புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_m10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10 
60 Posts - 48%
heezulia
ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_m10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_m10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_m10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_m10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_m10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_m10ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Mar 07, 2011 6:45 pm

மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு முதல்வர் கருணாநிதியை மத்திய நிதியமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பிரணாப் முகர்ஜி இன்று இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டார். மேலும் தங்களுக்கு ஒரு நாள் அவகாசம் தருமாறும் முகர்ஜி கோரியதை திமுக ஏற்றுக் கொண்டது. இதையடுத்து திமுக அமைச்சர்களின் ராஜினாமா நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்றிரவு 10.30 மணிக்கு முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள பிரணாப் முகர்ஜி முயன்றார். ஆனால், கருணாநிதி பேச மறுத்துவிட்டார்.

இதையடுத்து பாலுவைத் தொடர்பு கொண்ட பிரணாப் மத்திய அரசிலிருந்து விலகும் முடிவை வாபஸ் பெறுமாறு கோரிக்கை வைத்தார். இது குறித்து இன்று நிருபர்களிடம் பேசிய பாலு, என்னை பிரணாப் முகர்ஜி தொடர்பு கொண்டு மத்திய அமைச்சரவையிலிருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரினார். இது தொடர்பான இறுதி முடிவை முதல்வர் கருணாநிதி தான் எடுக்க வேண்டும் என்பதை பிரணாபிடம் தெரிவித்து வி்ட்டேன். பிரணாப் என்னிடம் பேசிய விவரத்தை முதல்வரிடம் கூறிவிட்டேன். அவர் எடுக்கும் முடிவுப்படியே அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று மத்திய திமுக அமைச்சர்கள் ராஜினாமா செய்ய டெல்லி சென்றுவிட்ட நிலையி்ல், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதுடன் பிரணாப் முகர்ஜி காலை ஆலோசனை நடத்தினார். டெல்லியில் முகர்ஜியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அதிகாலை ஜம்முவிலிருந்து டெல்லி திரும்பிய குலாம் நபி ஆசாத் இந்த ஆலோசனைகளில் ஈடுபட்டார்.

45 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்டார் பிரணாப் முகர்ஜி. இந்த முறை கருணாநிதியும் பிரணாபிடம் பேசினார். அப்போது பாலுவிடம் விடுத்த அதே கோரிக்கையை, முதல்வரிடமும் நேரடியாக வைத்தார். திமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் சென்னையில் மீண்டும் நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, திமுக- காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படுமா என்பது குறித்து மாலையில் தெரிய வரும் என்றார்.

இந் நிலையில் திமுக அமைச்சர் தயாநிதி மாறனை பிரணாப் முகர்ஜி சந்தித்துப் பேசினார். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலார் அகமது படேல் மற்றும் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து இன்று மாலையும் முதல்வர் கருணாநிதியுடன் பிரணாப் முகர்ஜி பேசினார். அப்போது தொகுதிப் பங்கீடு விஷயத்தில் சுமூக முடிவை எடுக்க ஒருநாள் அவகாசம் தருமாறு கருணாநிதியிடம் முகர்ஜி கோரிக்கை விடுத்தார். இதை கருணாநிதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து இன்று மாலை ராஜினாமா செய்வதாக இருந்த திமுக அமைச்சர்கள், நாளை வரை பொறுத்திருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறினார்.

முன்னதாக இன்று காலை 11 மணிக்கு பிரதமரை திமுக அமைச்சர்கள் சந்தித்து ராஜினாமா கடிதம் அளிக்கத் திட்டமிட்டிருந்னர். ஆனால், பிரணாப் முகர்ஜியை களத்தில் இறக்கிவிட்ட காங்கிரஸ், மாலை வரை காத்திருக்குமாறு அவர்களிடம் கூறியது. இதையடுத்து மாலை 6.30 மணிக்கு பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதம் தர அப்பாயின்மெண்ட் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், இடையில் பிரணாப்-கருணாநிதி இடையே நடந்த தொலைபேசி பேச்சுக்களைத் தொடர்ந்து ராஜினாமா கடிதம் கொடுக்கும் திட்டத்தை நாளை வரை திமுக ஒத்திவைத்துள்ளது.

காங்கிரசுக்கு 60 சீட்டுகள் தான் தர முடியும் என்றும், அதிலும் கேட்கும் தொகுதிகள் கிடைக்காது என்றும் பிரணாபிடம் முதல்வர் கருணாநிதி திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் தரப்பு இறங்கி வந்திருப்பதால் திமுக தரப்பிலும் சில நீக்குப் போக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சில மூத்த திமுக தலைவர்கள் கருணாநிதியிடம் ஆலோசனை கூறியுள்ளனர். இதனால் அவரது நிலையில் மாற்றம் ஏற்படலாம் என்று தெரிகிறது.
இன்று பிரணாப் முகர்ஜி இரண்டு முறையும் கருணாநிதியுடன் பேசியது டி.ஆர்.பாலுவின் செல்போனில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று கருணாநிதியை பிரணாப் தொடர்பு கொள்ள முயன்றபோது பேச விரும்பவில்லை என்று கருணாநிதி கூறிவிட்டதால், பாலுவின் உதவியை பிரணாப் நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

காங்கிரஸ் வராது..நம்பிக்கையில்லை..அழகிரி:

முன்னதாக திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் திரும்ப வரும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இல்லை என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி கூறினார்.

நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் திரும்ப வரும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. காங்கிரஸ் பிரதிநிதிகள் மறுபடியும் பேச்சு நடத்த வருவார்கள் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதால் திமுகவின் வெற்றி வாய்ப்பு பாதிக்காது. நாங்களாகவே தான் வெளியேறுகிறோம், அப்புறம் என்ன பாதிப்பு வரும் என்றார்.

காங்கிரஸ் இல்லாததால் அதிமுக கூட்டணியால் திமுகவுக்கு கடும் போட்டியிருக்குமே என்று கேட்டதற்கு, போட்டியிருந்தால்தானே ஜெயிக்க முடியும் என்றார் அழகிரி.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Mar 07, 2011 6:50 pm

எத்தனை கோடி கைமாற போகுதோ.... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Guest
Guest

PostGuest Mon Mar 07, 2011 6:57 pm

சிரிப்பு ஒரு நாள் அவகாசம் கோரிய காங்.- திமுக ஏற்பு 745155 சிப்பு வருது

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Mar 07, 2011 7:12 pm

தி மு க நட்டாற்றில் இருக்க வேண்டும்...



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 07, 2011 7:36 pm

கருணாநிதியின் ப்ளாக்மெயில் பலித்துவிட்டது...

அரசியல் கயவர்கள்... என்ன கொடுமை சார் இது




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Mon Mar 07, 2011 9:44 pm

இதெல்லாம் அரசியலில் சகஜெம்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக