புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஸ்ட்ரெட்சரில்' தேர்வெழுதிய மாணவி
Page 1 of 1 •
காங்கயம் : காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கழிப்பிட சுவர் இடிந்து விழுந்து, பொதுத் தேர்வு மாணவியர் இருவர் காயமடைந்தனர்; மனம் தளராத மாணவி ஒருவர், "ஸ்ட்ரெட்சரில்' படுத்தவாறு தேர்வெழுதினார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, தமிழகம் முழுவதும் நேற்று துவங்கியது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுத, இப்பள்ளி மற்றும் கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்தனர்.இந்நிலையில், கழிப்பிடத்துக்கு சென்ற மாணவியர் பலர், சுவர் மீது சாய்ந்து நின்றதால், எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது. இதில் காயமடைந்த, சிவன்மலை வடக்கு வீதியைச் சேர்ந்த விஜயகுமார் மகள் யோகாம்பிகை, காங்கயம் அய்யாசாமி காலனியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகள் ஹேமலதா, காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேர்வு எழுத வந்தனர்.மாணவி யோகாம்பிகை, அமர்ந்த நிலையில் தேர்வெழுத முடியாமல் சிரமப்பட்டதால், பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் எழுத அனுமதிக்கப்பட்டார். ஆனால், மாணவியே தேர்வெழுத முன் வந்ததால், "ஸ்ட்ரெட்சரில்' படுத்தவாறு எழுதினார். காயமடைந்த மாணவியருக்காக, ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
இரண்டு கைகளும் இல்லாத மாணவி கால்களால் பிளஸ் 2 தேர்வு எழுதி சாதனை : பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த, மாற்றுத் திறனுடைய மாணவி வித்யஸ்ரீ(17). இவர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மூத்த மகள். "கைகள் இல்லை என்றால் என்ன? எழுதுவதற்கு கால்கள் உள்ளன. படித்து மற்றவர்களைப் போல் என்னாலும் வாழமுடியும்' என்பதை, வாயால் சொல்லாமல், செயலில் நிரூபித்து காட்டி வருகிறார்.
கடந்த 2009ல், 10ம் வகுப்பு தேர்வில், காலால் தேர்வு எழுதி, 329 மதிப்பெண்கள் பெற்ற இவர், திருக்கோவிலூர் சைலோம் டி.எம்., பெண்கள் விடுதி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இவருக்கு உதவியாக, 9ம் வகுப்பில், இவர் தங்கை அனிதாவும், இதே பள்ளியில் படித்து வருகிறார்.தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் வித்யஸ்ரீ, நேற்று, இதே பள்ளியில், சக மாணவியருடன் தரையில் அமர்ந்து, மூன்று மணி நேரத்திற்குள் தேர்வை எழுதினார்.அரசு அவருக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கியபோதும், மூன்று மணி நேரத்திலேயே தேர்வை எழுதி முடித்தார். தேர்வை எழுதி முடித்து விட்டு வந்த வித்யஸ்ரீ, "ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெறுவேன்' என, உற்சாகத்துடன் கூறினார்.
வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல் : விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கியது. தனித்தேர்வர்கள் உள்ளிட்ட 32 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்று தமிழ் முதல் தாள் தேர்வெழுதினர். தேர்வு மையங்களில் மாற்றுத் திறன் படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு உதவும் விதமாக கூடுதல் நேரம் ஒதுக்கி தேர்வுத் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதன் பேரில் மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவிகள் முன் கூட்டியே தேர்வுக்கான கூடுதல் அவகாசம் வழங்க கோரி தேர்வுத் துறைக்கு மனு கொடுத்திருந்தனர். அவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல்:விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் மான்போர்ட் பள்ளி, பிலோமினாள் பள்ளி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி, வளவனூர் அரசு ஆண்கள் பள்ளி, திருக்கோவிலூர் வித்யாமந்திர் பள்ளி, செஞ்சி அரசு மகளிர் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு மாற்றுத் திறன் படைத்த மாணவரும், திருக்கோவிலூர் டி.எம்.மகளிர் பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் தலா மூன்று மாணவர்களும், தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளி, மவுன்ட் பார்க் பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்களும் என 16 மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டு தேர்வெழுதினர்.
