ந்‌திர‌ன் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

இந்திய நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிய தலைவராகவே காமராஜர் திகழ்ந்தார் எ‌ன்று கூ‌றிய ராஜே‌ந்‌திர‌ன், ஒரு ஜாதி அமைப்பு காமராஜர் படத்தையோ, பெயரையோ பயன்படுத்துவது அவரை இழிவுபடுத்தும் செயல் என்றார்.

நன்றி வெப்துனியா


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை Empty Re: காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை

Post by ஜு4லியன் Tue Mar 08, 2011 2:28 pm

காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை 677196 காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை 677196
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Back to top Go down

காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை Empty Re: காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை

Post by பிரகாசம் Tue Mar 08, 2011 5:00 pm

காமராஜர்... அருமையான மனிதர் காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை 677196அவரியாவது விட்டு வைக்கடா சாமிகளா


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை Empty Re: காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை

Post by கலைவேந்தன் Tue Mar 08, 2011 9:39 pm

யார் சொன்னது காமராஜர் நாடார் என்று சொல்லிக்கொண்டதில்லை என்று..

அவர் நாடார் தான் ... நாடாராய்த்தான் வாழ்ந்தார்...!

உண்மைதான்...

அவர் பகட்டை நாடார்,புகழை நாடார், பதவியை நாடார், ஊழலை நாடார், பணத்தை நாடார்..கயமைத்தனத்தை நாடார்.. கல்லுளி மங்கத்தனம் நாடார்.. பெயரை நாடார்.. பெருமை நாடார்..படோடோபம் நாடார்... கையூட்டை நாடார்.. சிபாரிசை நாடார். .. கிடைத்த பிரதமர் பதவியை நாடார்...

யார் சொன்னது அவர் நாடார் இல்லை என்று...? நன்றி நன்றி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை Empty Re: காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 08, 2011 10:03 pm

கலை wrote:யார் சொன்னது காமராஜர் நாடார் என்று சொல்லிக்கொண்டதில்லை என்று..

அவர் நாடார் தான் ... நாடாராய்த்தான் வாழ்ந்தார்...!

உண்மைதான்...

அவர் பகட்டை நாடார்,புகழை நாடார், பதவியை நாடார், ஊழலை நாடார், பணத்தை நாடார்..கயமைத்தனத்தை நாடார்.. கல்லுளி மங்கத்தனம் நாடார்.. பெயரை நாடார்.. பெருமை நாடார்..படோடோபம் நாடார்... கையூட்டை நாடார்.. சிபாரிசை நாடார். .. கிடைத்த பிரதமர் பதவியை நாடார்...

யார் சொன்னது அவர் நாடார் இல்லை என்று...? நன்றி நன்றி

கலை இதை விட அழகாய் ஹுஹும் யாரும் நாடாருக்கு இப்படி ஒரு அர்த்தம்வெச்சு சொல்லி இருக்கவே முடியாது கலை...ஸ்தம்பித்தேன்.... சியர்ஸ்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை Empty Re: காமராஜர் ஒருபோதும் தன்னை ஒரு நாடார் என்று கூறிக் கொண்டதில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மீனம்பாக்கத்தில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் -நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
» கீதையில் கிரிஸ்ணர் தன்னை கடவுள் என்று சொன்னாரா???
» மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
» ‘தகுதியற்றவர்’ என்று தன்னை விமர்சித்த இங்கிலாந்து தூதர் மீது டொனால்டு டிரம்ப் பாய்ச்சல் இருநாட்டு உறவுகள் பாதிக்கப்படும் அபாயம்
» கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரேம்ஜி, சிவ் நாடார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum