புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
25 Posts - 39%
heezulia
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
4 Posts - 6%
Raji@123
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
2 Posts - 3%
Barushree
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
1 Post - 2%
M. Priya
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
7 Posts - 2%
prajai
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_m10நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ எந்தன் மெளனமடி... (வாசன்)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jan 27, 2011 3:37 pm

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Lovers2

மெளனங்கள் இதயத்தோடு பேசியிருக்க
மென்மையாய் என்னருகினில் நீயிருக்க
வார்த்தைகள் உள்ளத்தோடு மறைந்திருக்க - உன்னோடு
வாழ்ந்திடும் இக்காலங்கள் சொர்க்கமடி...

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Lovers


என்னருகினில் நீயிருக்கும் தருணம்
உலகத்தையே மறந்துபோகும் எனக்கு
உன்னோடு பேசுவதற்கு வார்த்தைமட்டும் - எங்கிருந்து
என்னுள் இக்கணம் தோன்றுமடி...

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Lovers1

இதயம் எத்தனையோ சொல்வதற்கு துடித்தாலும்
இப்பொழுது நம்மில் இட(ம்மா)றிபோகும் இச்சமயம்
எப்பொழுதும் துடிக்கும் இதயமும்சற்றே செயலிழுந்து - வார்த்தைகள்
எல்லாமே செயலாய் உன்னிடம் காட்டசொல்லுதடி...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 27, 2011 4:38 pm

என்னடா நடக்குது இங்க?
ஆகமொத்தம் உன் மனைவியை பேசவேணாம்னு சொல்றியா?
அருமையான வரிகள் வாசா... ரொம்ப நாள் கழிச்சு உன் கவிதை படிக்கிறேன்.... ஆத்மார்த்தமான வரிகள்.... அன்பா மட்டும் இருந்தால் போதாதுப்பா இந்த காலத்து பெண்களுக்கு சமைத்து போடும் கணவர்களும் வேணுமாம்... அதனால் கவிதை வரையும் கைகளால் கொஞ்சம் அன்னம் சமைக்கவும் கத்துக்கோ வாசா....

மென்மையும் உண்மையும் அருகாமையில் பெண்ணின் வடிவில் இருக்க அதுவும் இணைந்த மனைவியின் வடிவாக இருக்க உலகம் மறந்து போகும் அது சத்தியமே....

அன்பு வாழ்த்துக்கள் வாசா ( பாத்தியா உனக்கும் வாழ்த்துக்கள் போட்டுட்டேன் புன்னகை )
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 47
கயல்விழி
கயல்விழி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 24/01/2011
http://kayalvizhi-enkavithaigal.blogspot.com

Postகயல்விழி Thu Jan 27, 2011 4:59 pm

ரொம்ப அழகான வரிகள் அண்ணா..

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 5:01 pm

இதெல்லாம் காதலிக்கார தருணத்திலும் இல்லை கல்யாணமான சில மாதங்கள் வரைதான் எடுபடும்.
இருந்தாலும் உங்க கற்பனை அழகு வாசன்.என்றும்இந்த அன்பு நிலைத்து இருக்க என் வாழ்த்துகள்




நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Uநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Dநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Aநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Yநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Aநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Sநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Uநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Dநீ எந்தன் மெளனமடி... (வாசன்) Hநீ எந்தன் மெளனமடி... (வாசன்) A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jan 27, 2011 9:10 pm

மஞ்சுபாஷிணி wrote:என்னடா நடக்குது இங்க?
ஆகமொத்தம் உன் மனைவியை பேசவேணாம்னு சொல்றியா?
அருமையான வரிகள் வாசா... ரொம்ப நாள் கழிச்சு உன் கவிதை படிக்கிறேன்.... ஆத்மார்த்தமான வரிகள்.... அன்பா மட்டும் இருந்தால் போதாதுப்பா இந்த காலத்து பெண்களுக்கு சமைத்து போடும் கணவர்களும் வேணுமாம்... அதனால் கவிதை வரையும் கைகளால் கொஞ்சம் அன்னம் சமைக்கவும் கத்துக்கோ வாசா....

மென்மையும் உண்மையும் அருகாமையில் பெண்ணின் வடிவில் இருக்க அதுவும் இணைந்த மனைவியின் வடிவாக இருக்க உலகம் மறந்து போகும் அது சத்தியமே....

அன்பு வாழ்த்துக்கள் வாசா ( பாத்தியா உனக்கும் வாழ்த்துக்கள் போட்டுட்டேன் புன்னகை )

மிக்க நன்றி அக்கா... நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் மறுமொழியை என்பதிவில் படிப்பதில், சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி இதயத்தில்...

சாப்பிடும் அன்னத்தை சமைக்கவும்.... மாலையிடும் அன்னத்தோடு பழகவும் கற்றுக்கொள்ள வேணும் விரைவில்...

தங்களின் அன்பான வாழ்த்தில் என்றும் நான் பலநாள் வளமோடு வாழ்வேன்... ( உள்குத்து எதுவும் இல்லையே)



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jan 27, 2011 9:11 pm

கயல்விழி wrote:ரொம்ப அழகான வரிகள் அண்ணா..

மிக்க நன்றிமா நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 678642 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550 ...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jan 27, 2011 9:17 pm

உதயசுதா wrote:இதெல்லாம் காதலிக்கார தருணத்திலும் இல்லை கல்யாணமான சில மாதங்கள் வரைதான் எடுபடும்.
இருந்தாலும் உங்க கற்பனை அழகு வாசன்.என்றும்இந்த அன்பு நிலைத்து இருக்க என் வாழ்த்துகள்

நீங்கள் சொல்வது சரிதான்... ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள் என்பார்கள்....

கற்பனை என்று தெரிந்திருந்தும் ... அந்த அன்பு நிலைத்திருக்க வாழ்த்துகள் என்று சொல்லுறீங்களே... என்ன கொடுமை சரவணன்... நான் பாவம் இல்லையா....? நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 67637 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 440806

தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Thu Jan 27, 2011 9:35 pm


கவிதைகளில் காதல் வாசம் வீசுகிறது..நண்பா..
அதனோடு கலந்திடு..கரைந்திடு...மலர்ந்திடு...
வாசமிக்க மலராய்..வாசன்...
நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550 நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 154550
இது தொடரட்டும்..ஈகரையில்..நன்றி..வாசன்.. சிரி சிரி



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) Friendshipcomment54நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jan 27, 2011 9:44 pm

அருமை வாசன்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Jan 28, 2011 12:06 am

srinihasan wrote:
மஞ்சுபாஷிணி wrote:என்னடா நடக்குது இங்க?
ஆகமொத்தம் உன் மனைவியை பேசவேணாம்னு சொல்றியா?
அருமையான வரிகள் வாசா... ரொம்ப நாள் கழிச்சு உன் கவிதை படிக்கிறேன்.... ஆத்மார்த்தமான வரிகள்.... அன்பா மட்டும் இருந்தால் போதாதுப்பா இந்த காலத்து பெண்களுக்கு சமைத்து போடும் கணவர்களும் வேணுமாம்... அதனால் கவிதை வரையும் கைகளால் கொஞ்சம் அன்னம் சமைக்கவும் கத்துக்கோ வாசா....

மென்மையும் உண்மையும் அருகாமையில் பெண்ணின் வடிவில் இருக்க அதுவும் இணைந்த மனைவியின் வடிவாக இருக்க உலகம் மறந்து போகும் அது சத்தியமே....

அன்பு வாழ்த்துக்கள் வாசா ( பாத்தியா உனக்கும் வாழ்த்துக்கள் போட்டுட்டேன் புன்னகை )

மிக்க நன்றி அக்கா... நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் மறுமொழியை என்பதிவில் படிப்பதில், சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி இதயத்தில்...

சாப்பிடும் அன்னத்தை சமைக்கவும்.... மாலையிடும் அன்னத்தோடு பழகவும் கற்றுக்கொள்ள வேணும் விரைவில்...

தங்களின் அன்பான வாழ்த்தில் என்றும் நான் பலநாள் வளமோடு வாழ்வேன்... ( உள்குத்து எதுவும் இல்லையே)

நேர்லயே வந்து சுத்தியால அடிப்பேன்... நான் ஏன் உள்குத்து சொல்வேன் தீபக் வெட்டுப்பட்டிருக்கான் அருவாமணையால.... ஹூம் அதெல்லாம் ஒரு வசந்தகாலம்.... தம்பிங்களை வெட்டும் சொர்ணாக்காவா திரிஞ்சது.... நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 755837



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீ எந்தன் மெளனமடி... (வாசன்) 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக