புதிய பதிவுகள்
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
28 Posts - 53%
heezulia
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
12 Posts - 23%
Dr.S.Soundarapandian
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
6 Posts - 11%
T.N.Balasubramanian
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
3 Posts - 6%
rajuselvam
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
1 Post - 2%
prajai
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
216 Posts - 43%
heezulia
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
200 Posts - 40%
Dr.S.Soundarapandian
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
24 Posts - 5%
i6appar
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
12 Posts - 2%
prajai
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_m10அனர்த்தம் உணர்த்துமா ??? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனர்த்தம் உணர்த்துமா ???


   
   
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 15, 2011 4:06 pm

அனர்த்தம் உணர்த்துமா ??? Images?q=tbn:ANd9GcRI2HeSdpN4BbuC1BUA2LZCOG_Mw4LPFPUTMttDDEXa2qkj40-6
குறுகியது வாழ்க்கை
மனிதா உணர்வாயா? - என
கால ஓட்டத்தில்
மீண்டுமோர் அனர்த்தமாய் சுனாமி

வல்லோனின் ஆட்சியில்
நழுவிய மனிதர்களை
திரும்பிடச்செய்வதற்காய்
மனித வல்லமை கடந்த
சக்தியின் சீற்றமிது...

ஆசைகள் பேராசைகளாகி
மனிதங்கள் மிருகங்களாகி
சகோதரன் என்றுமறந்து
சாதாரணமாய் கொலைசெய்யும்
மனிதம் உணரவில்லை

சுயனலக்காரணாய்...
அட்டூழிய அரசியலோடு
ஆட்சிபீடத்திற்காய் மட்டும்
மனிதவதைகள் செய்யும்
அதிகார அரசுகள் உணரவில்லை

அதிகரித்த கொடுமைகளோடு
தன்னை மறந்து
தற்பெருமைக்காய் அலையும்
மனிதன் மாறுமட்டும்
ஆங்காங்கே அனர்த்தங்களாய்
உணர்த்துவது மட்டும் நிச்சயம்




நேசமுடன் ஹாசிம்
அனர்த்தம் உணர்த்துமா ??? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 15, 2011 4:10 pm

சாட்டையடிக் கவிதைக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Mar 15, 2011 4:22 pm

நிதர்சன வரிகள்....
ஆனால் இத்தனை தண்டனை பகவான் இவர்களுக்கு தந்திருக்கவேண்டாமேன்னு தோண்றது..... சோகம்

இத்தனை நடந்தப்பின்னும் ஜப்பானியர் லைன்ல நின்னு உணவும் நீரும் வாங்கும்போது கூட அடித்துக்கொள்ளாமல் அமைதியாக நகர்கின்றனர்... எந்த கடையையும் கொள்ளை அடிக்கவில்லை... நல்ல மனம் படைத்தவருக்கு இறைவன் இப்படி தண்டிச்சிருக்கவேண்டாம்.. எத்தனை உயிர் பலி சோகம்

கெடுதல் செய்போரை கடவுள் விட்டுட்டு இப்படி நல்லவர்களை தண்டிக்கிறாரே...

அருமையான வரிகளில் மனிதனின் மேன்மை குறைந்ததால் ஏற்பட்ட தாக்கங்களை அழகாய் கோர்த்த அன்பு தம்பி ஹாசிமுக்கு அன்பு வாழ்த்துக்கள்....
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அனர்த்தம் உணர்த்துமா ??? 47
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Mar 15, 2011 5:19 pm

இறைவனை மறந்த மனிதர்கள் மனிதத்தை சிதைக்கையில்
இயற்கையில் சில அனர்த்தங்களை கொண்டு மனிதனின் சுயத்தை உணர்த்துகிறான் இறைவன்
தீமைகளை அழிக்கப்படுகையில் சில நன்மரங்கள் சிதைந்து போகும் அது இறைவனால்
எழுதப்பட்ட விதி (திருத்த இயலாதது)

அனர்த்தம் உணர்த்துமா ?உண்மைவரிகள் தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 15, 2011 5:23 pm

நெத்தியடி கவிதை ஹாசிம் இது. மனிதன் இயற்கைக்கு மாறா தான் செயல்களை செய்யும்போது இயற்கையும் தான் பங்குக்கு செய்து vidukirathu



அனர்த்தம் உணர்த்துமா ??? Uஅனர்த்தம் உணர்த்துமா ??? Dஅனர்த்தம் உணர்த்துமா ??? Aஅனர்த்தம் உணர்த்துமா ??? Yஅனர்த்தம் உணர்த்துமா ??? Aஅனர்த்தம் உணர்த்துமா ??? Sஅனர்த்தம் உணர்த்துமா ??? Uஅனர்த்தம் உணர்த்துமா ??? Dஅனர்த்தம் உணர்த்துமா ??? Hஅனர்த்தம் உணர்த்துமா ??? A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Mar 15, 2011 7:09 pm

ரபீக் wrote:சாட்டையடிக் கவிதைக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி ரபீக்



நேசமுடன் ஹாசிம்
அனர்த்தம் உணர்த்துமா ??? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Mar 15, 2011 7:14 pm

மிக மிக அருமையான ஆழமான அழுத்தமான் கவிதை ஹாசிம். இதைப் படிக்கும்போது நான் படித்த,
”நிலமகள் நோதல் இன்றி நிறை பயன் எய்த வேண்டும்” என்ற கவிதை வரிகள் நினைவுக்கு வருகிறது..



அனர்த்தம் உணர்த்துமா ??? Aஅனர்த்தம் உணர்த்துமா ??? Aஅனர்த்தம் உணர்த்துமா ??? Tஅனர்த்தம் உணர்த்துமா ??? Hஅனர்த்தம் உணர்த்துமா ??? Iஅனர்த்தம் உணர்த்துமா ??? Rஅனர்த்தம் உணர்த்துமா ??? Aஅனர்த்தம் உணர்த்துமா ??? Empty
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Mar 15, 2011 7:20 pm

ஆயிரம் அர்த்தங்களை கொண்ட கவிதை இது புரிந்தவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம் புரியாதவர்களுக்கு இது ஒரு 4 வரி கவிதை மட்டுமே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Mar 16, 2011 7:12 pm

மஞ்சுபாஷிணி wrote:நிதர்சன வரிகள்....
ஆனால் இத்தனை தண்டனை பகவான் இவர்களுக்கு தந்திருக்கவேண்டாமேன்னு தோண்றது..... சோகம்

இத்தனை நடந்தப்பின்னும் ஜப்பானியர் லைன்ல நின்னு உணவும் நீரும் வாங்கும்போது கூட அடித்துக்கொள்ளாமல் அமைதியாக நகர்கின்றனர்... எந்த கடையையும் கொள்ளை அடிக்கவில்லை... நல்ல மனம் படைத்தவருக்கு இறைவன் இப்படி தண்டிச்சிருக்கவேண்டாம்.. எத்தனை உயிர் பலி சோகம்

கெடுதல் செய்போரை கடவுள் விட்டுட்டு இப்படி நல்லவர்களை தண்டிக்கிறாரே...

அருமையான வரிகளில் மனிதனின் மேன்மை குறைந்ததால் ஏற்பட்ட தாக்கங்களை அழகாய் கோர்த்த அன்பு தம்பி ஹாசிமுக்கு அன்பு வாழ்த்துக்கள்....

மிக்க நன்றி அக்கா
இறைவனின் நாட்டத்திற்கு காரணம் கற்பிக்க எம்மால் முடியாது அக்கா அவற்றைப்பார்த்து மற்றவர்கள் படிப்பினை அடைந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் உணர்த்தப்படுகிறது



நேசமுடன் ஹாசிம்
அனர்த்தம் உணர்த்துமா ??? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக