புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
91 Posts - 61%
heezulia
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
6 Posts - 4%
eraeravi
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
1 Post - 1%
viyasan
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
283 Posts - 45%
heezulia
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
19 Posts - 3%
prajai
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
7 Posts - 1%
mruthun
எதை மறந்தோம்: Poll_c10எதை மறந்தோம்: Poll_m10எதை மறந்தோம்: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை மறந்தோம்:


   
   
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்

பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009
http://www.tamilanmanian.wordpress.com

Posttamilanmanian Mon Aug 31, 2009 11:41 am

தமிழா தமிழா,கேட்டுப்பார் – இன
மானம் எங்கே உன் மனதிடம் கேட்பார்!

வானம் பார்த்த பூமியிலே -நம்
மானம் வாழ்ந்த பூமி ஈழமடா!

பெற்றமடி வெடிகுண்டு, பிறந்த இடம் சுடுகாடு.
பள்ளிகளோ பதுங்குகுழி, சுவாசமோ முடை நாற்றம்.
பசி..என்று எழுந்து நின்றால், நானும் கூட கரிகட்டை!

உள்ளங்கை ரேகை அழிந்த பின்னே -ஆயுல் ரேகை
ஜோசியமா…..? -நீ யார்
என்று சரித்திரம் கேட்ட்கையிலே
நானும் தமிழன் என்ற கைநாட்டா……?

நம் பொதுமறை என்ன மறை பொருளா- இத்தாலி
நமக்கு இறையாண்மை கற்பிக்க!

அடி பட்ட ரணங்களின் கதரல்களோ- நாம்
திரும்பி பார்க்க ஏங்குதடா!
இன உணர்வுகள் இல்லா மனிதனுக்கு பசிக்கான
உணவும் குப்பையடா!

இந்தியன் என்பதோடு நின்று விட்டோம், தமிழனையே
கொன்றுவிட்டோம்!

பணம் துப்பிய இடத்தில் வாக்குகள் குத்தினால்-ஓர்நாள்
தப்பிய இனத்தின் அகதியாய் அறிய படுவாய்!

நம் மீதும் எழுதப்படும் வரலாறு யுத்த வரலாறு அல்ல,
ஒரு இனமே செத்த வரலாறு!.-அதன்
குறிப்புககளில் சொல்ல படலாம் -நாம்
எதை மறந்தோம் என்று!

என் மானமே………ஈழமே……அறுந்து விழ்ந்தது
சதைகள் அல்ல, விதைகள்……….!

தம்பி விருதை பாரிக்காக

சுப்பிரமணியன்.நா

குவைத்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக