Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடும் போட்டியை சந்திக்கும் கேரள சட்டசபை தேர்தல்: செக்ஸ் மற்றும் ஊழல் புகார்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன
3 posters
Page 1 of 1
கடும் போட்டியை சந்திக்கும் கேரள சட்டசபை தேர்தல்: செக்ஸ் மற்றும் ஊழல் புகார்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன
கொச்சி, மார்ச்.7- கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்-இடதுசாரி அணிகள் கடும் போட்டியை சந்திக்கின்றன. தேர்தல் பிரசாரத்தில், செக்ஸ் மற்றும் ஊழல் புகார்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன.
கேரள சட்டசபை தேர்தல்
கேரளாவில் ஏப்ரல் 13-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை கடுமையாக போட்டியிடுகின்றன.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு முடியும் முன்பே, கேரள சட்டசபை தேர்தலில் இப்போதே வேகம் தொடங்கி விட்டது. தேர்தல் பிரசாரத்தில், செக்ஸ் மற்றும் ஊழல் புகார்கள்தான் முக்கிய இடம் பெற இருக்கிறது. இதுபற்றி இப்போதே தொண்டர்கள் பேச தொடங்கி விட்டனர்.
செக்ஸ் புகார்
காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் இந்தியன் ïனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பி.கே. குஞ்சாலிக்குட்டி மீது ஏற்கனவே செக்ஸ் புகார் இருக்கிறது. இந்த அணியில் இடம் பெற்று இருக்கும் கேரள காங்கிரஸ்(பி)தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை, ஊழல் வழக்கில் ஜெயில் தண்டனை பெற்று இருக்கிறார்.
மேலும் பாமாயில் ஊழலில் உம்மன் சாண்டிக்கு தொடர்பு இருப்பதை, மார்க்சிஸ்ட் அணி, தங்களுக்கு ஏதுவாக தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது.
இதுபற்றி மார்க்சிஸ்ட் தலைவர் வைக்கம் விஸ்வான் கூறுகையில், "அச்சுதானந்தன் சிறந்த நிர்வாகி. அவரது நிர்வாக திறமையால் மக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்து இருக்கிறார். எனவே எங்கள் அணி மீண்டும் வெற்றி பெறும்'' என்றார்.
முதல்-மந்திரியின் மகன்
முதல்-மந்திரி அச்சுதானந்தனின் மகன் அருண்குமார், தனது தந்தையின் பதவியை தனக்கு ஏதுவாக பயன்படுத்தி ஊழல் செய்து வருகிறார் என்பது, காங்கிரஸ் அணியின் குற்றச்சாட்டு. அவருக்கும், லாட்டரி ஊழல் பேர்வழிகளுக்கும், சந்தன கடத்தல்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காங்கிரசார் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
அச்சுதானந்தனின் நிர்வாகத்திலும் பல ஊழல்களை தேர்தல் பிரசாரத்தின் போது மக்களிடம் எடுத்துக்கூற காங்கிரசார் திட்டமிட்டு உள்ளனர். மறைந்த முதல்-மந்திரி கே.கருணாகரன் காங்கிரசில் சமீபத்தில் இணைந்து இருக்கிறார். அவர் பேச்சு திறன் மிக்கவர். அவரது பேச்சு மக்களை கவர்ந்திழுக்கும். எனவே எங்கள் அணிக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
பாரதீய ஜனதா
இதுவரை ஒரு தொகுதியை கூட பெறாத பாரதீய ஜனதா, கேரள தேர்தலில் 3-வது அணியாக போட்டியிடுகிறது. "கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி நடக்கிறது. எனவே கர்நாடக எல்லையில் இருக்கும் காசர்கோடு போன்ற சட்டசபை தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்'' என்று பா.ஜனதா தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த முறை கேரள தேர்தலில் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி, ஓட்டுகள் பெறதான் முயற்சி நடக்கிறது. எந்த அணி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாத அளவில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
கேரள சட்டசபை தேர்தல்
கேரளாவில் ஏப்ரல் 13-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகியவை கடுமையாக போட்டியிடுகின்றன.
இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கீடு முடியும் முன்பே, கேரள சட்டசபை தேர்தலில் இப்போதே வேகம் தொடங்கி விட்டது. தேர்தல் பிரசாரத்தில், செக்ஸ் மற்றும் ஊழல் புகார்கள்தான் முக்கிய இடம் பெற இருக்கிறது. இதுபற்றி இப்போதே தொண்டர்கள் பேச தொடங்கி விட்டனர்.
செக்ஸ் புகார்
காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்று இருக்கும் இந்தியன் ïனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் பி.கே. குஞ்சாலிக்குட்டி மீது ஏற்கனவே செக்ஸ் புகார் இருக்கிறது. இந்த அணியில் இடம் பெற்று இருக்கும் கேரள காங்கிரஸ்(பி)தலைவர் பாலகிருஷ்ண பிள்ளை, ஊழல் வழக்கில் ஜெயில் தண்டனை பெற்று இருக்கிறார்.
மேலும் பாமாயில் ஊழலில் உம்மன் சாண்டிக்கு தொடர்பு இருப்பதை, மார்க்சிஸ்ட் அணி, தங்களுக்கு ஏதுவாக தேர்தல் பிரசாரத்தின் போது பயன்படுத்திக் கொள்ள இருக்கிறது.
இதுபற்றி மார்க்சிஸ்ட் தலைவர் வைக்கம் விஸ்வான் கூறுகையில், "அச்சுதானந்தன் சிறந்த நிர்வாகி. அவரது நிர்வாக திறமையால் மக்களுக்கு ஏராளமான நன்மைகள் செய்து இருக்கிறார். எனவே எங்கள் அணி மீண்டும் வெற்றி பெறும்'' என்றார்.
முதல்-மந்திரியின் மகன்
முதல்-மந்திரி அச்சுதானந்தனின் மகன் அருண்குமார், தனது தந்தையின் பதவியை தனக்கு ஏதுவாக பயன்படுத்தி ஊழல் செய்து வருகிறார் என்பது, காங்கிரஸ் அணியின் குற்றச்சாட்டு. அவருக்கும், லாட்டரி ஊழல் பேர்வழிகளுக்கும், சந்தன கடத்தல்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காங்கிரசார் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
அச்சுதானந்தனின் நிர்வாகத்திலும் பல ஊழல்களை தேர்தல் பிரசாரத்தின் போது மக்களிடம் எடுத்துக்கூற காங்கிரசார் திட்டமிட்டு உள்ளனர். மறைந்த முதல்-மந்திரி கே.கருணாகரன் காங்கிரசில் சமீபத்தில் இணைந்து இருக்கிறார். அவர் பேச்சு திறன் மிக்கவர். அவரது பேச்சு மக்களை கவர்ந்திழுக்கும். எனவே எங்கள் அணிக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
பாரதீய ஜனதா
இதுவரை ஒரு தொகுதியை கூட பெறாத பாரதீய ஜனதா, கேரள தேர்தலில் 3-வது அணியாக போட்டியிடுகிறது. "கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி நடக்கிறது. எனவே கர்நாடக எல்லையில் இருக்கும் காசர்கோடு போன்ற சட்டசபை தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெறுவோம்'' என்று பா.ஜனதா தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த முறை கேரள தேர்தலில் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறி, ஓட்டுகள் பெறதான் முயற்சி நடக்கிறது. எந்த அணி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாத அளவில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கடும் போட்டியை சந்திக்கும் கேரள சட்டசபை தேர்தல்: செக்ஸ் மற்றும் ஊழல் புகார்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன
அங்கு ஒவ்வொரு முறையும் மாறி மாறி ஆட்சி அமையும் ,அதன்படி பார்த்தால் அனேகமா காங்கிரஸ் வரும்னு நினைக்கிறேன்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: கடும் போட்டியை சந்திக்கும் கேரள சட்டசபை தேர்தல்: செக்ஸ் மற்றும் ஊழல் புகார்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன
[quote="சிவா"]அச்சுதானந்தனின் நிர்வாகத்திலும் பல ஊழல்களை தேர்தல் பிரசாரத்தின் போது மக்களிடம் எடுத்துக்கூற காங்கிரசார் திட்டமிட்டு உள்ளனர். மறைந்த முதல்-மந்திரி கே.கருணாகரன் காங்கிரசில் சமீபத்தில் இணைந்து இருக்கிறார். அவர் பேச்சு திறன் மிக்கவர். அவரது பேச்சு மக்களை கவர்ந்திழுக்கும். எனவே எங்கள் அணிக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார்.
உங்கள் செய்தியில் சொல் பிழை / எழுத்து பிழை / பொருள் பிழை (ஏதோ ஒண்ணு வச்சுக்கோங்க ) உள்ளது. மறைந்த முதல்-மந்திரி கே. கருணாகரனின் மகன் கே. முரளீதரன் தான் காங்கிரசில் சமீபத்தில் இணைந்து இருக்கிறார்.
இப்படிக்கு
நவீன நக்கீரன்
உங்கள் செய்தியில் சொல் பிழை / எழுத்து பிழை / பொருள் பிழை (ஏதோ ஒண்ணு வச்சுக்கோங்க ) உள்ளது. மறைந்த முதல்-மந்திரி கே. கருணாகரனின் மகன் கே. முரளீதரன் தான் காங்கிரசில் சமீபத்தில் இணைந்து இருக்கிறார்.
இப்படிக்கு
நவீன நக்கீரன்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Similar topics
» மோடி ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்: தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை
» கிம், டிரம்ப் சிங்கப்பூரில் சந்திக்கும் இடம் அறிவிப்பு
» குஜராத் சட்டசபை தேர்தல்: ”சங்கல்ப பத்ரா 2017 “ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அருண் ஜெட்லி
» குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும்
» மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 26 ஆயிரம் ஊழல் புகார்கள்
» கிம், டிரம்ப் சிங்கப்பூரில் சந்திக்கும் இடம் அறிவிப்பு
» குஜராத் சட்டசபை தேர்தல்: ”சங்கல்ப பத்ரா 2017 “ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அருண் ஜெட்லி
» குஜராத் சட்டசபை தேர்தல் டிசம்பர் 9, 14 என 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும்
» மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக 26 ஆயிரம் ஊழல் புகார்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|