விழுப்புரம் அடுத்த வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மணிகண்டன் என்ற மாற்றுத் திறன் படைத்த மாணவர் தேர்வெழுதினார். பட்டாசு வெடி விபத்தில் தனது வலது கையை இழந்த அந்த மாணவன் இடது கையால் தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதினார். வளவனூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அய்யனார் மகன் மணிகண்டன், தான் 5ம் வகுப்பு படித்தபோது பட்டாசு தயாரிக்கும் பணிக்கு பகுதிநேரமாக சென்று பணியாற்றியுள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது. கை இழந்த நிலையிலேயே அவர் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வையும் சிறப்பாக எழுதியுள்ளார்.அப்போது எந்த உதவியையும் எதிர்பார்க்காத அவர், தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு தனது உயர் கல்வி வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பதால் மாற்றுத் திறனாளிக்கான கூடுதல் அவகாசம் கேட்டு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார். அவரது தன்னம்பிக்கைக்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- இந்துபண்பாளர்
- பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011
காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கழிப்பிட சுவர் இடிந்து விழுந்து, பொதுத் தேர்வு மாணவியர் இருவர் காயமடைந்தனர் மனம் தளராத மாணவி ஒருவர், "ஸ்ட்ரெட்சரில்' படுத்தவாறு தேர்வெழுதினார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, தமிழகம் முழுவதும் மார்ச் 2 துவங்கியது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுத, இப்பள்ளி மற்றும் கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்தனர்.
இந்நிலையில், கழிப்பிடத்துக்கு சென்ற மாணவியர் பலர், சுவர் மீது சாய்ந்து நின்றதால், எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது.
இதில் காயமடைந்த, சிவன்மலை வடக்கு வீதியைச் சேர்ந்த விஜயகுமார் மகள் யோகாம்பிகை, காங்கயம் அய்யாசாமி காலனியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகள் ஹேமலதா, காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேர்வு எழுத வந்தனர்.
மாணவி யோகாம்பிகை, அமர்ந்த நிலையில் தேர்வெழுத முடியாமல் சிரமப்பட்டதால், பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் எழுத அனுமதிக்கப்பட்டார். ஆனால், மாணவியே தேர்வெழுத முன் வந்ததால், "ஸ்ட்ரெட்சரில்' படுத்தவாறு எழுதினார்.
காயமடைந்த மாணவியருக்காக, ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
இரண்டு கைகளும் இல்லாத மாணவி கால்களால் பிளஸ் 2 தேர்வு எழுதி சாதனை :
பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த, மாற்றுத் திறனுடைய மாணவி வித்யஸ்ரீ(17).
இவர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மூத்த மகள்.
"கைகள் இல்லை என்றால் என்ன? எழுதுவதற்கு கால்கள் உள்ளன. படித்து மற்றவர்களைப் போல் என்னாலும் வாழமுடியும்' என்பதை, வாயால் சொல்லாமல், செயலில் நிரூபித்து காட்டி வருகிறார்.
கடந்த 2009ல், 10ம் வகுப்பு தேர்வில், காலால் தேர்வு எழுதி, 329 மதிப்பெண்கள் பெற்ற இவர், திருக்கோவிலூர் சைலோம் டி.எம்., பெண்கள் விடுதி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இவருக்கு உதவியாக, 9ம் வகுப்பில், இவர் தங்கை அனிதாவும், இதே பள்ளியில் படித்து வருகிறார்.
தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் வித்யஸ்ரீ, நேற்று, இதே பள்ளியில், சக மாணவியருடன் தரையில் அமர்ந்து, மூன்று மணி நேரத்திற்குள் தேர்வை எழுதினார்.அரசு அவருக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கியபோதும், மூன்று மணி நேரத்திலேயே தேர்வை எழுதி முடித்தார். தேர்வை எழுதி முடித்து விட்டு வந்த வித்யஸ்ரீ, "ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெறுவேன்' என, உற்சாகத்துடன் கூறினார்.
வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல் : விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கியது. தனித்தேர்வர்கள் உள்ளிட்ட 32 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்று தமிழ் முதல் தாள் தேர்வெழுதினர். தேர்வு மையங்களில் மாற்றுத் திறன் படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு உதவும் விதமாக கூடுதல் நேரம் ஒதுக்கி தேர்வுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் பேரில் மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவிகள் முன் கூட்டியே தேர்வுக்கான கூடுதல் அவகாசம் வழங்க கோரி தேர்வுத் துறைக்கு மனு கொடுத்திருந்தனர்.
அவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் மான்போர்ட் பள்ளி, பிலோமினாள் பள்ளி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி, வளவனூர் அரசு ஆண்கள் பள்ளி, திருக்கோவிலூர் வித்யாமந்திர் பள்ளி, செஞ்சி அரசு மகளிர் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு மாற்றுத் திறன் படைத்த மாணவரும், திருக்கோவிலூர் டி.எம்.மகளிர் பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் தலா மூன்று மாணவர்களும், தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளி, மவுன்ட் பார்க் பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்களும் என 16 மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டு தேர்வெழுதினர்.
விழுப்புரம் அடுத்த வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மணிகண்டன் என்ற மாற்றுத் திறன் படைத்த மாணவர் தேர்வெழுதினார். பட்டாசு வெடி விபத்தில் தனது வலது கையை இழந்த அந்த மாணவன் இடது கையால் தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதினார்.
வளவனூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அய்யனார் மகன் மணிகண்டன், தான் 5ம் வகுப்பு படித்தபோது பட்டாசு தயாரிக்கும் பணிக்கு பகுதிநேரமாக சென்று பணியாற்றியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது. கை இழந்த நிலையிலேயே அவர் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வையும் சிறப்பாக எழுதியுள்ளார்.
அப்போது எந்த உதவியையும் எதிர்பார்க்காத அவர், தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு தனது உயர் கல்வி வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பதால் மாற்றுத் திறனாளிக்கான கூடுதல் அவகாசம் கேட்டு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார். அவரது தன்னம்பிக்கைக்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு, தமிழகம் முழுவதும் மார்ச் 2 துவங்கியது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுத, இப்பள்ளி மற்றும் கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் வந்தனர்.
இந்நிலையில், கழிப்பிடத்துக்கு சென்ற மாணவியர் பலர், சுவர் மீது சாய்ந்து நின்றதால், எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்தது.
இதில் காயமடைந்த, சிவன்மலை வடக்கு வீதியைச் சேர்ந்த விஜயகுமார் மகள் யோகாம்பிகை, காங்கயம் அய்யாசாமி காலனியைச் சேர்ந்த கோவிந்தசாமி மகள் ஹேமலதா, காங்கயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேர்வு எழுத வந்தனர்.
மாணவி யோகாம்பிகை, அமர்ந்த நிலையில் தேர்வெழுத முடியாமல் சிரமப்பட்டதால், பள்ளி ஆசிரியர் ஒருவர் மூலம் எழுத அனுமதிக்கப்பட்டார். ஆனால், மாணவியே தேர்வெழுத முன் வந்ததால், "ஸ்ட்ரெட்சரில்' படுத்தவாறு எழுதினார்.
காயமடைந்த மாணவியருக்காக, ஒரு மணி நேரம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.
இரண்டு கைகளும் இல்லாத மாணவி கால்களால் பிளஸ் 2 தேர்வு எழுதி சாதனை :
பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்த, மாற்றுத் திறனுடைய மாணவி வித்யஸ்ரீ(17).
இவர், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த ஆற்காடு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மூத்த மகள்.
"கைகள் இல்லை என்றால் என்ன? எழுதுவதற்கு கால்கள் உள்ளன. படித்து மற்றவர்களைப் போல் என்னாலும் வாழமுடியும்' என்பதை, வாயால் சொல்லாமல், செயலில் நிரூபித்து காட்டி வருகிறார்.
கடந்த 2009ல், 10ம் வகுப்பு தேர்வில், காலால் தேர்வு எழுதி, 329 மதிப்பெண்கள் பெற்ற இவர், திருக்கோவிலூர் சைலோம் டி.எம்., பெண்கள் விடுதி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். இவருக்கு உதவியாக, 9ம் வகுப்பில், இவர் தங்கை அனிதாவும், இதே பள்ளியில் படித்து வருகிறார்.
தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் வித்யஸ்ரீ, நேற்று, இதே பள்ளியில், சக மாணவியருடன் தரையில் அமர்ந்து, மூன்று மணி நேரத்திற்குள் தேர்வை எழுதினார்.அரசு அவருக்கு, கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கியபோதும், மூன்று மணி நேரத்திலேயே தேர்வை எழுதி முடித்தார். தேர்வை எழுதி முடித்து விட்டு வந்த வித்யஸ்ரீ, "ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று, தேர்ச்சி பெறுவேன்' என, உற்சாகத்துடன் கூறினார்.
வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல் : விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வுகள் நேற்று துவங்கியது. தனித்தேர்வர்கள் உள்ளிட்ட 32 ஆயிரம் பேர் தேர்வில் பங்கேற்று தமிழ் முதல் தாள் தேர்வெழுதினர். தேர்வு மையங்களில் மாற்றுத் திறன் படைத்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு உதவும் விதமாக கூடுதல் நேரம் ஒதுக்கி தேர்வுத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதன் பேரில் மாற்றுத் திறன் படைத்த மாணவ, மாணவிகள் முன் கூட்டியே தேர்வுக்கான கூடுதல் அவகாசம் வழங்க கோரி தேர்வுத் துறைக்கு மனு கொடுத்திருந்தனர்.
அவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
வலது கையை இழந்த மாணவர் இடது கையால் தேர்வு எழுதி அசத்தல்: விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் மான்போர்ட் பள்ளி, பிலோமினாள் பள்ளி, கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. பள்ளி, வளவனூர் அரசு ஆண்கள் பள்ளி, திருக்கோவிலூர் வித்யாமந்திர் பள்ளி, செஞ்சி அரசு மகளிர் பள்ளி ஆகியவற்றில் தலா ஒரு மாற்றுத் திறன் படைத்த மாணவரும், திருக்கோவிலூர் டி.எம்.மகளிர் பள்ளி, உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் தலா மூன்று மாணவர்களும், தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளி, மவுன்ட் பார்க் பள்ளிகளில் தலா இரண்டு மாணவர்களும் என 16 மாற்றுத் திறன் படைத்த மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டு தேர்வெழுதினர்.
விழுப்புரம் அடுத்த வளவனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மணிகண்டன் என்ற மாற்றுத் திறன் படைத்த மாணவர் தேர்வெழுதினார். பட்டாசு வெடி விபத்தில் தனது வலது கையை இழந்த அந்த மாணவன் இடது கையால் தன்னம்பிக்கையுடன் தேர்வெழுதினார்.
வளவனூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான அய்யனார் மகன் மணிகண்டன், தான் 5ம் வகுப்பு படித்தபோது பட்டாசு தயாரிக்கும் பணிக்கு பகுதிநேரமாக சென்று பணியாற்றியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது கை துண்டிக்கப்பட்டுள்ளது. கை இழந்த நிலையிலேயே அவர் பத்தாம் வகுப்புபொதுத் தேர்வையும் சிறப்பாக எழுதியுள்ளார்.
அப்போது எந்த உதவியையும் எதிர்பார்க்காத அவர், தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு தனது உயர் கல்வி வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பதால் மாற்றுத் திறனாளிக்கான கூடுதல் அவகாசம் கேட்டு அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்தார். அவரது தன்னம்பிக்கைக்கு ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|