புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
65 Posts - 63%
heezulia
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
1 Post - 1%
viyasan
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
257 Posts - 44%
heezulia
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
17 Posts - 3%
prajai
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_m10ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Mar 02, 2011 2:21 pm

இந்தக் கவிதையும் சிவனைப்பற்றியது. ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலி யொன்றின் (ILC Radio)இவ்வாரத்துக்கான கவியோடை என்னும் நிகழ்ச்சிக்கு சிவராத்திரியை யொட்டி கவி எழுதும் தலைப்பு ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?
இதற்குத்தான் முன்னரும் ஒரு கவி எழுதினேன். ஈகரையில் போட்டுவிட்டேன். திரும்பவும் இன்னொரு கவிதை எழுதினேன். நாளைதான் நிகழ்ச்சி. ஆனால் மனம் கேட்கவில்லை இதோ ஈகரைக்கு..

ஆதிசிவன் பெற்ற தமிழ் ஆளும்நாள் எப்போது?

சிவ சிவ என்றிடச் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றிட நாசமிழைத்தே
இறைஇறை என்றிட இறைத்தனர் குண்டு

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் விலக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றுமே கொலைகள்புரிந்தார்

தொழுதோம் ஆயினும் துண்டென தலைகள்
அழுதோம் ஆயினும் அழிந்தன ஊரே
தழுவும் தமிழின் தந்தையென் இறைவா
எழுதும் விதியில் எதைநீ வைத்தாய்

அரசன் என்றொரு அசுரனை வைத்தாய்
சரமென வீழ்ந்திடும் சடபுட இடியாய்
உரமொடு வானில் எதிரிகள் வந்து
கருக ரசாயனக் குண்டுகள் போட்டே

உருவம் அழித்தே அருவமுமாக்கி
பெருவெளி வானிற் திரியென செய்தோர்
குருபரனே இக் கொடியவர் களையா
இருஎனக் கூறி எமையழித் தாயே

கலகல என்றும் களிப்புறு பெண்கள்
மலையெனதோளில் மதமெடுஆண்கள்
தளதளவென்று தவழ்ந்திடும் குழந்தை
அழஅழக் கொன்று அழித்தனர் கண்டீர்

கூடியே சுற்றிக் கொலைப்படை சூழ
ஓடியேசென்று உயிர்தனைக் காக்கும்
குழிகளிலோடிக் குழுமியமாந்தர்
புழுவாய் துடித்தும் பேச்சுமழிந்து

இறையுனைதொழுதும் இருவிழி காண
உறைந்திட நெஞ்சும் உணர்வும் மயக்க
கெஞ்சிய முகமும் கூப்பிய கையும்
வஞ்சகர் கண்டும் நெஞ்சமிரங்கா

மண்ணதைமூடி மானிடம்கொல்ல
விண்ணுறைதேவா வெள்ளிடைமலையில்
எண்ணியதென்ன ஏதும்செய்யாப்
புண்ணியபூமி பெருந்தீ எரிக்க

வீல்வீல் என்றுமே கத்திடும் மழலை
வாழ்வே எண்ணி வருந்தியஅன்னை
தோள்உரம்கொண்ட துடியிளம்வீரர்
நாள்பார்தேங்கும் நங்கையர்பலரும்

வா வா சிவனென் றுனையேவணங்கி
நீயே கதியென நின்றவர் தம்மை
காப்பாயென்றுமே கைதனைக் கூப்ப
சா! போ! என்றுமே சற்றும்மிரங்கா

பூவாய் உடல்களை புதைகுழிநிரப்ப
நீயோ தமிழென நெஞ்சம்மிரங்கி
ஏய் நில் என்றவன் இழி செயல்நிறுத்தி
ஈழத்தமிழரைக் காத்திடமறந்தாய்

ஆதிசிவாஉன்அருந்தமிழ் என்றால்
அழிந்திடு மொழியைக் காப்பதுவிட்டு
போதி மரத்தடி புத்தனைப்பார்த்து
புதிதாய் ஞானமும் பெற்றனைதானோ

வானம் ஏறும் வெய்யோ னன்ன
மானம் தமிழன் மாண்பும்காத்து
ஈன மனத்து இழியவர் கொட்டம்
தானுமடக்கி தனியொரு பெண்ணே

வீதியில் சென்று விடிவது வரையும்
போதிய நகைகள் பொன்னு மணிந்து
ஊரினைச் சுற்றி உறைவிடம் மீளும்
பேரரும்வாழ்வைப் பெற்றுத் தருவான்!

நீதியைநெஞ்சும் நேர்மையைசெயலும்
நினைவில்தமிழும் கொண்டொரு தலைவன்
பாதியில் விட்டுப் பகலவன்போல
போனதை மீண்டும் புலர்ந்திட செய்வாய்

அவனே சக்தி அவனே சூரியன்
அவனே வானம் அவனேமண்ணும்
அவனே கடலும் ஆளுமை கொண்டோன்
அவனேவந்தால் ஆகும் (தமி)ழீழம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Mar 02, 2011 5:14 pm

தமிழ் உங்கள் நாவில் செழிக்கிறது ஐயா... கலைமகள் நர்த்தனம் புரிகின்றாள்.. தமிழ்ச்சொற்களின் வீரியம் உங்கள் கவிதைகளால் விளக்கப்பெறுகிறது..!

மனமாரப்பாராட்டி மகிழ்கிறேன்...

அனைத்து வரிகளுமே அற்புதம் எனினும் கீழ்க்கண்ட வரிகள் என்னை வசப்பத்தின..!

சிவ சிவ என்றிடச் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றிட நாசமிழைத்தே
இறைஇறை என்றிட இறைத்தனர் குண்டு

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் விலக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றுமே கொலைகள்புரிந்தார்





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக