புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_m10ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 28, 2011 2:56 pm

நான்பிறந்தேன் ஒருநாட்டினிலே
சிறு வீட்டினிலே எந்தன்பாட்டினிலே
நீபிறந்தாய் நீலவானத்திலே இருள்
நேரத்திலே முகிலோரத்திலே
ஏன் நடந்தேன் அந்திநேரத்திலே நதி
யோரத்திலே மனப்பாரத்திலே
நீயிருந்தா யொளிப் பால்நிலவே இருள்
நீங்கிடவே என்னைக் காத்திடவே

தேனெனவே ஒளிபால்நிலவை நதி
மீதெறிய அலைதானொளிர
தான்மனதும் மகிழ்வாகிடவே உணர்
வானதுவே துள்ளி ஆடியதே
காண் பதிலே நீரினோடையிலே அல்லி
யானதொன்றே மலர்ந்தே யிருக்க
நீவிண்ணிலே இங்குநான்மண்ணிலே இருந்
தாலும்மனம் மகிழ்வானதுவே"

தேன்நிலவின் ஒளி மின்னிடவே நதி
துள்ளியதே நல்லபொன்னெனவே
கூன் விழவே அதுஓடியதே ஒலி
கொண்டொரு நங்கையின் புன்சிரிப்பே
ஏன்நடுவே ஒரு அல்லியுமே இதழ்
இன்பமெடுத்து அவிழ்கிறதே
எண்ணமதில் அதுஉன்னை யெண்ணிமன
ஏக்கமுடன் நீரில்ஆடியதோ.

மாலை யென மலர் தூங்கிடவே
மணம்வாங்கிடவே தென்றல் ஏங்கியதே
மேலைவானக் கடல் வீழ்ந்திடவே
மறைந் தான்கதிரோன், எனக் காரிருளே
சோலை யடிமரக் காட்டினிலே
சுற்றி மேட்டினிலே பெருநாட்டினிலே
சேலைஅணிந்த பெண் கூந்தலெனச் புவி
சுற்றியிருள் கரம்மூடியதே

இன்பம்தருங்குளிர் வீசியதே
உள்ளம் கூசியதே உடல் ஆடியதே
சின்னதென இசை தென்றலிலே வந்து
சேர்ந்ததுவே காதில்தேன் எனவே
இன்பமடைந்தஎன் நெஞ்சினிலே வந்த
எண்ணமது துள்ளி ஆடிடவே
நன்றிசொல்ல உனைத்தேடி நின்றேன்அந்தோ
நீயிருந்தாய் முகில் மூடிடவே

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Feb 28, 2011 3:04 pm

"தேனெனவே ஒளிபால்நிலவை நதி
மீதெறிய அலைதானொளிர
தான்மனதும் மகிழ்வாகிடவே உணர்
வானதுவே துள்ளி ஆடியதே
காண் பதிலே நீரினோடையிலே அல்லி
யானதொன்றே மலர்ந்தே யிருக்க
நீவிண்ணிலே இங்குநான்மண்ணிலே இருந்
தாலும்மனம் மகிழ்வானதுவே"

அழகான வர்ணனை.. ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) 677196 ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Mar 04, 2011 8:02 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:"தேனெனவே ஒளிபால்நிலவை நதி
மீதெறிய அலைதானொளிர
தான்மனதும் மகிழ்வாகிடவே உணர்
வானதுவே துள்ளி ஆடியதே
காண் பதிலே நீரினோடையிலே அல்லி
யானதொன்றே மலர்ந்தே யிருக்க
நீவிண்ணிலே இங்குநான்மண்ணிலே இருந்
தாலும்மனம் மகிழ்வானதுவே"

அழகான வர்ணனை.. ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) 677196 ஏமாற்றம் (எனக்கு இளையவளோ மூத்தவளோ மாற்றிய்மைத்த கவிதை) 677196

நன்றிகள் தங்களுக்கு. மிக்க நன்றிகள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 8:53 pm

இனிய பண்ணிசைக் கவிதை கிரிகாசன்.. என்ன சொல்லிப் பாராட்ட...? வார்த்தைகளே இல்லை எனலாம்..! பாராட்டுகக்ள் கிரிகாசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Fri Mar 11, 2011 11:10 am

வணக்கம் கிரி,
தமிழ் காக்க - தங்கள் நலம் காக்க!

தங்களின் ஒவ்வொரு கவிதையிலும் கண்டிப்பாக ஒரு வரியை நான் "மீண்டு"ம் ஒருமுறை படித்தபின் தான் "மீண்டு" வருவேன்...

தேனெனவே ஒளிபால்நிலவை நதி
மீதெறிய அலைதானொளிர


தேன்நிலவின் ஒளி மின்னிடவே நதி
துள்ளியதே நல்லபொன்னெனவே
கூன் விழவே அதுஓடியதே ஒலி
கொண்டொரு நங்கையின் புன்சிரிப்பே

மிக்க அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக