புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_c10பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_m10பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_c10பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_m10பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_c10 
2 Posts - 6%
heezulia
பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_c10பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_m10பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_c10பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_m10பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்!


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Mar 01, 2011 12:52 pm

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி தமிழகத்தில் பசி பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். மருத்துவர் ராமதாஸின் பேரன் சுகந்தன்-டீனா ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:

நேரம் தவறாது காரியம் செய்து முடிப்பவர் முதல்வர் கருணாநிதி. அவரைப் பார்த்து நான் நேரம் தவறாமையை நான் கடைப்பிடிக்கிறேன். அவர் முதல்வராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நான் எந்த காரியத்தை தொடங்கினாலும் என் உள்ளம் அவரைத் தான் நினைக்கும். நான் தொடங்கிய தொலைக் காட்சி, பத்திரிகை, கல்வி அறக் கட்டளை, பண்ணிசை மன்றம் அனைத்திற்கும் அவரைத் தான் அழைத்தேன். அவர்தான் தொடங்கி வைத்தார். சில நேரங்களில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்து அரசியல் இலக்கணத்துக்கு ஏற்ப சற்றும் பிசகாமல் நடந்துள்ளேன்.

ஆனால் எங்கள் நட்பும் பாசமும் இன்னும் இருக்கிறது. என்றும் இருக்கும். நான் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவரிடம் மகிழ்ச்சியோடு சென்றேன். மகிழ்ச்யோடு திரும்பி வந்தேன். 31 தொகுதிகளை அள்ளி வந்துவிட்டேன் என்று சிலருக்கு வருத்தம். ஆனால் பாட்டாளி சொந்தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி பாட்டாளி மக்களும், உழைக்கும் கரங்களும் இல்லாமல் ஆட்சி அமைவதில்லை. 6ஆவது முறையாக கலைஞரை முதல்வராக்க வேண்டும் என்று எல்லோரும் துடிக்கிறார்கள்.

யார் எப்படி சதிவலை பின்னினாலும் அதை தூள் தூளாக்கி செய்து முடிக்க பாட்டாளி கரங்கள் இணைந்திருக்கிறது. நீங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற போது 5 ஆண்டுகாலம் நிபந்தனையின்றி உறுதுணையாக பாதுகாப்பு அரணாக இருப்போம் என்று சொன்னோம். நாங்களும் ஒரு அரசியல் கட்சி என்பதால் பொறுப்புள்ள தோழமை கட்சியாக இருந்தாலும் சிலவற்றை எடுத்துரைக்க தவற மாட்டோம். அதை நீங்கள் அறிவீர்கள்.

நான் எனது கட்சிகாரர்களிடம், “கட்சி வளர்ச்சிக்கு ஒரு மணி நேரம் செலவிடுங்கள். குடும்பத்தோடு மகிழ்வுடன் இருங்கள்” என்று அடிக்கடி சொல்வேன். அந்த வகையில் கலைஞர் குடும்ப பாசத்தோடு, பேரன்- பேத்திகளோடு குதூகலித்து வாழ்வாங்கு வாழ்த்து கொண்டிருக்கிறார். சில பேருக்கு அது பொறாமையாக இருக்கிறது. அதற்கு என்ன செய்ய முடியும். யாரும் எதுவும் செய்ய முடியாது.

கொள்ளுப் பேரன் திருமணத்தையும் நான் நடத்த வேண்டும் என்று கலைஞர் குறிப்பிட்டார். ஆனால் நான் இருக்கிறேனோ இல்லையோ 100 ஆண்டுகளையும் கடந்து கலைஞர் வாழ்ந்து தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும். தமிழகத்தில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கி தமிழ்நாட்டில் பசி-பட்டினி இல்லாத நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அடுத்த முறை ஆட்சிக்கு வரும்போது வேளாண்மை முதன்மையாக இருக்கவேண்டும். எல்லோருக்கும் தரமான கல்வி கிடைத்து விட்டால் இட ஒதுக்கீடு தேவை இல்லை அதை நோக்கி நாம் சொல்ல வேண்டும். மு.க.ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள் இந்த திருமண விழாவிலேயே அவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Tue Mar 01, 2011 1:36 pm

பயம் பயம் பயம் ஆறுதல் ஆறுதல்



பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Arul110
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Mar 01, 2011 2:14 pm

என்னது இது தலைவரை பத்தின வஞ்ச புகழ்ச்சியா இருக்கு



பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Uபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Dபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Aபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Yபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Aபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Sபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Uபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Dபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Hபசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! A
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Mar 01, 2011 5:04 pm

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 மருத்துவருக்கு எப்பவுமே காமெடி தான் பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155 பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 745155




பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Power-Star-Srinivasan
avatar
subash
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 17/04/2009

Postsubash Tue Mar 01, 2011 5:27 pm

அரசியலில இதுலாம் சகஜம்பபா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 01, 2011 9:46 pm

உல்கமகா நடிகண்டா சாமீ..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Tue Mar 01, 2011 9:52 pm

அப்பப்பா! ஜால்ரா சத்தம் காதைப்பிளக்கிறது.

valluvanraja
valluvanraja
பண்பாளர்

பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Postvalluvanraja Tue Mar 01, 2011 10:19 pm

பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Wr649014

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 02, 2011 12:35 am

பாவம் இந்த டாக்டர் எத்தனை வருடம் தான் ஜால்ரா அடிப்பார் பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Ila
janani123
janani123
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 26/01/2011
http://www.usetamil.com/

Postjanani123 Wed Mar 02, 2011 8:00 am

2011 சூப்பர் காமெடி சிரி சிரி



பசி-பட்டினி இல்லாத நிலையை கருணாநிதி ஏற்படுத்தியுள்ளார் - ராமதாஸ்! Arul110
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக