புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னை தாராளமாக கைது செய்யலாம்-திருமாவளவன்
Page 1 of 1 •
இலங்கையில் இனப் படுகொலையை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம்தான் முதல் தேவை. இந்திய அரசு நினைத்தால் 24 மணி நேரத்தில் அதைச் செய்ய முடியும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கை பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசியது அனைத்து கட்சி கூட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அவர்கள் பேசிய தகவல் முழுவதுமாக வெளியிடப்படவில்லை.
இந் நிலையில் விரைவில் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
சென்னையில் நடந்த மனிதச் சங்கிலி தமிழக மக்கள் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக இருப்பதை தெளிவாக உணர்த்தியது.
தமிழக எம்பிக்கள் பதவி விலகினால் இந்திய அரசின் நிலைதன்மைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பதவி விலகுவது நல்லதல்ல. அதே நேரம் அந்த முடிவை கைவிடாமல், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும் வரை எம்பிக்கள் பதவி விலகுவதை தள்ளிப் போட வேண்டும்.
800 டன் உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை ஈழத் தமிழர்களுக்கு அனுப்ப உறுதிஅளிக்கப்பட்டுள்ளது. இதுவும் வெற்றிதான்.
ஆனால் 800 டன் உணவு பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலமாகவோ, ஐநா தொண்டு நிறுவனம் மூலமாகவோ மக்களை நேரடியாக சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். அவற்றை சிங்கள ஆட்சியாளர்கள் கையில் ஒப்படைக்கக் கூடாது, அது தமிழர்களுக்குப் போய்ச் சேராது.
என்னைக் கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக நான் பேசியிருந்தால், அடிப்படை ஆதாரம் இருந்தால், என்னைக் கைது செய்ய முதல்வரோ, தமிழக அரசோ தயக்கம் காட்ட வேண்டியத் தேவையே இல்லை.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இலங்கை பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசியது அனைத்து கட்சி கூட்டத்திற்கு கிடைத்த வெற்றி. அவர்கள் பேசிய தகவல் முழுவதுமாக வெளியிடப்படவில்லை.
இந் நிலையில் விரைவில் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
சென்னையில் நடந்த மனிதச் சங்கிலி தமிழக மக்கள் தமிழ் ஈழத்திற்கு ஆதரவாக இருப்பதை தெளிவாக உணர்த்தியது.
தமிழக எம்பிக்கள் பதவி விலகினால் இந்திய அரசின் நிலைதன்மைக்கு பாதிப்பு ஏற்படும். எனவே பதவி விலகுவது நல்லதல்ல. அதே நேரம் அந்த முடிவை கைவிடாமல், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யும் வரை எம்பிக்கள் பதவி விலகுவதை தள்ளிப் போட வேண்டும்.
800 டன் உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்ட பொருட்களை ஈழத் தமிழர்களுக்கு அனுப்ப உறுதிஅளிக்கப்பட்டுள்ளது. இதுவும் வெற்றிதான்.
ஆனால் 800 டன் உணவு பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலமாகவோ, ஐநா தொண்டு நிறுவனம் மூலமாகவோ மக்களை நேரடியாக சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். அவற்றை சிங்கள ஆட்சியாளர்கள் கையில் ஒப்படைக்கக் கூடாது, அது தமிழர்களுக்குப் போய்ச் சேராது.
என்னைக் கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட பலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்திய இறையாண்மைக்கு எதிராக நான் பேசியிருந்தால், அடிப்படை ஆதாரம் இருந்தால், என்னைக் கைது செய்ய முதல்வரோ, தமிழக அரசோ தயக்கம் காட்ட வேண்டியத் தேவையே இல்லை.
தகவல் கொடுத்தால் சிறைவாசலில் நானே வந்து நிற்க தயார் என்பதை முதல்வருக்கு தோழமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
கைதாகவும், சிறை செல்லவும் விடுதலை சிறுத்தைகள் அஞ்சமாட்டோம். அதேநேரம், என்னைக் கைது செய்தால் முதல்வர் மீதோ, அரசு மீதோ வருத்தப்படவோ, ஆத்திரப்படவோ மாட்டேன்.
தேர்தல் கூட்டணி என்பது வேறு. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்பது வேறு. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நான் பேசியிருந்தால் என்னை கைது செய்ய துளியளவும் தமிழக காவல்துறை தயக்கம் காட்ட வேண்டாம்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது.
முதல்வர் தலைமையில் ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் தவணையாக ரூ.2 லட்சத்தை முதல்வரிடம் வழங்கினேன்.
இனப் படுகொலையை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம்தான் முதல் தேவை. இந்திய அரசு நினைத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
கைதாகவும், சிறை செல்லவும் விடுதலை சிறுத்தைகள் அஞ்சமாட்டோம். அதேநேரம், என்னைக் கைது செய்தால் முதல்வர் மீதோ, அரசு மீதோ வருத்தப்படவோ, ஆத்திரப்படவோ மாட்டேன்.
தேர்தல் கூட்டணி என்பது வேறு. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்பது வேறு. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நான் பேசியிருந்தால் என்னை கைது செய்ய துளியளவும் தமிழக காவல்துறை தயக்கம் காட்ட வேண்டாம்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்ட முடிவு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது.
முதல்வர் தலைமையில் ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து சேகரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் தவணையாக ரூ.2 லட்சத்தை முதல்வரிடம் வழங்கினேன்.
இனப் படுகொலையை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம்தான் முதல் தேவை. இந்திய அரசு நினைத்தால் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
Similar topics
» என்னை கைது செய்தாலும் உண்ணாநிலை போராட்டத்தினை கைவிட மாட்டேன்: திருமாவளவன்
» ராஜபக்சேவின் உருவபொம்மை எரிப்பு திருமாவளவன் உள்பட 150 பேர் கைது!
» திறனற்ற திமுக திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும் - அண்ணாமலை
» திருவாரூர் அருகே முக ஸ்டாலின் திடீர் கைது!
» திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்!
» ராஜபக்சேவின் உருவபொம்மை எரிப்பு திருமாவளவன் உள்பட 150 பேர் கைது!
» திறனற்ற திமுக திராணி இருந்தால் என்னை கைது செய்யட்டும் - அண்ணாமலை
» திருவாரூர் அருகே முக ஸ்டாலின் திடீர் கைது!
» திரித்துக் கூறும் திருமாவளவன் திருந்த வேண்டும்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|