Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி; 30 பேர் காயம்
2 posters
Page 1 of 1
பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி; 30 பேர் காயம்
பெஷாவர், மார்ச்.5- பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள நவ்ஷெரா என்ற இடத்தில் சூபி மசூதி அமைந்துள்ளது. இங்கு, வெள்ளிக்கிழமை தொழுகைக்காக நேற்று நண்பகலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி இருந்தனர். அப்போது, `திடீர்` என பலத்த சப்தத்துடன் பயங்கரமாக குண்டு வெடித்தது. அதனால், மக்கள் சிதறி ஓடினார்கள். இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் உடல் சிதறி பலியானார்கள்.
மேலும், 30 பேர் படுகாயம் அடைந்தனர். நவ்ஷெராவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குழந்தைகள் உட்பட 8 பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து பல கி.மீ. தொலைவு வரை சப்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். குண்டு வெடித்தபோது, மசூதியில் உள்ள உணவு கூடத்தில் ஏராளமானோர் இருந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
மேலும், 30 பேர் படுகாயம் அடைந்தனர். நவ்ஷெராவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் குழந்தைகள் உட்பட 8 பேருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து பல கி.மீ. தொலைவு வரை சப்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். குண்டு வெடித்தபோது, மசூதியில் உள்ள உணவு கூடத்தில் ஏராளமானோர் இருந்தனர். இந்த குண்டு வெடிப்புக்கு எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி; 30 பேர் காயம்
தீவிரவாத தாக்குதல்களுக்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் கள்ள ரூபாய் நோட்டுகள் ஊடுருவல் - அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன், மார்ச்.5- பாகிஸ்தானில் இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளின் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை
இந்தியாவுக்குள் பல்வேறு முக்கிய நகரங்களில் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்து வருகின்றனர். அதற்கான நிதி வசதியை கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் மூலமாக ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஏற்கனவே, வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பண விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாதம் குறித்து மத்திய அரசை எச்சரித்தது.
இந்த நிலையில், அமெரிக்காவும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு துறையின் `சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பு' வெளியிட்டுள்ள 2011-ம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாகிஸ்தானில் தயாராகிறது
எளிதில் கண்டுபிடிக்க முடியாத அதிகபட்ச தரமுடைய கள்ள நோட்டுகள் சவாலை இந்தியா எதிர் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய கள்ள நோட்டுகளை தீவிரவாதிகள், கிரிமினல்கள் போன்றோர் நல்ல ரூபாய்களாக மாற்றிக் கொள்கின்றனர்.
இந்த பண பரிவர்த்தனையால் நாட்டின் அமைதிக்கு மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கறுப்பு பணம், எல்லையில் உள்ள ரகசிய வழிகள், பண பரிமாற்றம் போன்றவை மூலமாக இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகள் செல்கின்றன. எனவே, மொபைல் பேங்கிங் வசதி உள்ளிட்ட மாற்று பண பரிமாற்ற சேவை வசதிகளை இந்தியா மேம்படுத்துவது அவசியம்.
வெளிநாட்டு பணம்
வரிஏய்ப்பு, மோசடி, சைபர் குற்றம் போன்ற பொருளாதார குற்றங்களே இந்தியாவின் கறுப்பு பண வர்த்தனைக்கு முக்கியமாக உள்ளது. இது தவிர ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத வர்த்தகம், வைரம் உள்ளிட்ட விலையுயர்ந்த ஆபரணங்கள் கடத்தல், ஊழல் போன்றவையும் இந்தியாவில் கறுப்பு பண புழக்கத்துக்கு காரணங்களாக உள்ளன.
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க இலக்காக இந்தியா உள்ளது. எனவே, 1976-ம் ஆண்டு அன்னிய பங்களிப்பு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதலை இந்திய அரசு பெற வேண்டும். அதன் மூலமாக, எந்தவொரு தொண்டு நிறுவனமும் வெளிநாட்டில் இருந்து அரசியல், கலாசார, பொருளாதார, கல்வி ரீதியாக பெறும் பண பரிவர்த்தனையை கண்காணிக்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன், மார்ச்.5- பாகிஸ்தானில் இந்திய கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு பல்வேறு நாடுகளின் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை
இந்தியாவுக்குள் பல்வேறு முக்கிய நகரங்களில் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதி செய்து வருகின்றனர். அதற்கான நிதி வசதியை கள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் மூலமாக ஏற்படுத்திக் கொள்கின்றனர். ஏற்கனவே, வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பண விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாதம் குறித்து மத்திய அரசை எச்சரித்தது.
இந்த நிலையில், அமெரிக்காவும் இதே கருத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவு துறையின் `சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாடு அமைப்பு' வெளியிட்டுள்ள 2011-ம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாகிஸ்தானில் தயாராகிறது
எளிதில் கண்டுபிடிக்க முடியாத அதிகபட்ச தரமுடைய கள்ள நோட்டுகள் சவாலை இந்தியா எதிர் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் அச்சடிக்கப்படும் இந்த கள்ள நோட்டுகள் அனைத்தும், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய கள்ள நோட்டுகளை தீவிரவாதிகள், கிரிமினல்கள் போன்றோர் நல்ல ரூபாய்களாக மாற்றிக் கொள்கின்றனர்.
இந்த பண பரிவர்த்தனையால் நாட்டின் அமைதிக்கு மட்டுமல்லாமல் இந்திய பொருளாதாரத்துக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கறுப்பு பணம், எல்லையில் உள்ள ரகசிய வழிகள், பண பரிமாற்றம் போன்றவை மூலமாக இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகள் செல்கின்றன. எனவே, மொபைல் பேங்கிங் வசதி உள்ளிட்ட மாற்று பண பரிமாற்ற சேவை வசதிகளை இந்தியா மேம்படுத்துவது அவசியம்.
வெளிநாட்டு பணம்
வரிஏய்ப்பு, மோசடி, சைபர் குற்றம் போன்ற பொருளாதார குற்றங்களே இந்தியாவின் கறுப்பு பண வர்த்தனைக்கு முக்கியமாக உள்ளது. இது தவிர ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத வர்த்தகம், வைரம் உள்ளிட்ட விலையுயர்ந்த ஆபரணங்கள் கடத்தல், ஊழல் போன்றவையும் இந்தியாவில் கறுப்பு பண புழக்கத்துக்கு காரணங்களாக உள்ளன.
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க இலக்காக இந்தியா உள்ளது. எனவே, 1976-ம் ஆண்டு அன்னிய பங்களிப்பு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதலை இந்திய அரசு பெற வேண்டும். அதன் மூலமாக, எந்தவொரு தொண்டு நிறுவனமும் வெளிநாட்டில் இருந்து அரசியல், கலாசார, பொருளாதார, கல்வி ரீதியாக பெறும் பண பரிவர்த்தனையை கண்காணிக்க முடியும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி; 30 பேர் காயம்
ஒருவேளை ஜின்னா இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் தனி நாடு கோரிக்காயை அப்போதே கைவிட்டிருப்பார்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» பாகிஸ்தானில் தர்காவில் குண்டு வெடிப்பு; 30 பேர் பலி: நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம்
» பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி
» பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 20 பேர் பலி
» மாத்தறையில் மீலாதுன் நபி விழாவில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி, அமைச்சர் உட்பட 20 பேர் காயம்
» பெங்களுரூ பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: 13 பேர் காயம்
» பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி
» பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 20 பேர் பலி
» மாத்தறையில் மீலாதுன் நபி விழாவில் குண்டு வெடிப்பு: 10 பேர் பலி, அமைச்சர் உட்பட 20 பேர் காயம்
» பெங்களுரூ பா.ஜ. அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு: 13 பேர் காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|