ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்

+3
ரபீக்
பிரகாசம்
dsudhanandan
7 posters

Go down

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Empty கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்

Post by dsudhanandan Mon Mar 07, 2011 11:31 am

கேரளாவில் மலப்புறம் அருகே பள்ளி வாசல் முன்பு பிச்சையெடுத்து கொண்டிருந்த சென்னை முதியவரிடம் ரூ.1.25 லட்சம் பணம், வெள்ளி மோதிரங்கள் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் வங்கியில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்திருந்தது தெரிய வந்தது. கேரளாவில் மலப்புறம் மாவட்டம் தேஞ்சிபாலம் அருகே உள்ள பாணாம்புறாவில் ஜிம்மா மஜித் பள்ளிவாசல் உள்ளது. இங்கு நேற்று ஒரு முதியவர் பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து அவரிடம் இருந்த பை யை பரிசோதித்தனர். அதில் ரூ.1.25 லட்சம் இருந்தது. 8 விலை உயர்ந்த வாட்சுகள், 10 வெள்ளி மோதிரங்கள், மதபிரசங்க சி.டி.கள் மற்றும் பல வங்கி பாஸ் புத்தகங்கள் இருந்தன. அந்த வங்கி கணக்குகளில் ரூ.20 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.

விசாரணையில், அவரது பெயர் அப்துல்கனி(70) என்றும், சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் கத்தை, கத்தையாக பணம் இருந்ததால், அவர் திருடனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஆனால், முதியவர் அதை மறுத்தார். தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், இறுதியில் அவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Empty Re: கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 11:51 am

அவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.????? கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 பணம் என்ன ஆச்சு?


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Empty Re: கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்

Post by ரபீக் Mon Mar 07, 2011 2:08 pm

பிரகாசம் wrote:அவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.????? கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 பணம் என்ன ஆச்சு?

அது பத்திரமா அவங்கல்ட்ட இருக்கு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Empty Re: கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்

Post by sshanthi Mon Mar 07, 2011 2:46 pm

இதை படிக்கையில் கவுண்டமணி நகைசுவை நினைவுக்கு வருகிறது


ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Empty Re: கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்

Post by மஞ்சுபாஷிணி Mon Mar 07, 2011 5:00 pm

பயம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Empty Re: கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்

Post by பிரகாசம் Mon Mar 07, 2011 5:03 pm

ரபீக் wrote:
பிரகாசம் wrote:அவரை சென்னைக்கு ரயிலில் அனுப்பி வைத்தனர்.????? கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 838572 பணம் என்ன ஆச்சு?

அது பத்திரமா அவங்கல்ட்ட இருக்கு
பத்த வசூடைய பரட்ட புன்னகை


பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் 812496
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Back to top Go down

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Empty Re: கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்

Post by கலைவேந்தன் Mon Mar 07, 2011 7:46 pm

பணத்தை பிடுங்கிக்கிட்டு அனுப்பிட்டாங்களா...பாவம்... அவரது அறுபது வருட சர்வீஸ் பணம் அது.. அதை பிடுங்கிட்டாங்களே.. அழுகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Empty Re: கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்

Post by அருண் Mon Mar 07, 2011 8:19 pm

கில்லாடியான பிச்சை காரன் போலிருக்கு! அதிர்ச்சி அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம் Empty Re: கேரளாவில் பிச்சை எடுத்த சென்னை முதியவரிடம் கத்தை கத்தையாக பணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக தொழிலதிபர் குடோனில் கத்தை கத்தையாக பணம் பறிமுதல்
» பிச்சைக்காரரிடம் கத்தை கத்தையாக பணம்: ரூ.13 லட்சம் அஞ்சலகத்தில் டெபாசிட்
» லாட்ஜில் கத்தை கத்தையாக பணம்! புதுக்கோட்டையில் இருந்து குண்டர்கள் இறக்குமதி
» மழைநீர் குழாயில் மழை போல் விழுந்த பணம்; கர்நாடக பொறியாளர் வீட்டில் கத்தை கத்தையாய் பறிமுதல்
» குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த ஐவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum