புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இடம் மாறிய சீதை   I_vote_lcapஇடம் மாறிய சீதை   I_voting_barஇடம் மாறிய சீதை   I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
இடம் மாறிய சீதை   I_vote_lcapஇடம் மாறிய சீதை   I_voting_barஇடம் மாறிய சீதை   I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
இடம் மாறிய சீதை   I_vote_lcapஇடம் மாறிய சீதை   I_voting_barஇடம் மாறிய சீதை   I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இடம் மாறிய சீதை   I_vote_lcapஇடம் மாறிய சீதை   I_voting_barஇடம் மாறிய சீதை   I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இடம் மாறிய சீதை   I_vote_lcapஇடம் மாறிய சீதை   I_voting_barஇடம் மாறிய சீதை   I_vote_rcap 
19 Posts - 3%
prajai
இடம் மாறிய சீதை   I_vote_lcapஇடம் மாறிய சீதை   I_voting_barஇடம் மாறிய சீதை   I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
இடம் மாறிய சீதை   I_vote_lcapஇடம் மாறிய சீதை   I_voting_barஇடம் மாறிய சீதை   I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
இடம் மாறிய சீதை   I_vote_lcapஇடம் மாறிய சீதை   I_voting_barஇடம் மாறிய சீதை   I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இடம் மாறிய சீதை   I_vote_lcapஇடம் மாறிய சீதை   I_voting_barஇடம் மாறிய சீதை   I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இடம் மாறிய சீதை   I_vote_lcapஇடம் மாறிய சீதை   I_voting_barஇடம் மாறிய சீதை   I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடம் மாறிய சீதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 05, 2011 10:50 pm

விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆந்திரா மாநிலத்தில் இருந்த ராஜ×க்கள் இனத்தை சேர்ந்தவர்களில் சிலர் ராஜபாளையம் பகுதிக்கு வந்து குடியேறினர். அவர்கள் அங்கு வந்தபோது தாங்கள் வழிபடுவதற்காக ஒரு ராமர் சிலையை கையோடு எடுத்து வந்தனர்.

அந்த சிலையை ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்து சிறிய கோவில் எழுப்பினர். காலப்போக்கில் அந்த கோவில் விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது அழகிய சிற்பங்கள் கொண்ட கோவிலாக காட்சியளிக்கிறது.

இங்குள்ள ராமர் வில் (கோதண்டம்) ஏந்தி இருப்பதால் `கோதண்டராமர்' என்று அழைக்கப்படுகிறார். ராமருக்கு அருகில் புன்னகை காட்டிய முகத்துடன் அவரது மனைவி சீதையும், தம்பி லட்சுமணரும் உள்ளனர். அனுமன் இவர்களுக்கு முன்பு இருகை கூப்பி வணங்கிய நிலையில் காணப்படுகிறார்.

பொதுவாக பெருமாள் கோவில்களில் சுவாமிக்கு இடது பக்கம்தான் தாயார் வீற்றிருப்பார். ஆனால் இந்த கோவிலில் கோதண்டராமருக்கு வலது பக்கம் சீதை வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். ராமருக்கு வலதுபக்கம் சீதாதேவி வீற்றிருப்பதால் அவருக்கு கூடுதல் சக்தி உண்டு என்கிறார்கள்.

இவரை வணங்கினால் கைக்கூடாத காரியமே இல்லை என்று கூறி மெய்சிலிர்க்கிறார்கள் இங்கு வரும் பக்தர்கள்.

ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.



இடம் மாறிய சீதை   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 05, 2011 10:54 pm

அரிய தகவல் அறிய தந்தமைக்கு அன்பு நன்றிகள் சிவா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இடம் மாறிய சீதை   47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 06, 2011 12:48 am

அரிய தகவலுக்கு நன்றி சிவா...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Sun Mar 06, 2011 10:48 am

இடம் மாறிய சீதை   677196 இடம் மாறிய சீதை   677196 இடம் மாறிய சீதை   677196 இடம் மாறிய சீதை   677196 இடம் மாறிய சீதை   677196 இடம் மாறிய சீதை   677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
இடம் மாறிய சீதை   812496
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Mar 06, 2011 11:05 am

பெருமதிப்புக்குரிய
டாக்டர் சிவா அவர்கட்கு



வணக்கம்


ஆன்மீகத்தில் இரு முக்கியமான பிரிவுகள் உள. ஒன்று ஐஹிகம் மற்றது ஆமுஷ்மிகம். ஐஹிகம் என்பது இந்த உலகத்தில் வாழும்போது எல்லாப் பேறும் பெற்று மற்றவர்க்கும் உபதேசித்து அவர்களையும் முன்னேற்றுவது, மற்றதான ஆமுஷ்மிகம் மேலுலக வாழ்க்கை எண்ணித் தூய உள்ளத்துடன் மற்றவர்க்கு எடுத்துக் காட்டாக வாழ்வது. அருள் மிகு முருகன் விக்ரஹத்தில்
தெய்வயானை வலது புறத்திலும் வள்ளி இடது புறத்திலும், திருமால்
திருக்கோயில்களில்ஸ்ரீ தேவியான இலக்குமி வலது புறத்திலும், பூமா தேவி இடது
பக்கத்திலும், ஸ்ரீவிநாயகருக்கு வலது புறத்தில் சித்தியும் (siddhi) வலது
புறத்தில் புத்தியும் இடங்கொண்டு அருள்வது இக்கொள்கை பற்றியே, தாங்கள் குறிப்பிட்ட
திருக்கோயிலில் உள்ள சீதா தேவிக்கு சீதா லக்ஷ்மி என்பது பெயராம்

என்றும்
மாறா அன்புடன்

நந்திதா

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Mar 06, 2011 11:07 am

நல்ல பதிவு நன்றி தல... அக்கா




இடம் மாறிய சீதை   Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக