புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அசாமில் தொடர் குண்டு வெடிப்பு 61 பேர் பலி!: 20 இடங்களில் பயங்கரவாதிகள் கைவரிசை
Page 1 of 1 •
அசாம் மாநிலத்தில் கவுகாத்தி மற்றும் மூன்று மாவட்டங்களில் நேற்று காலை 11.30 மணிக்கு, ஒரே நேரத்தில் 20 இடங்களில் நடந்த சங்கிலித் தொடர் குண்டு வெடிப்பில் 61 பேர் பலியாயினர்; மேலும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இக்குண்டு வெடிப்புகளுக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த "ஹூஜி' அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, அசாம் மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கவுகாத்தியில், சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் போன்ற கடும் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு அருகில், மேம்பாலத்துக்கு பக்கவாட்டில் உள்ள கணேஷ் குரி காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு வெடித்த போது, 50 மீட்டர் சுற்றளவுக்கு அனைத்தும் வெடித்துச் சிதறின. குண்டு வெடிப்பால் அப்பகுதி தீப்பற்றி எரிந்தது. இதில் பலர் உருத்தெரியாமல் கருகினர்.
தொடர்ந்து, கவுகாத்தியின் பேன்சி பஜார், காம்ரூப் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகத்தின் எதிரில் உள்ள பான் பஜாரில் குண்டுகள் வெடித்தன. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில், மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. கரும்புகையும், தீயுமாக காட்சியளித்தது. குண்டு வெடித்த பல பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், குண்டு சிதறல் பட்டு சேதமடைந்து காட்சியளித்தன. குண்டு வெடிப்பால், கவுகாத்தி முழுவதும் கடும் பதட்டம் ஏற்பட்டது.
நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, அசாம் மாநிலம் முழுவதும் உஷார் நிலையில் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கவுகாத்தியில், சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் போன்ற கடும் பாதுகாப்பு நிறைந்த பகுதிக்கு அருகில், மேம்பாலத்துக்கு பக்கவாட்டில் உள்ள கணேஷ் குரி காய்கறி மற்றும் பழங்கள் மார்க்கெட்டில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு வெடித்த போது, 50 மீட்டர் சுற்றளவுக்கு அனைத்தும் வெடித்துச் சிதறின. குண்டு வெடிப்பால் அப்பகுதி தீப்பற்றி எரிந்தது. இதில் பலர் உருத்தெரியாமல் கருகினர்.
தொடர்ந்து, கவுகாத்தியின் பேன்சி பஜார், காம்ரூப் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகத்தின் எதிரில் உள்ள பான் பஜாரில் குண்டுகள் வெடித்தன. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில், மனித உடலின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. கரும்புகையும், தீயுமாக காட்சியளித்தது. குண்டு வெடித்த பல பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், குண்டு சிதறல் பட்டு சேதமடைந்து காட்சியளித்தன. குண்டு வெடிப்பால், கவுகாத்தி முழுவதும் கடும் பதட்டம் ஏற்பட்டது.
கோக்ராஜர் நகரில் மூன்று வெடிகுண்டுகளும், பொங்கைகானில் இரண்டு வெடிகுண்டுகளும், கீழ் அசாமில் பாரபெட்டா சாலையில் இரண்டு குண்டுகளும் வெடித்துச் சிதறின. கோக்ராஜரில் மக்கள் நெரிசல் நிறைந்த சந்தைப் பகுதியில் குண்டு வெடித்ததால் உயிர் பலி அதிகமாக ஏற்பட்டது. அடுத்தடுத்து 20 இடங்களில் நடந்த குண்டு வெடிப்புகளில், 61 பேர் பலியாயினர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கணேஷ்குரி குண்டு வெடிப்பை நேரில் பார்வையிட்ட போலீஸ் டி.ஜி.பி., ஜி.பி. சிங்., இச்சம்பவத்தில் ஆர்.டி.எக்ஸ்., பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அசாம் முழுவதும் உஷார் நிலை அமல்படுத்தப் பட்டிருக்கிறது. அசாம் முதல்வர் தருண் கோகாய் அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து பார்வையிடுவார் என்று கூறப்பட்டது. இந்திய - வங்க தேச எல்லையில், யாரும் ஊடுருவ முடியாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, எல்லைப் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.
பின்னணி யார்?: அசாம் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் உல்பா பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று, அம்மாநில அரசு சந்தேகிக்கிறது. ஆனால், உடனடியாக "இ-மெயில்' மூலம் "உல்பா' அனுப்பிய செய்தியில், "என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலே முடிவுக்கு வர வசதியாக, இப்படி உல்பா மீது பழிபோடப்பட்டிருக்கிறது' என்று கூறியிருக்கிறது. ஆனால், ஒரு உயர் போலீஸ் அதிகாரியோ, "இம்மாதிரி அதிதீவிர குண்டு வெடிப்புத் தாக்குதலை நடத்தும் திறன் உல்பாவுக்கு இல்லை. வங்கதேச பின்புலம் கொண்ட ஹூஜி பயங்கரவாத அமைப்பும் இதற்கு காரணமாக இருக்கும் ' என்றிருக்கிறார்.
கணேஷ்குரி குண்டு வெடிப்பை நேரில் பார்வையிட்ட போலீஸ் டி.ஜி.பி., ஜி.பி. சிங்., இச்சம்பவத்தில் ஆர்.டி.எக்ஸ்., பயன்படுத்தப்பட்டு இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அசாம் முழுவதும் உஷார் நிலை அமல்படுத்தப் பட்டிருக்கிறது. அசாம் முதல்வர் தருண் கோகாய் அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். பிரதமர் மன்மோகன் சிங் நேரில் வந்து பார்வையிடுவார் என்று கூறப்பட்டது. இந்திய - வங்க தேச எல்லையில், யாரும் ஊடுருவ முடியாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, எல்லைப் பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது.
பின்னணி யார்?: அசாம் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியில் உல்பா பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று, அம்மாநில அரசு சந்தேகிக்கிறது. ஆனால், உடனடியாக "இ-மெயில்' மூலம் "உல்பா' அனுப்பிய செய்தியில், "என்ன நடந்தது என்பதை விசாரிக்காமலே முடிவுக்கு வர வசதியாக, இப்படி உல்பா மீது பழிபோடப்பட்டிருக்கிறது' என்று கூறியிருக்கிறது. ஆனால், ஒரு உயர் போலீஸ் அதிகாரியோ, "இம்மாதிரி அதிதீவிர குண்டு வெடிப்புத் தாக்குதலை நடத்தும் திறன் உல்பாவுக்கு இல்லை. வங்கதேச பின்புலம் கொண்ட ஹூஜி பயங்கரவாத அமைப்பும் இதற்கு காரணமாக இருக்கும் ' என்றிருக்கிறார்.
அசாமில் தொடரும் குண்டுவெடிப்புகள்!
அசாமில் நேற்று வெடித்த தொடர் குண்டு வெடிப்புகள் நாட்டையே அதிரச் செய்தன. இந்த குண்டு வெடிப்புக்கு உல்பா உதவிய போதும், காஷ்மீர் பயங்கரவாத இயக்கங்கள் இச்சம்பவத்தை நடத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் உல்பா பயங்கரவாத இயக்கத்தால் அசாமில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது பிற பயங்கரவாத இயக்கங்களும் அசாமை குறிவைக்கத் தொடங்கியுள்ளன.
செப்., 30: தின்சுகியா பகுதியில் வெடித்த குண்டு வெடிப்புக்கு ஐந்து பேர் பலியாகினர்; 52 பேர் காயமடைந்தனர்.
செப்., 24: உடால்குரி மாவட்டத்தில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலியானார்.
செப்., 19: பொங்கைகான் பகுதியில் வெடித்த சைக்கிள் குண்டுவெடிப்புக்கு 22 பேர் பலியாகினர்.
ஆக., 15: சுதந்திர தின அணிவகுப்பில் குண்டுவெடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.
ஜூன். 29: நல்பாரி மாவட்டத்தில் மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஏழு பேர் பலியானார்கள்; 35 பேர் காயமடைந்தனர்.
மார்ச். 9: திப்ருகார் மாவட்டத்தில் இந்தி பேசும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நால்வரை உல்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
பிப்., 19: கசார் மாவட்டத்தில் தனியார் சிமென்ட் ஆலையை சேர்ந்த ஐந்து ஊழியர்களை, "பிளாக்விடோ' அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கொன்றனர்.
பிப்., 11: கசார் மாவட்டத்தில் "பிளாக்விடோ' அமைப்பின் தாக்குதலுக்கு போலீசார் உட்பட நால்வர் பலியாயினர்.
ஜன., 14: பிளாக் விடோ அமைப்பினரின் தாக்குதலுக்கு இரு போலீசார் மற்றும் பொதுமக்களில் மூன்று பேர் பலியாயினர்.
அசாமில் நேற்று வெடித்த தொடர் குண்டு வெடிப்புகள் நாட்டையே அதிரச் செய்தன. இந்த குண்டு வெடிப்புக்கு உல்பா உதவிய போதும், காஷ்மீர் பயங்கரவாத இயக்கங்கள் இச்சம்பவத்தை நடத்தியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் உல்பா பயங்கரவாத இயக்கத்தால் அசாமில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன. தற்போது பிற பயங்கரவாத இயக்கங்களும் அசாமை குறிவைக்கத் தொடங்கியுள்ளன.
செப்., 30: தின்சுகியா பகுதியில் வெடித்த குண்டு வெடிப்புக்கு ஐந்து பேர் பலியாகினர்; 52 பேர் காயமடைந்தனர்.
செப்., 24: உடால்குரி மாவட்டத்தில் குண்டுவெடித்ததில் ஒருவர் பலியானார்.
செப்., 19: பொங்கைகான் பகுதியில் வெடித்த சைக்கிள் குண்டுவெடிப்புக்கு 22 பேர் பலியாகினர்.
ஆக., 15: சுதந்திர தின அணிவகுப்பில் குண்டுவெடித்ததில் ஒருவர் காயமடைந்தார்.
ஜூன். 29: நல்பாரி மாவட்டத்தில் மார்க்கெட் பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஏழு பேர் பலியானார்கள்; 35 பேர் காயமடைந்தனர்.
மார்ச். 9: திப்ருகார் மாவட்டத்தில் இந்தி பேசும் வெளிமாநிலத்தைச் சேர்ந்த நால்வரை உல்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
பிப்., 19: கசார் மாவட்டத்தில் தனியார் சிமென்ட் ஆலையை சேர்ந்த ஐந்து ஊழியர்களை, "பிளாக்விடோ' அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் கொன்றனர்.
பிப்., 11: கசார் மாவட்டத்தில் "பிளாக்விடோ' அமைப்பின் தாக்குதலுக்கு போலீசார் உட்பட நால்வர் பலியாயினர்.
ஜன., 14: பிளாக் விடோ அமைப்பினரின் தாக்குதலுக்கு இரு போலீசார் மற்றும் பொதுமக்களில் மூன்று பேர் பலியாயினர்.
- Sponsored content
Similar topics
» அசாமில் கோல்பரா, துப்ரி மாவட்டங்களில் 8 இடங்களில் குண்டு வெடிப்பு
» மாத்தறையில் மீலாதுன் நபி விழாவில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி, அமைச்சர் உட்பட 20 பேர் காயம்
» பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி; 30 பேர் காயம்
» பெஷாவரில் குண்டு வெடிப்பு : 8 பேர் பலி
» பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி
» மாத்தறையில் மீலாதுன் நபி விழாவில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி, அமைச்சர் உட்பட 20 பேர் காயம்
» பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி; 30 பேர் காயம்
» பெஷாவரில் குண்டு வெடிப்பு : 8 பேர் பலி
» பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|