புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
32 Posts - 52%
heezulia
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
32 Posts - 52%
heezulia
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
26 Posts - 42%
mohamed nizamudeen
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_m10சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 27, 2011 3:03 pm

கணமும் உன்னை நினயாதுள்ளம்
இருந்தேனே யாயின்
பிணமாய் வாழ்ந்தே னென்றே எண்ணும்
பித்தம் கொண்டேனே
மணமாய் வீசும் மலர்கள் தூவி
மனதால் நிதம்போற்றி
குணமாய் வாழக் கும்பிட்டே உன்
கோவில் வந்தேனே

இறைவா நீயோ தணலாய் நாமும்
எரியும் வேளைதான்
நிறைவாய் உறையும் பனியாய் நிற்கும்
நிலையைக் கொண்டாயோ
உறைவாய் எங்கும் உள்ளாய் ஈசா
உமையின் பாகோனே
விரைவாய் எம்மை காப்பாய் என்று
வேண்டிக்கொண்டோமே

முறையாய் கல்லுள் காணும் தேரைக்
கொருவாய் யுணவைத்தான்
தருவாய் நீயும் என்றே பகர்வார்
தரணிக் கறிஞோரே
உருவாய் அருவாய் நின்றாய் நீயோ
ஈழத்தோர் மட்டும்
திரிவாய் பிணமாய் எரிவாய் கரியாய்
தெருவில் என்றாயே

உருகாய் என்றே உருகிக் கேட்டும்
உருகா நின்றாயே
பெருவாய் கொண்டே பேயாய் சிங்கப்
பிறவிக் குரியோனாம்
கருவாய் உள்ளோர் தொட்டு, கூனிக்
கிழமாய் போனோரும்
திருவாய் மொழியிற்தமிழர் என்றால்
தலையைக் கொய்தானே

உமையோ கூந்தல் வாரும்போது
உள்ளம் கிளர்ந்தாயே
இமையாள் கூந்தல் இனிதே வாசம்
இயல்பே என்றாயே
எமையோ தீயில் அள்ளிபோட்டு
எரியும் போதோநீ
சுமையாய் லட்சம் கூந்தல் கருக
சிலையாய் நின்றாயே

பிழையாய் கவியை குற்றம்
கண்டபுலவர் நக்கீரன்
அழலாய் எரியச் செய்தே நீயும்
அவனைக் கொன்றாயே
பிழையாய் தமிழர் கோரக்கொலையை
பெரிதாய் செய்தோனும்
குளமா யுதிரம் கொட்டக் கொல்ல
குளிரக் கிடந்தாயே

எதுநாம் செய்தோ மிறைவா உன்னை
இதயம் நம்பித்தான்
கதியாய் கைகள் கூப்பித் தொழுதோம்
கதறிக் கேட்டோமே
சதியா செய்தாள் கங்கை உந்தன்
சடையில் கொண்டாயே
நதியாய் கண்ணை மூடிபாய்ந்து
நாட்டுக் குழைத்தாளோ

விதியோ நாமும் வீரம்கொண்டு
வேங்கை போலத்தான்
எதிரிக் கிணையாய் இன்னும் மேலா
யேற்றம் கண்டோமே
புதிதாய் முழுதாய் படைகள் மூன்றும்
கொண்டே தமிழீழம்
மதியும் மறமும் கொண்டோர் தலைவன்
முடிகொண் டாண்டானே

வெல்லக் கிடையா வீரமென்றே
வியந்தே அஞ்சித்தான்
கொல்லக்கூடா நஞ்சைபோட்டுக்
கொன்றார் புவியோரே
மெல்லக் கடலை அமுதம் வேண்டி
மேலோர் கடையத்தான்
கொல்லும் நஞ்சு திரளத் தின்றே
குலமே காத்தாயே

எம்மை தமிழைக் கொல்லநச்சுக்
குண்டைபோட்டாரே
அம்மை மடிமேல் கொண்டோன்
கண்டும் அசையாதிருந்தாயே
வெம்மைக் குரிய நஞ்சை வாயில்
கொள்ளக் கேட்டோமா
நம்மைக் கொல்லும் நஞ்சுகுண்டை
பஞ்சுசென் றாக்காதேன்

வஞ்சங் கொண்டு யாகம்செய்து
வாழ்வில் உன்னைத்தான்
அஞ்சும்புலியை ஆக்கிச் சிவனே
அழியென்றதை ஏவ
மிஞ்சும் கோபம் கொண்டே தோலை
மேனிக் குடுத்தாயோ
வஞ்சம் மாறா தின்றும் வேங்கை
கொன்றே நின்றாயோ

அஞ்சும் அறிவும் கெட்டே ஈசா
அழிவைச் செய்தாயே
பஞ்சம் என்றால் ஆக்கும்காக்கும்
பிரம்மன் திருமாலும்
மஞ்சம்கண்டு தூக்கம்கொண்டார்
மதுவாம் அமுதுண்டோ
கொஞ்சம்கூட காவாதெம்மை
கொல்லக் கிடந்தாரே!

