புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்ணின் உயர்வு எதனால் ?
Page 1 of 1 •
துரோகம் இழைப்போரின்
துயர்நீங்க வரம்தாராய்
தெய்வமேகருணமனம் கொண்டு
யாரோஅத்தீயவரின்
நரம்புயர வை எங்கள்
நல்லுயிரும் காத்திடவே இன்று?
நரம்புயர
நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்
(காட்டிக் கொடுப்போர் வளர்ப்பின் தவறு!)
பெண்ணவளின்வாழ்வுயரப் பேசுந்தமிழ் வானுயர்ந்து
மண்ணின்நிலை விடுதலைக்கு மாறிடவேண்டும்
எண்ணமதில் நஞ்சுடையோர் இல்லையெனில் மண்ணுயரும்
பெண்ணவளின் பங்குஇதில் பெரிதென வேண்டும்
நீரோடும் விழிகாய்ந்து நிம்மதிவேண் டின்நெஞ்சம்
ஊரோடு ஒன்றுபடும் ஒற்றுமை வேண்டும்
நேரோடும் பாதையிலே நீவிரைந்தே எங்கள்தமிழ்
நேசமெனும் தாயகத்தை வென்றிட வேண்டும்
தேரேறும் தெய்வமெனத் தேசமதைக் காதலித்தே
தேன்தமிழர் வாழ்வுகாகத் துணிந்திட வேண்டும்
வேரோடும் மரமானால் வெட்டவரும் கத்தியின்மேல்
விலையாகிப் பிடியாகா விதிகொள்ளல் வேண்டும்
போராடும் களந்தன்னில் புறமோடி வீழ்ந்ததெனில்
பாலோடும் இடமிழப்பேன் பாராய் என்றாள்
மார்போடு வீரமெழும் மறமகளாம் தாயினைப்போல்
மகன் அருந்தும் பாலில்வீரம் மருந்தென வேண்டும்
அன்புடனே தமிழ்வீரர் அரசபழங் கதைகள்கூறி
அவர்கண்ட வாழ்வினறம் அறிவிட வேண்டும்
பண்டார வன்னியனும் படைகொண்ட எல்லாளன்
பகைதன்னை எதிர்கொண்ட விதம் சொலவேண்டும்
மானத்தை விட்டவனை மனிதநடைப் பிணமென்று
மகனவனைத் தினமோதி மாற்றிட வேண்டும்
தானுந்தன் உடல்மீது தளைந்தோங்கும் மதவீரம்
தாய்உந்தன் தமிழ்ஈழம் காத்திடவென்றே
இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்
தாயென்றும் கூடவரும் தங்கையவர் தாமுமொரு
தலைவி எனும் வாழ்விணைந்த தலைமகள்தானும்
நோயென்னும் மனமெடுத்தாய் நில்லாதே போவென்று
பேயலைந்த தாய்தெருவில் போக்கிட வேண்டும்
பாயொன்றில் துணையிருந்து பாசம்கொள் மனைவிதனும்
சீயென்று சினந்தவனை சிறுமை செய்யவும்
காயம்தொழு நோயதனைக் கண்டவனாய் விட்டுஒரு
நாய்புசிக்கும் தட்டில்நறுஞ் சோறிட வேண்டும்
மாமியொரு மருமகளோ மச்சாளோ மகளவளோ
மங்கையராம் அத்தனையும் சேர்ந்திட வேண்டும்
பாவியவன் தான்திருந்தி பாதைவழி நேரில்வரப்
பார்த்துமனம் மாற்றிவிடு பைந்தமிழ் வெல்லும்’
ஆயிரமாய் உயிரழியும் ஆகஇவன் ஒருவனுண்டேல்
ஆக்குவதும் அழித்திடவும் அன்னையால் முடியும்
சேயுயர்வு கொள்வதற்கு சிறுவயதில் பிஞ்சவனாம்
நீவளர்க்கும் போதுவீரம் நெஞ்சில் வளர்த்திடு!
துயர்நீங்க வரம்தாராய்
தெய்வமேகருணமனம் கொண்டு
யாரோஅத்தீயவரின்
நரம்புயர வை எங்கள்
நல்லுயிரும் காத்திடவே இன்று?
நரம்புயர
நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்
(காட்டிக் கொடுப்போர் வளர்ப்பின் தவறு!)
பெண்ணவளின்வாழ்வுயரப் பேசுந்தமிழ் வானுயர்ந்து
மண்ணின்நிலை விடுதலைக்கு மாறிடவேண்டும்
எண்ணமதில் நஞ்சுடையோர் இல்லையெனில் மண்ணுயரும்
பெண்ணவளின் பங்குஇதில் பெரிதென வேண்டும்
நீரோடும் விழிகாய்ந்து நிம்மதிவேண் டின்நெஞ்சம்
ஊரோடு ஒன்றுபடும் ஒற்றுமை வேண்டும்
நேரோடும் பாதையிலே நீவிரைந்தே எங்கள்தமிழ்
நேசமெனும் தாயகத்தை வென்றிட வேண்டும்
தேரேறும் தெய்வமெனத் தேசமதைக் காதலித்தே
தேன்தமிழர் வாழ்வுகாகத் துணிந்திட வேண்டும்
வேரோடும் மரமானால் வெட்டவரும் கத்தியின்மேல்
விலையாகிப் பிடியாகா விதிகொள்ளல் வேண்டும்
போராடும் களந்தன்னில் புறமோடி வீழ்ந்ததெனில்
பாலோடும் இடமிழப்பேன் பாராய் என்றாள்
மார்போடு வீரமெழும் மறமகளாம் தாயினைப்போல்
மகன் அருந்தும் பாலில்வீரம் மருந்தென வேண்டும்
அன்புடனே தமிழ்வீரர் அரசபழங் கதைகள்கூறி
அவர்கண்ட வாழ்வினறம் அறிவிட வேண்டும்
பண்டார வன்னியனும் படைகொண்ட எல்லாளன்
பகைதன்னை எதிர்கொண்ட விதம் சொலவேண்டும்
மானத்தை விட்டவனை மனிதநடைப் பிணமென்று
மகனவனைத் தினமோதி மாற்றிட வேண்டும்
தானுந்தன் உடல்மீது தளைந்தோங்கும் மதவீரம்
தாய்உந்தன் தமிழ்ஈழம் காத்திடவென்றே
இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்
தாயென்றும் கூடவரும் தங்கையவர் தாமுமொரு
தலைவி எனும் வாழ்விணைந்த தலைமகள்தானும்
நோயென்னும் மனமெடுத்தாய் நில்லாதே போவென்று
பேயலைந்த தாய்தெருவில் போக்கிட வேண்டும்
பாயொன்றில் துணையிருந்து பாசம்கொள் மனைவிதனும்
சீயென்று சினந்தவனை சிறுமை செய்யவும்
காயம்தொழு நோயதனைக் கண்டவனாய் விட்டுஒரு
நாய்புசிக்கும் தட்டில்நறுஞ் சோறிட வேண்டும்
மாமியொரு மருமகளோ மச்சாளோ மகளவளோ
மங்கையராம் அத்தனையும் சேர்ந்திட வேண்டும்
பாவியவன் தான்திருந்தி பாதைவழி நேரில்வரப்
பார்த்துமனம் மாற்றிவிடு பைந்தமிழ் வெல்லும்’
ஆயிரமாய் உயிரழியும் ஆகஇவன் ஒருவனுண்டேல்
ஆக்குவதும் அழித்திடவும் அன்னையால் முடியும்
சேயுயர்வு கொள்வதற்கு சிறுவயதில் பிஞ்சவனாம்
நீவளர்க்கும் போதுவீரம் நெஞ்சில் வளர்த்திடு!
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
வணக்கம் கிரி. தங்கள் நலன் காக்க!
அருமையான கவிதை.
"நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்"
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான் "
அவ்வை வாக்குபோல் பெண் உயர்வையும் அழகாகக் கூறியுள்ளீர்.
அடுத்து, ஒரு வீரத் தமிழ்மகனை எப்படி வளர்க்கவேண்டும் என தாய்க்கு ஒவ்வொன்றாய் கூறிக்கொண்டே வந்து...
"இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்"
எந்த ஒரு சூழலிலும் ஒரு தாயானவள் தான் பெற்ற மக்களைத் தனதில்லை எனக்கூறமாட்டாள். ஆனால்.... தமிழ்க் குடிக்கு எதிரியானால் புறந்தள்ளி ஈந்த மகனை புறம் தள்ளி வைத்திடவும் தமிழ்ப் பெண் திடம் கொள்ளவேண்டும் எனக்கு கூறியுள்ளது அருமை.
அன்புடன்
யாதுமானவள்
அருமையான கவிதை.
"நரம்புயர உணர்வுயரும்
உணர்வுயர மனமுயரும்
மனமுயர மதியுயரும்
மதிஉயர நிலைபுரியும்
நிலைபுரியத் தமிழ்உயரும்
தமிழ் உயரப் பெண்உயர்வாள்"
வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோன் உயர்வான் "
அவ்வை வாக்குபோல் பெண் உயர்வையும் அழகாகக் கூறியுள்ளீர்.
அடுத்து, ஒரு வீரத் தமிழ்மகனை எப்படி வளர்க்கவேண்டும் என தாய்க்கு ஒவ்வொன்றாய் கூறிக்கொண்டே வந்து...
"இத்தனையும் சொல்லிஅவன் இழிமகனாய் வந்தால்நீ
எத்தன்மகன் என்னதில்லை என்றிட வேண்டும்
ரத்தவெறிகொண்டவரின் கையாளாய் ஆகிவிட்டால்
முத்தமிழின் எதிரிஎன முன்சொல்ல வேண்டும்"
எந்த ஒரு சூழலிலும் ஒரு தாயானவள் தான் பெற்ற மக்களைத் தனதில்லை எனக்கூறமாட்டாள். ஆனால்.... தமிழ்க் குடிக்கு எதிரியானால் புறந்தள்ளி ஈந்த மகனை புறம் தள்ளி வைத்திடவும் தமிழ்ப் பெண் திடம் கொள்ளவேண்டும் எனக்கு கூறியுள்ளது அருமை.
அன்புடன்
யாதுமானவள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|