புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
Page 1 of 1 •
பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக உயர்வு.
* மூத்த குடிமக்களுக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ21/2 லட்சமாக உயர்வு. மேலும் அவர்கள் வரிவிலக்கு பெறுவதற்கான வயது வரம்பு 65-ல் இருந்து 60 ஆக குறைப்பு.
* 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சம்.
* அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் ரூ.1,500 லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்வு. உதவியாளர்கள் சம்பளம் ரூ.750 லிருந்து ரூ.1,500 ஆக உயர்வு.
* 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவித்தொகை ரூ.200 லிருந்து ரூ.500 ஆக உயர்வு.
* சிறிய அளவிலான வருமான வரி செலுத்துவோருக்காக சுகம் என்ற பெயரில் புதிய படிவம் அறிமுகம்.
* முன்னுரிமை அடிப்படையில் வீட்டுக்கடனுக்கான வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு.
* ரூ.15 லட்சம் வரையிலான வீட்டு கடனுக்கு 1 சதவீத வட்டி மானியம்.
* நேரடி வரி விதிப்பின் மூலம் ஏற்படும் நிகர இழப்பு ரூ.11,500 கோடி.
* உற்பத்தி மற்றும் சுங்கவரி நிகர லாபம் ரூ.7,300 கோடி.
* சென்வாட் வரியில் மாற்றம் இல்லை.
* புதிதாக வரி விதிப்பின் கீழ் 130 பொருட்கள் கொண்டு வரப்பட்டு அவற்றுக்கு 1 சதவீத மத்திய உற்பத்தி வரி விதிக்கப்படும்.
* விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் ரூ.3.75 கோடியில் இருந்து ரூ4.75 கோடியாக உயர்வு.
* விவசாய கருவிகள் மீதான சுங்கவரி 5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைப்பு.
* தானியங்கள் உற்பத்தியை மேம்படுத்த ரூ.300 கோடி.
* மழை அதிகம் உள்ள பகுதிகளில் காய்கறி உற்பத்தியை மேம்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* ஒரு நாளைக்கு ரூ.1,000-க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்கள், மதுவான வசதியுடன் கூடிய ஏ.சி. ஓட்டல்கள், சில வகை ஆஸ்பத்திரிகள், உடல் பரிசோதனை மையம் ஆகியவற்றுக்கும் சேவை வரி விரிவுபடுத்தப்படும்.
* மகளிர் சுயஉதவி குழு அபிவிருத்திக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
* உள்நாட்டு விமான பயணத்துக்கான சேவை வரி ரூ.50 ஆகவும், சர்வதேச விமான பயணத்துக்கு சிக்கன வகுப்பில் ரூ.250 ஆகவும் அதிகரிப்பு. உயர் வகுப்புக்கான சேவை வரி 10 சதவீதமாக இருக்கும்.
* மண்எண்ணெய், சமையல் கியாஸ், உரங்கள் ஆகியவற்றுக்கான மானியம் நேரடியாக வழங்கப்படும்.
* பங்கு விலக்கல் முறையில் ரூ.40 ஆயிரம் கோடி திரட்டப்படும்.
* முக்கிய பிரச்சினையாக விளங்கும் ஊழலை ஒழிக்க கூட்டு முயற்சி தேவை.
* கறுப்பு பண பிரச்சினையை சமாளிக்க 5 அம்ச திட்டம். ஊழலுக்கு எதிரான வழிமுறைகளை பரிந்துரைக்க மந்திரிகள் குழு.
* நிதி பற்றாக்குறை 5.1 சதவீதத்தில் இருந்து 4.6 சதவீதமாக குறைவு.
* மொத்த செலவினம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி.
* மொத்த வரி வருவாய் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கும் அதிகம்.
* பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும்.
* தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.1.60 லட்சத்தில் இருந்து ரூ.1.80 லட்சமாக உயர்வு.
* மூத்த குடிமக்களுக்கான வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ21/2 லட்சமாக உயர்வு. மேலும் அவர்கள் வரிவிலக்கு பெறுவதற்கான வயது வரம்பு 65-ல் இருந்து 60 ஆக குறைப்பு.
* 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்களுக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சம்.
* அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் ரூ.1,500 லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்வு. உதவியாளர்கள் சம்பளம் ரூ.750 லிருந்து ரூ.1,500 ஆக உயர்வு.
* 80 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவித்தொகை ரூ.200 லிருந்து ரூ.500 ஆக உயர்வு.
* சிறிய அளவிலான வருமான வரி செலுத்துவோருக்காக சுகம் என்ற பெயரில் புதிய படிவம் அறிமுகம்.
* முன்னுரிமை அடிப்படையில் வீட்டுக்கடனுக்கான வரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு.
* ரூ.15 லட்சம் வரையிலான வீட்டு கடனுக்கு 1 சதவீத வட்டி மானியம்.
* நேரடி வரி விதிப்பின் மூலம் ஏற்படும் நிகர இழப்பு ரூ.11,500 கோடி.
* உற்பத்தி மற்றும் சுங்கவரி நிகர லாபம் ரூ.7,300 கோடி.
* சென்வாட் வரியில் மாற்றம் இல்லை.
* புதிதாக வரி விதிப்பின் கீழ் 130 பொருட்கள் கொண்டு வரப்பட்டு அவற்றுக்கு 1 சதவீத மத்திய உற்பத்தி வரி விதிக்கப்படும்.
* விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் ரூ.3.75 கோடியில் இருந்து ரூ4.75 கோடியாக உயர்வு.
* விவசாய கருவிகள் மீதான சுங்கவரி 5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக குறைப்பு.
* தானியங்கள் உற்பத்தியை மேம்படுத்த ரூ.300 கோடி.
* மழை அதிகம் உள்ள பகுதிகளில் காய்கறி உற்பத்தியை மேம்படுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு.
* ஒரு நாளைக்கு ரூ.1,000-க்கு மேல் கட்டணம் வசூலிக்கும் ஓட்டல்கள், மதுவான வசதியுடன் கூடிய ஏ.சி. ஓட்டல்கள், சில வகை ஆஸ்பத்திரிகள், உடல் பரிசோதனை மையம் ஆகியவற்றுக்கும் சேவை வரி விரிவுபடுத்தப்படும்.
* மகளிர் சுயஉதவி குழு அபிவிருத்திக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
* நிறுவனங்களுக்கான கூடுதல் வரி 7.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
* உள்நாட்டு விமான பயணத்துக்கான சேவை வரி ரூ.50 ஆகவும், சர்வதேச விமான பயணத்துக்கு சிக்கன வகுப்பில் ரூ.250 ஆகவும் அதிகரிப்பு. உயர் வகுப்புக்கான சேவை வரி 10 சதவீதமாக இருக்கும்.
* மண்எண்ணெய், சமையல் கியாஸ், உரங்கள் ஆகியவற்றுக்கான மானியம் நேரடியாக வழங்கப்படும்.
* பங்கு விலக்கல் முறையில் ரூ.40 ஆயிரம் கோடி திரட்டப்படும்.
* முக்கிய பிரச்சினையாக விளங்கும் ஊழலை ஒழிக்க கூட்டு முயற்சி தேவை.
* கறுப்பு பண பிரச்சினையை சமாளிக்க 5 அம்ச திட்டம். ஊழலுக்கு எதிரான வழிமுறைகளை பரிந்துரைக்க மந்திரிகள் குழு.
* நிதி பற்றாக்குறை 5.1 சதவீதத்தில் இருந்து 4.6 சதவீதமாக குறைவு.
* மொத்த செலவினம் 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி.
* மொத்த வரி வருவாய் ரூ.9 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கும் அதிகம்.
* பொருளாதார வளர்ச்சி 9 சதவீதமாக இருக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பட்ஜெட் துளிகள்
* பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி நேற்று சபைக்குள் வந்ததும், உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்கும் விதமாக உறுப்பினர்களுக்கு அவர் வணக்கம் தெரிவித்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
* பகல் 11.02 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய பிரணாப் முகர்ஜி, 12.50 மணிக்கு, அதை வாசித்து முடித்தார். மொத்தம் 1 மணி 48 நிமிடங்கள் வாசித்தார். இடையில் 12.03 மணிக்கும் 12.18 மணிக்கும் இரு முறை தண்ணீர் குடித்தார்.
* கறுப்பு பண பிரச்சினையை சமாளிக்க 5 அம்ச திட்டம் கொண்டு வரப்படும், ஊழலுக்கு எதிரான வழிமுறைகளை பரிந்துரைக்க மந்திரிகள் குழு அமைக்கப்படும் என்று அவர் அறிவித்த போதும், மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மாநிலங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு பற்றி அவர் அறிவித்த போதும் சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மண்எண்ணெய்க்கு நேரடியாக மானியம் வழங்கப்படும் என்று அறிவித்த போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
*காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. நேற்று சபைக்கு வரவில்லை. மேலும் பல எம்.பி.க்களும் சபைக்கு வரவில்லை. இதனால் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் பல இருக்கைகள் காலியாக கிடந்தன.
*பெரும்பாலான உறுப்பினர்கள் வேட்டி-குர்தா, பைஜாமா-குர்தா அணிந்து வந்து இருந்தனர்.
* பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி நேற்று சபைக்குள் வந்ததும், உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்கும் விதமாக உறுப்பினர்களுக்கு அவர் வணக்கம் தெரிவித்தார். அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
* பகல் 11.02 மணிக்கு பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய பிரணாப் முகர்ஜி, 12.50 மணிக்கு, அதை வாசித்து முடித்தார். மொத்தம் 1 மணி 48 நிமிடங்கள் வாசித்தார். இடையில் 12.03 மணிக்கும் 12.18 மணிக்கும் இரு முறை தண்ணீர் குடித்தார்.
* கறுப்பு பண பிரச்சினையை சமாளிக்க 5 அம்ச திட்டம் கொண்டு வரப்படும், ஊழலுக்கு எதிரான வழிமுறைகளை பரிந்துரைக்க மந்திரிகள் குழு அமைக்கப்படும் என்று அவர் அறிவித்த போதும், மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மாநிலங்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு பற்றி அவர் அறிவித்த போதும் சில உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மண்எண்ணெய்க்கு நேரடியாக மானியம் வழங்கப்படும் என்று அறிவித்த போது உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
*காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. நேற்று சபைக்கு வரவில்லை. மேலும் பல எம்.பி.க்களும் சபைக்கு வரவில்லை. இதனால் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் பல இருக்கைகள் காலியாக கிடந்தன.
*பெரும்பாலான உறுப்பினர்கள் வேட்டி-குர்தா, பைஜாமா-குர்தா அணிந்து வந்து இருந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|