சிவனே நீயோ எம்மைக் காவல்
செய்யும் மனதின்றி
சிவனே என்று இருந்தாலென்ன
சிறிதாய் மனம்கொண்டு
அவனேஒருவன் அகிலம் அஞ்ச
அவனிக் கொளியாக
பவனி வந்தான் பகலின்வெம்மைக்
கதிரோன் வாரானோ

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Feb 27, 2011 4:01 pm

ஆழ்மன சிந்தனையில் சிவனுக்கொரு பாடல் கவிதை வடிவில்..சிவனையே மெய்மறக்க செய்யும் விதமாய் அன்று இராவணனின் இசையில் சிவன் தன்னையே மறந்தார்...
இன்றோ ஐயாவின் வரிகளில் மனம் உருகி கரையும் விதமாய் ....

கவிதை வடிவில் பாடலை தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் ஐயா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 47
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Feb 27, 2011 9:23 pm

சிவராத்திரிக்கான கவிதை அருமை சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 677196 சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 677196




சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 27, 2011 9:40 pm

சிவனுக்கு இயற்றிய பாடல் (கவிதை) மனதை மகிழ்வித்தது அண்ணா!



சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Feb 27, 2011 10:33 pm

நன்றி என்னருமை ஈகரை உறவுகளே, தோழர்களே

சில நாட்களாக என்னுடைய activity இங்கே குறைந்துள்ளது. தவிக்கமுடியாத சில வேலைகள் (கம்யூட்டரோடுதான்) காரணமாக
ஒன்றிரண்டு நாளில் திரும்பவும் கலந்து சிறப்பிப்பேன்.

பாராட்டுக்களை தலை தாழ்த்தி அன்போடு ஏற்றுக்கொள்கிறேன்!

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Mon Feb 28, 2011 6:32 am

ஈசனடி போற்றி எந்தை அடி போற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 678642

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Feb 28, 2011 6:48 am

varsha wrote:ஈசனடி போற்றி எந்தை அடி போற்றி தேசன் அடி போற்றி சிவன் சேவடி போற்றி சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 678642

நன்றிகள் கோடி தங்களின் அன்பான வாழ்த்துக்கு!

யாதுமானவள்
யாதுமானவள்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010

Postயாதுமானவள் Mon Feb 28, 2011 12:12 pm

ஈகரையில் நான் மனம் ஒன்றிப் படிக்கும் கவிதை சகோதரர் கிரிகாசன் அவர்கள் கவிதைகள் தாம்.

சட சடவென்று கொட்டும் மழைபோல அவர்கவிதையில் வந்து விழும் வார்த்தைகள் கண்டு ஆச்சரியப் படுகிறேன்.
உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து சில வார்த்தைகளால் இதயத்தில் கீறல் விழச் செய்வார், சில நேரங்களில் கண்ணீர் திரளச்செய்வார்.

இக்கவிதையில் என் இதயம் வலிக்கச் செய்த வரிகள் இது: (வலியின் உச்சம் இது)
[/quote]
உமையோ கூந்தல் வாரும்போது
உள்ளம் கிளர்ந்தாயே

இமையாள் கூந்தல் இனிதே வாசம்
இயல்பே என்றாயே
எமையோ தீயில் அள்ளிபோட்டு
எரியும் போதோநீ
சுமையாய் லட்சம் கூந்தல் கருக
சிலையாய் நின்றாயே

[/quote]

வாழ்த்துக்கள் சகோதரர் கிரிகாசன். தங்கள் தமிழுள்ளம் வாழ்க. நற்றமிழாள் தங்கள் நலம் காப்பாள்.


மிக்க அன்புடன்,
யாதுமானவள்



அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Mon Feb 28, 2011 6:06 pm

அருமை சிவனே உனைத் தொழுதேன்....! (சிவராத்திரிக்காக கவிதை) 677196

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 01, 2011 10:41 pm

யாதுமானவள் wrote:ஈகரையில் நான் மனம் ஒன்றிப் படிக்கும் கவிதை சகோதரர் கிரிகாசன் அவர்கள் கவிதைகள் தாம்.

சட சடவென்று கொட்டும் மழைபோல அவர்கவிதையில் வந்து விழும் வார்த்தைகள் கண்டு ஆச்சரியப் படுகிறேன்.
உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து சில வார்த்தைகளால் இதயத்தில் கீறல் விழச் செய்வார், சில நேரங்களில் கண்ணீர் திரளச்செய்வார்.

இக்கவிதையில் என் இதயம் வலிக்கச் செய்த வரிகள் இது: (வலியின் உச்சம் இது)

உமையோ கூந்தல் வாரும்போது
உள்ளம் கிளர்ந்தாயே

இமையாள் கூந்தல் இனிதே வாசம்
இயல்பே என்றாயே
எமையோ தீயில் அள்ளிபோட்டு
எரியும் போதோநீ
சுமையாய் லட்சம் கூந்தல் கருக
சிலையாய் நின்றாயே


சகோதரிக்கு,
தங்கள் வாழ்த்துக்கள் மார்கழிப்பனியில் மலர் தூவும் மரத்தின் கீழ் நின்றதுபோல் உள்ள சிலிர்ப்பைத் தந்தது.
என் கவிதைகள் வாசிப்போரின் இதயத்தில் ஈழமக்கள் படும் துயரத்தை எடுத்துக்கூறும் விதமாக இருக்கவேண்டும். அதாவது ஒரு சின்ன கீறல் விழவேண்டுமே என்று நினைப்பேன். தங்கள் கூற்று எனக்கு வெற்றி என்பதை கூறுகிறது. நன்றிகள் தங்கள் கருத்துக்கு!

அன்புடன்
கிரிகாசன்

நண்பர் ஆனந்தரவி அவர்களுக்கும் மிக்க நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக