புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வால்பாறையில் தேவாலயம், வீடுகளை இடித்து காட்டு யானைகள் அட்டகாசம்
Page 1 of 1 •
வால்பாறையில் காட்டு யானைகள் புகுந்து வீடுகள், தேவாலயம், ரேஷன் கடையை இடித்து சேதப்படுத்தின.
காட்டுயானைகளின் அட்டகாசம்
வால்பாறை வட்டாரப்பகுதியில் கடந்த 8 மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து நடந்து வருகிறது. வறட்டுப்பாறை பெரிய கல்லார், அய்யர்பாடி, கருமலை, குரங்குமுடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன.
கருமலை எஸ்டேட் பகுதியில் உலாவி கொண்டு இருந்த 7 யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்தன. தொழிலாளர்களின் வீட்டு தோட்டங்களை சேதப்படுத்தின. குடியிருப்புப்பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்து, காட்டுயானைகளை விரட்டினார்கள்.
தொழிலாளர்கள் அவதி
இதற்கிடையே நேற்று காலை 7 மணியளவில் காட்டுயானை கூட்டத்தை சேர்ந்த ஒற்றை ஆண் யானை வனப்பகுதியில்இருந்து வெளியேறி தேயிலை தோட்டத்தில் புகுந்து, தேயிலை பறிக்க வந்த தொழிலாளர்களை விரட்ட தொடங்கியது. இதனால் காலை 8.30 மணிமுதல் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர் பின்னர் எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.
அய்யர்பாடி குடியிருப்பு
வில்லோனி எஸ்டேட் பகுதியிலும், 9வது நம்பர் தேயிலை தோட்டப்பகுதியிலும் தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்தபோது காட்டு யானைகள் புகுந்தன. இதை அறிந்த எஸ்டேட் நிர்வாகம், தொழிலாளர்களை அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து வேறு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபடுத்தியது.
அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் நின்றிருந்த 8 யானைகள் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் அய்யர்பாடி ரோப்வே பகுதி குடியிருப்புக்குள் புகுந்தன. இதுபற்றி எஸ்டேட் தொழிலாளர்கள் வால்பாறை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை உடனே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.
ரேஷன்கடை, வீடுகள் சேதம்
ஆனால் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மின்கம்பிகளை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் அங்கு மின்இணைப்பு துண்டிக்கப் பட்டது.
இந்தநிலையில் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து ரேஷன்கடையின் கதவு, ஜன்னல்களை உடைத்தன. ஆனால் ரேஷன் பொருட்கள் எதுவும் கடைக்குள் வைக்கப்படாமல் வேறு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனை மோப்பம் பிடித்த காட்டு யானைகள் ரேஷன் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த வீட்டிற்கு சென்றன. அந்த வீட்டிற்கு அருகில் இருந்த இளங்கோ என்பவரது வீட்டு ஜன்னலை சுவரோடு இடித்து தள்ளின. பின்னர் காட்டு யானைகள் தொடக்கப்பள்ளியின் கதவு, ஜன்னல், சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் மேற்கூரை, பெத்தர் தங்கமணி என்பவர் வீட்டு, ஜன்னல் ஆகியவைகளை உடைத்தன.
பொதுமக்கள் பீதி
வால்பாறை வனத்துறையினரும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து இரவு முழுவதும் தூங்காமல் இருந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். மின் இணைப்பு துண்டிப்பு குறித்த தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து துண்டிக்கப்பட்ட மின்கம்பிகளை சரிசெய்து மின் இணைப்பை கொடுத்தனர்.
இதனால் 21/2 மணி நேரம் தடைப்பட்ட மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது. காட்டுயானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
காட்டுயானைகளின் அட்டகாசம்
வால்பாறை வட்டாரப்பகுதியில் கடந்த 8 மாதங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ந்து நடந்து வருகிறது. வறட்டுப்பாறை பெரிய கல்லார், அய்யர்பாடி, கருமலை, குரங்குமுடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன.
கருமலை எஸ்டேட் பகுதியில் உலாவி கொண்டு இருந்த 7 யானைகள் நேற்று முன்தினம் நள்ளிரவு குடியிருப்புப்பகுதிக்குள் புகுந்தன. தொழிலாளர்களின் வீட்டு தோட்டங்களை சேதப்படுத்தின. குடியிருப்புப்பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்து, காட்டுயானைகளை விரட்டினார்கள்.
தொழிலாளர்கள் அவதி
இதற்கிடையே நேற்று காலை 7 மணியளவில் காட்டுயானை கூட்டத்தை சேர்ந்த ஒற்றை ஆண் யானை வனப்பகுதியில்இருந்து வெளியேறி தேயிலை தோட்டத்தில் புகுந்து, தேயிலை பறிக்க வந்த தொழிலாளர்களை விரட்ட தொடங்கியது. இதனால் காலை 8.30 மணிமுதல் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர் பின்னர் எஸ்டேட் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.
அய்யர்பாடி குடியிருப்பு
வில்லோனி எஸ்டேட் பகுதியிலும், 9வது நம்பர் தேயிலை தோட்டப்பகுதியிலும் தொழிலாளர்கள் தேயிலை பறித்து கொண்டு இருந்தபோது காட்டு யானைகள் புகுந்தன. இதை அறிந்த எஸ்டேட் நிர்வாகம், தொழிலாளர்களை அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து வேறு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபடுத்தியது.
அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் நின்றிருந்த 8 யானைகள் நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் அய்யர்பாடி ரோப்வே பகுதி குடியிருப்புக்குள் புகுந்தன. இதுபற்றி எஸ்டேட் தொழிலாளர்கள் வால்பாறை வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனை உடனே வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள்.
ரேஷன்கடை, வீடுகள் சேதம்
ஆனால் காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மின்கம்பிகளை தாக்கி சேதப்படுத்தியது. இதனால் அங்கு மின்இணைப்பு துண்டிக்கப் பட்டது.
இந்தநிலையில் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் புகுந்து ரேஷன்கடையின் கதவு, ஜன்னல்களை உடைத்தன. ஆனால் ரேஷன் பொருட்கள் எதுவும் கடைக்குள் வைக்கப்படாமல் வேறு ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இதனை மோப்பம் பிடித்த காட்டு யானைகள் ரேஷன் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த வீட்டிற்கு சென்றன. அந்த வீட்டிற்கு அருகில் இருந்த இளங்கோ என்பவரது வீட்டு ஜன்னலை சுவரோடு இடித்து தள்ளின. பின்னர் காட்டு யானைகள் தொடக்கப்பள்ளியின் கதவு, ஜன்னல், சி.எஸ்.ஐ. தேவாலயத்தின் மேற்கூரை, பெத்தர் தங்கமணி என்பவர் வீட்டு, ஜன்னல் ஆகியவைகளை உடைத்தன.
பொதுமக்கள் பீதி
வால்பாறை வனத்துறையினரும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து இரவு முழுவதும் தூங்காமல் இருந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினார்கள். மின் இணைப்பு துண்டிப்பு குறித்த தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து துண்டிக்கப்பட்ட மின்கம்பிகளை சரிசெய்து மின் இணைப்பை கொடுத்தனர்.
இதனால் 21/2 மணி நேரம் தடைப்பட்ட மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது. காட்டுயானைகளின் தொடர் அட்டகாசத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கோவை ராம்இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
அதுங்க போற வழியில் வீட்டையும் ,தேயிலை செடியையும் வைத்தால் அத்வும் என்னதான் பண்ணும் .இப்போ அதுங்களும் ரேஷன் சக்கரையையும் ,அரிசி பருப்புகளையும் சாப்பிட ஆரம்பித்துவிட்டன .வால்பாறையில் அதிகமாக தாக்குதலுக்கு உல்லாவது ரேஷன் கடைகள் தான் .இன்னும் சில ஆண்டுகளில் இவை உணவு விடுதிகளுக்குக்கூட வர ஆரம்பிக்கலாம் .
ராம்
ராம்
Similar topics
» வீட்டை இடித்து யானைகள் அட்டகாசம் வனத்துக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்
» சின்னதடாகம் அருகே விவசாயி வீட்டை இடித்து நொறுக்கிய காட்டு யானை பலாப்பழம் தின்னும் ஆசையில் அட்டகாசம்
» வீடுகளை சேதப்படுத்திய யானைகள்
» யானைகள் அட்டகாசம்: போக்குவரத்து நிறுத்தம்
» தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!
» சின்னதடாகம் அருகே விவசாயி வீட்டை இடித்து நொறுக்கிய காட்டு யானை பலாப்பழம் தின்னும் ஆசையில் அட்டகாசம்
» வீடுகளை சேதப்படுத்திய யானைகள்
» யானைகள் அட்டகாசம்: போக்குவரத்து நிறுத்தம்
» தமிழகத்தில் 15 ஆண்டுகளில் 1,135 காட்டு யானைகள் உயிரிழப்பு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|