புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!
Page 1 of 1 •
ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!
சூடாகிறது டெலிபோன் ஒட்டுக்கேட்பு...
'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போன் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது. இதுபற்றி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளிக்கவேண்டும்...'' - கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி-க்கள் எழுப்பிய ஆவேச கோரிக்கை இது.
தமிழகத்தின் தற்போதைய ஆட்சியில் தி.மு.க. உட்கார்ந்ததில் இருந்தே ஜெ-வின் போன் உரையாடல்களை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டுக் கேட்பதாக அவ்வப்போது பரபரப்பு கிளம்பும். பின்னர் அப்படியே அமுங்கிவிடும். ஆனால், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், பேச்சு டேப் செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் அமளி கிளம்பியிருப்பதைப் பார்த்தால், இந்த முறை லேசில் முடியாது என்றே தோன்றுகிறது. அ.தி.மு.க. எம்.பி-க்களோடு தெலுங்குதேச எம்.பி-க்களும் இந்த டேப் விவகாரத்தில் ஆவேசமானதுதான் ஆச்சர்யம்!
அ.தி.மு.க-வின் சட்டப் பிரிவு சீனியர்களிடம் பேசியபோது, 'தமிழக உளவுத்துறை அதிகாரிகள், போனை ஒட்டுக் கேட்பது தெரிந்து, போன் பேசுவதையே அம்மா குறைத்தார். எல்லோரையும் நேரில் வரவழைத்தே பேசுவார். தமிழகத் தேர்தலில் தி.மு.க-வை அடியோடு வீழ்த்தும்விதமாக சில வியூகங்களை உருவாக்கிய அம்மா, அதுகுறித்துப் பலரோடும் போனில் பேச வேண்டிய கட்டாயம் உருவானது. தே.மு.தி.க. தலைவர்களிடம், 39 ஸீட்கள் தருவதாக போனில் சொல்லித்தான் கூட்டணிப் பேச்சுக்கு அழைத்தார். ஏற்கெனவே ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோரின் பேச்சுக்கு இசைந்து வந்திருந்த தே.மு.தி.க. நிர்வாகிகள், அடுத்த இரண்டு நாட்களில் கார்டனுக்கு வருவதாக உறுதியளித்தனர். இதற்கிடையில், இதை எல்லாம் மோப்பம் பிடித்த உளவுத்துறையினர், முதல்வர் கருணாநிதியை உடனே உஷார்ப்படுத்தினார்கள். அடுத்த நிமிடமே தனது வீட்டுக்குத் திருமண அழைப்பிதழ் வைக்கவந்த பா.ம.க. தலைவர் ராமதாஸை கூட்டணி பேச்சுக்காக உட்காரவைத்து, 31 ஸீட் மற்றும் ஒரு ராஜ்யசபா ஸீட் ஒதுக்கி, உடனடி உடன்படிக்கையை ஏற்படுத்தினார் கருணாநிதி.
இதனால்தான், விஜயகாந்த்தின் டிமாண்ட் அதிகமாகி... பேச்சுவார்த்தை தள்ளிப்போனது. மறுபடியும் தே.மு.தி.க. நிர்வாகிகளோடு பலமுறை கலந்து பேசிப் போராடிதான் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது. இதற்கிடையில், பா.ம.க-வுக்கு 31 ஸீட் ஒதுக்கிய தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் 8 இடங்களைத்தான் சொன்னது. இதில் ஆவேசமான விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், 'காங்கிரஸுக்கு ஸீட் ஒதுக்கீடு முடிந்ததும்தான் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருவேன்’ என தெளிவாக சொல்லி இருந்தார்.
திருமாவின் அதிருப்தியை அறிந்த எங்கள் கட்சியினர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி... 'அம்மா 13 ஸீட் தருவதாக உறுதி கொடுத்துள்ளார்’ என்பதை அந்த பக்க நிர்வாகிகளிடம் சொன்னார்கள். தி.மு.க-வுடன் வெறுப்பும், எங்களின் திடீர் அழைப்பும் திருமாவளவனை ரொம்பவே யோசிக்கவைத்தது. ஒருகட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளை செங்கோட்டையன் ரகசியமாக சந்திக்க முடிவாகி இருந்தது. ஆனால், இந்த விஷயமும் தி.மு.க-வுக்குத் தெரிந்துபோனது. எனவேதான், ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறச் சென்றவரை கோழி போல அமுக்கி, 10 ஸீட்கள் தருவதாகச் சொல்லி, கூட்டணி போட்டார் கருணாநிதி. எனவே, நிச்சயமாக ஜெயலலிதா மற்றும் எங்கள் கட்சி முக்கியஸ்தர்களின் டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டுத்தான் தமிழக உளவுத்துறை எங்களின் திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்குகிறது!
மேலும், தி.மு.க-வோடு இணக்கம் ஏற்படாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு குறித்து, சந்திரபாபு நாயுடுவிடம் சமீபத்தில் ஜெயலலிதா போனில் பேசினார். அந்த நேரத்தில் 'தி.மு.க-வின் பழிவாங்கும் போக்குக்கு அ.தி.மு.க. எவ்வளவோ தேவலாம். நல்ல முடிவெடுங்கள்’ என டெல்லி மேலிடத்தில் சில தமிழக காங்கிரஸாரே வலியுறுத்த... அதுகுறித்து குலாம் நபி ஆசாத் சோனியாவிடம் பேசி இருக்கிறார்.
அப்போது, காங்கிரஸ் கட்சி குறித்து சந்திரபாபுவிடம் ஜெயலலிதா சொன்ன கருத்தையும் அப்படியே சொன்னாராம். இந்த விஷயம் டெல்லி அ.தி.மு.க. எம்.பி-க்களுக்குத் தெரிந்து, கார்டனுக்குச் சொல்லப்பட்டது. 'நான் மிக ரகசியமாகப் பக்கத்து மாநிலத் தலைவரோடு பேசியது, எப்படி சோனியா வரை போனது? மத்திய உளவுத்துறையும் என் போன் பேச்சை டேப் செய்கிறதா?’ என கொதித்துப் போனார் ஜெ.! கூடவே 'இதுகுறித்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் கிளப்புங்கள். உரிய விசாரணை மேற்கொள்ளச் சொல்லுங்கள்’ என எம்.பி-க்களுக்கு உத்தரவிட்டார். இதர மாநில கட்சி எம்.பி-க்களும் இந்த விவகாரத்தில் குரல் எழுப்பியது, எங்களுக்குத் தெம்பாக இருந்தது!' எனச் சொல்லி நிறுத்தியவர்கள், அடுத்துச் சொன்னதுதான் அதிர்ச்சி.
'ஜெ-வின் பேச்சு, சோனியாவின் கவனத்துக்குப் போகாமல் இருந்திருந்தால் தி.மு.க - காங்கிரஸ் உறவு இந்நேரம் அறுபட்டிருக்கும். இதுவரை இல்லாத கூட்டணி குழப்பநிலை தமிழகத்தில் உருவாகி, தி.மு.க-வுக்கு பலவீனம் ஏற்பட்டிருக்கும். ஆனால், போன் பேச்சு டேப்பாவதால்தான் ஆளும் கட்சிப் புள்ளிகள் எல்லா நெருக்கடிகளையும் உடைத்துவிட்டார்கள்!' என்றும் சொன்னார்கள்.
நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய டாக்டர் மைத்ரேயனிடம் பேசியபோது, 'ஒருவரின் போன் பேச்சை ஒட்டுக் கேட்பது தனிமனித சுதந்திரத்தில் கைவைப்பதாகும். ஆனால், உளவுத்துறை அதிகாரிகள் அத்தகைய நெறிகளை எல்லாம் மதிப்பதில்லை. அம்மா பேச்சு டேப் செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுச் சொல்லப்படும் நிலையில், சமீபத்தில் அம்மா மிக ரகசியமாகப் பேசிய போன் பேச்சுக்கள்கூட டேப் செய்யப்பட்டு இருப்பதாக, உறுதியான தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. அதன்பிறகுதான் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பினோம். ஒருவருடைய போன் பேச்சை ஒட்டுக் கேட்க, உள்துறை செயலாளரிடம் உரிய அனுமதி பெற்று இருக்கவேண்டும். தமிழக அரசு அப்படி ஏதும் பெற்றுள்ளதா? இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்குக் கோரிக்கை வைத்துள்ளோம். குறுக்குவழிகளில் அரசியல் செய்யும் இந்த போன் டேப் அநாகரிகத்தை உடனே அரசு கைவிடவேண்டும்!'' என்றார் ஆவேசமாக.
என்ன செய்யப்போகிறார் சிதம்பரம்?
நன்றி விகடன்
சூடாகிறது டெலிபோன் ஒட்டுக்கேட்பு...
'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போன் பேச்சுக்கள் ஒட்டுக்கேட்கப்படுகிறது. இதுபற்றி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம் அளிக்கவேண்டும்...'' - கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. எம்.பி-க்கள் எழுப்பிய ஆவேச கோரிக்கை இது.
தமிழகத்தின் தற்போதைய ஆட்சியில் தி.மு.க. உட்கார்ந்ததில் இருந்தே ஜெ-வின் போன் உரையாடல்களை உளவுத்துறை அதிகாரிகள் ஒட்டுக் கேட்பதாக அவ்வப்போது பரபரப்பு கிளம்பும். பின்னர் அப்படியே அமுங்கிவிடும். ஆனால், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்குச் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், பேச்சு டேப் செய்யப்படுவதாக நாடாளுமன்றத்தில் அமளி கிளம்பியிருப்பதைப் பார்த்தால், இந்த முறை லேசில் முடியாது என்றே தோன்றுகிறது. அ.தி.மு.க. எம்.பி-க்களோடு தெலுங்குதேச எம்.பி-க்களும் இந்த டேப் விவகாரத்தில் ஆவேசமானதுதான் ஆச்சர்யம்!
அ.தி.மு.க-வின் சட்டப் பிரிவு சீனியர்களிடம் பேசியபோது, 'தமிழக உளவுத்துறை அதிகாரிகள், போனை ஒட்டுக் கேட்பது தெரிந்து, போன் பேசுவதையே அம்மா குறைத்தார். எல்லோரையும் நேரில் வரவழைத்தே பேசுவார். தமிழகத் தேர்தலில் தி.மு.க-வை அடியோடு வீழ்த்தும்விதமாக சில வியூகங்களை உருவாக்கிய அம்மா, அதுகுறித்துப் பலரோடும் போனில் பேச வேண்டிய கட்டாயம் உருவானது. தே.மு.தி.க. தலைவர்களிடம், 39 ஸீட்கள் தருவதாக போனில் சொல்லித்தான் கூட்டணிப் பேச்சுக்கு அழைத்தார். ஏற்கெனவே ஓ.பி.எஸ்., செங்கோட்டையன் ஆகியோரின் பேச்சுக்கு இசைந்து வந்திருந்த தே.மு.தி.க. நிர்வாகிகள், அடுத்த இரண்டு நாட்களில் கார்டனுக்கு வருவதாக உறுதியளித்தனர். இதற்கிடையில், இதை எல்லாம் மோப்பம் பிடித்த உளவுத்துறையினர், முதல்வர் கருணாநிதியை உடனே உஷார்ப்படுத்தினார்கள். அடுத்த நிமிடமே தனது வீட்டுக்குத் திருமண அழைப்பிதழ் வைக்கவந்த பா.ம.க. தலைவர் ராமதாஸை கூட்டணி பேச்சுக்காக உட்காரவைத்து, 31 ஸீட் மற்றும் ஒரு ராஜ்யசபா ஸீட் ஒதுக்கி, உடனடி உடன்படிக்கையை ஏற்படுத்தினார் கருணாநிதி.
இதனால்தான், விஜயகாந்த்தின் டிமாண்ட் அதிகமாகி... பேச்சுவார்த்தை தள்ளிப்போனது. மறுபடியும் தே.மு.தி.க. நிர்வாகிகளோடு பலமுறை கலந்து பேசிப் போராடிதான் கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது. இதற்கிடையில், பா.ம.க-வுக்கு 31 ஸீட் ஒதுக்கிய தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் 8 இடங்களைத்தான் சொன்னது. இதில் ஆவேசமான விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், 'காங்கிரஸுக்கு ஸீட் ஒதுக்கீடு முடிந்ததும்தான் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருவேன்’ என தெளிவாக சொல்லி இருந்தார்.
திருமாவின் அதிருப்தியை அறிந்த எங்கள் கட்சியினர், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி... 'அம்மா 13 ஸீட் தருவதாக உறுதி கொடுத்துள்ளார்’ என்பதை அந்த பக்க நிர்வாகிகளிடம் சொன்னார்கள். தி.மு.க-வுடன் வெறுப்பும், எங்களின் திடீர் அழைப்பும் திருமாவளவனை ரொம்பவே யோசிக்கவைத்தது. ஒருகட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளை செங்கோட்டையன் ரகசியமாக சந்திக்க முடிவாகி இருந்தது. ஆனால், இந்த விஷயமும் தி.மு.க-வுக்குத் தெரிந்துபோனது. எனவேதான், ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறச் சென்றவரை கோழி போல அமுக்கி, 10 ஸீட்கள் தருவதாகச் சொல்லி, கூட்டணி போட்டார் கருணாநிதி. எனவே, நிச்சயமாக ஜெயலலிதா மற்றும் எங்கள் கட்சி முக்கியஸ்தர்களின் டெலிபோன் பேச்சுக்களை ஒட்டுக்கேட்டுத்தான் தமிழக உளவுத்துறை எங்களின் திட்டங்களை எல்லாம் தவிடுபொடியாக்குகிறது!
மேலும், தி.மு.க-வோடு இணக்கம் ஏற்படாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சி நிலைப்பாடு குறித்து, சந்திரபாபு நாயுடுவிடம் சமீபத்தில் ஜெயலலிதா போனில் பேசினார். அந்த நேரத்தில் 'தி.மு.க-வின் பழிவாங்கும் போக்குக்கு அ.தி.மு.க. எவ்வளவோ தேவலாம். நல்ல முடிவெடுங்கள்’ என டெல்லி மேலிடத்தில் சில தமிழக காங்கிரஸாரே வலியுறுத்த... அதுகுறித்து குலாம் நபி ஆசாத் சோனியாவிடம் பேசி இருக்கிறார்.
அப்போது, காங்கிரஸ் கட்சி குறித்து சந்திரபாபுவிடம் ஜெயலலிதா சொன்ன கருத்தையும் அப்படியே சொன்னாராம். இந்த விஷயம் டெல்லி அ.தி.மு.க. எம்.பி-க்களுக்குத் தெரிந்து, கார்டனுக்குச் சொல்லப்பட்டது. 'நான் மிக ரகசியமாகப் பக்கத்து மாநிலத் தலைவரோடு பேசியது, எப்படி சோனியா வரை போனது? மத்திய உளவுத்துறையும் என் போன் பேச்சை டேப் செய்கிறதா?’ என கொதித்துப் போனார் ஜெ.! கூடவே 'இதுகுறித்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் கிளப்புங்கள். உரிய விசாரணை மேற்கொள்ளச் சொல்லுங்கள்’ என எம்.பி-க்களுக்கு உத்தரவிட்டார். இதர மாநில கட்சி எம்.பி-க்களும் இந்த விவகாரத்தில் குரல் எழுப்பியது, எங்களுக்குத் தெம்பாக இருந்தது!' எனச் சொல்லி நிறுத்தியவர்கள், அடுத்துச் சொன்னதுதான் அதிர்ச்சி.
'ஜெ-வின் பேச்சு, சோனியாவின் கவனத்துக்குப் போகாமல் இருந்திருந்தால் தி.மு.க - காங்கிரஸ் உறவு இந்நேரம் அறுபட்டிருக்கும். இதுவரை இல்லாத கூட்டணி குழப்பநிலை தமிழகத்தில் உருவாகி, தி.மு.க-வுக்கு பலவீனம் ஏற்பட்டிருக்கும். ஆனால், போன் பேச்சு டேப்பாவதால்தான் ஆளும் கட்சிப் புள்ளிகள் எல்லா நெருக்கடிகளையும் உடைத்துவிட்டார்கள்!' என்றும் சொன்னார்கள்.
நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய டாக்டர் மைத்ரேயனிடம் பேசியபோது, 'ஒருவரின் போன் பேச்சை ஒட்டுக் கேட்பது தனிமனித சுதந்திரத்தில் கைவைப்பதாகும். ஆனால், உளவுத்துறை அதிகாரிகள் அத்தகைய நெறிகளை எல்லாம் மதிப்பதில்லை. அம்மா பேச்சு டேப் செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுச் சொல்லப்படும் நிலையில், சமீபத்தில் அம்மா மிக ரகசியமாகப் பேசிய போன் பேச்சுக்கள்கூட டேப் செய்யப்பட்டு இருப்பதாக, உறுதியான தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. அதன்பிறகுதான் நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்பினோம். ஒருவருடைய போன் பேச்சை ஒட்டுக் கேட்க, உள்துறை செயலாளரிடம் உரிய அனுமதி பெற்று இருக்கவேண்டும். தமிழக அரசு அப்படி ஏதும் பெற்றுள்ளதா? இதுகுறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்குக் கோரிக்கை வைத்துள்ளோம். குறுக்குவழிகளில் அரசியல் செய்யும் இந்த போன் டேப் அநாகரிகத்தை உடனே அரசு கைவிடவேண்டும்!'' என்றார் ஆவேசமாக.
என்ன செய்யப்போகிறார் சிதம்பரம்?
நன்றி விகடன்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
திமுகவின் அநாகரிகங்களில் இவையும் சேர்ந்தவை தான்... எப்படியோ அம்மா ஆட்சிக்கு வந்தா சரி.. பகிர்வுக்கு நன்றி மஞ்சு..!
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்ந்தமைக்கு நன்றி
- Sponsored content
Similar topics
» இலங்கை தமிழர்கள் பிரச்னை: ஹிலாரியிடம் ஜெயலலிதா பேச்சு
» அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு?
» விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு
» ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
» செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு
» அத்வானியுடன் ஜெயலலிதா டெலிபோன் பேச்சு: பி.ஏ.சங்மாவுக்கு பா.ஜனதா ஆதரவு?
» விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு
» ஜெயலலிதா பிரதமரானால் நாடு வல்லரசாகும்: ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
» செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|