புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரையில் புதிய பகுதி - ஈகரை மணமாலை..!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை உறவுகளே..
ஈகரை எப்போதுமே தமது உறவினர்களுக்கும் அவர்தம் சொந்தங்களுக்கும் இயன்றவரை நல்லவை செய்ய முன்வருவது அனைவரும் அறிந்ததே..!
ஈகரை மூலம் ஜாதகப்பலன் பெற்றோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி உள்ளதே அதற்கான சான்றாகும்.
அந்த வழிமுறையில் இன்று ஒரு புதிய பகுதி ஒன்றை ஈகரை நிறுவனர் சிவா அவர்களுடைய முழு ஆசியோடு தொடங்கி வைப்பதில் மனமகிழ்கிறேன்.
இந்த ஈகரை மணமாலைப்பகுதியில் ஈகரை உறுப்பினர்களும் அவர்களின் உறவினர்களும் பங்குபெற்று பயனடையும் விதத்தில் மணமக்கள் சேவை தொடங்க எண்ணி இச்சுபக்காரியத்தைத் தொடங்கி வைக்கிறேன்.
இந்த பகுதியில் திருமணமாகாத வரன்கள் சுயமாகவோ தமது உறவினரின் சார்பாகவோ தமது விவரங்களைப் பதிவதன் மூலம் உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் பார்வைக்கு செல்வதோடு எண்ணற்றோர் பயனும் பெற வலுவான உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்த பகுதியில் பதியும் வரன்கள் தமது உண்மை விவரங்களை முழுவதும் பதிய வேண்டுமென்பது இல்லை. பொதுவான விவரங்களும் விரும்பினால் புகைப்படமும் பதியலாம். விருப்புள்ளவர்கள் தலைமை நடத்துனர் மற்றும் நடத்துனர் நிர்வாகக்குழுவினர் மற்றும் நிறுவனர் சிவா அவர்களின் முன்னிலையில் தமது முழுவிவரங்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.
ஈகரை மூலம் மணம் நிச்சயமாகும் நிலையில் ஈகரையின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துப் பத்திரமும் சிறு பரிசும் வழங்கப்படும்.
இச்சேவையை திறம்பட உண்மையுடன் நேர்மையுடன் பயன் படுத்திக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன்.
திருமணம் முடிக்கும் முன் மணமக்கள் பரஸ்பரம் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம். ஈகரையோ நிர்வாகமோ எந்த வித உத்தரவாதமும் தர இயலாது என்பதையும் அனைவரும் அறியவும்.
இது ஒரு புதிய முயற்சியே.. வெற்றி சதவீதம் நோக்கி இப்பகுதி தொடர்வதா வேண்டாமா என நிர்வாகம் முடிவு செய்யும்..!
இது தொடர்பான உங்கள் அனைவரது ஆலோசனைகளையும் இங்கே வழங்கலாம்.
மணமகன் தேவை / மணமகள் தேவை என்ற தலைப்பில் உங்கள் விவரங்களைத் தனித்திரியாகப் பதியவும்.
தேவைக்கேற்ப விதிமுறைகளை வகுக்கவும் மாற்றம் செய்யவும் ஈகரைக்கு முழு உரிமை உண்டு என்பதை அறியவும்..!
உங்கள் பொன்னான கருத்துக்களை இதே திரியில் மட்டுமே பதியவும்...!
அன்பார்ந்த ஈகரை உறவுகளே..
ஈகரை எப்போதுமே தமது உறவினர்களுக்கும் அவர்தம் சொந்தங்களுக்கும் இயன்றவரை நல்லவை செய்ய முன்வருவது அனைவரும் அறிந்ததே..!
ஈகரை மூலம் ஜாதகப்பலன் பெற்றோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி உள்ளதே அதற்கான சான்றாகும்.
அந்த வழிமுறையில் இன்று ஒரு புதிய பகுதி ஒன்றை ஈகரை நிறுவனர் சிவா அவர்களுடைய முழு ஆசியோடு தொடங்கி வைப்பதில் மனமகிழ்கிறேன்.
இந்த ஈகரை மணமாலைப்பகுதியில் ஈகரை உறுப்பினர்களும் அவர்களின் உறவினர்களும் பங்குபெற்று பயனடையும் விதத்தில் மணமக்கள் சேவை தொடங்க எண்ணி இச்சுபக்காரியத்தைத் தொடங்கி வைக்கிறேன்.
இந்த பகுதியில் திருமணமாகாத வரன்கள் சுயமாகவோ தமது உறவினரின் சார்பாகவோ தமது விவரங்களைப் பதிவதன் மூலம் உலகெங்கும் இருக்கும் தமிழர்களின் பார்வைக்கு செல்வதோடு எண்ணற்றோர் பயனும் பெற வலுவான உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்த பகுதியில் பதியும் வரன்கள் தமது உண்மை விவரங்களை முழுவதும் பதிய வேண்டுமென்பது இல்லை. பொதுவான விவரங்களும் விரும்பினால் புகைப்படமும் பதியலாம். விருப்புள்ளவர்கள் தலைமை நடத்துனர் மற்றும் நடத்துனர் நிர்வாகக்குழுவினர் மற்றும் நிறுவனர் சிவா அவர்களின் முன்னிலையில் தமது முழுவிவரங்களைப் பரிமாறிக்கொள்ளலாம்.
ஈகரை மூலம் மணம் நிச்சயமாகும் நிலையில் ஈகரையின் சார்பாக அவர்களுக்கு வாழ்த்துப் பத்திரமும் சிறு பரிசும் வழங்கப்படும்.
இச்சேவையை திறம்பட உண்மையுடன் நேர்மையுடன் பயன் படுத்திக்கொள்ள வேண்டிக்கொள்கிறேன்.
திருமணம் முடிக்கும் முன் மணமக்கள் பரஸ்பரம் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்கிறோம். ஈகரையோ நிர்வாகமோ எந்த வித உத்தரவாதமும் தர இயலாது என்பதையும் அனைவரும் அறியவும்.
இது ஒரு புதிய முயற்சியே.. வெற்றி சதவீதம் நோக்கி இப்பகுதி தொடர்வதா வேண்டாமா என நிர்வாகம் முடிவு செய்யும்..!
இது தொடர்பான உங்கள் அனைவரது ஆலோசனைகளையும் இங்கே வழங்கலாம்.
மணமகன் தேவை / மணமகள் தேவை என்ற தலைப்பில் உங்கள் விவரங்களைத் தனித்திரியாகப் பதியவும்.
தேவைக்கேற்ப விதிமுறைகளை வகுக்கவும் மாற்றம் செய்யவும் ஈகரைக்கு முழு உரிமை உண்டு என்பதை அறியவும்..!
உங்கள் பொன்னான கருத்துக்களை இதே திரியில் மட்டுமே பதியவும்...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
குடுங்க உங்க விவரத்தை முதல் மணமகன் விவரமாக.எப்படியோ உங்களுக்கு கல்யாணம் ஆனா சரி.சிவா wrote:முதல் மணமகன் விபரம் என்னுடையதுதானா? [You must be registered and logged in to see this image.]
அனைவரது ஆலோசனைக்கும் நன்றிகள்.. இன்னும் யாரும் தங்களைப் பத்தி அறிவிச்சுக்க்லையே... கல்யாண மாலைப் ப்குதி இன்னும் காலியாக இருக்கிறதே..
நானாவது தொடங்கி வைக்கலாம்னா என் அர்தாங்கினி பார்வை எப்பவும் இங்கயே இருக்கே..
நானாவது தொடங்கி வைக்கலாம்னா என் அர்தாங்கினி பார்வை எப்பவும் இங்கயே இருக்கே..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆயிரம் பொய் சொல்லி க்ல்யாணம் பண்ணி வைப்பார்கள். கலை கல்யாணம் பண்ணி வைக்கவும் தயார் ஆயிட்டார் பொய் சொல்லாமல். இந்த சேவையால் அனைவரும் பயன் அடையவும் ஈகரையின் புகழ் மேன்மேலும் பெருகவும் வாழ்த்துக்கள்.
எங்க வீட்லயும் ஒரு ஜாதகம் இருக்கு. பதிவு செய்யட்டுமா?
மாப்பிள்ளைக்கு தலை ம்ட்டும் கொஞ்சம் சொட்டையா இருக்கும். பரவாயில்லைன்னு நெனைக்கிறவங்க.. தொடர்பு கொள்ளட்டுமே...
எங்க வீட்லயும் ஒரு ஜாதகம் இருக்கு. பதிவு செய்யட்டுமா?
மாப்பிள்ளைக்கு தலை ம்ட்டும் கொஞ்சம் சொட்டையா இருக்கும். பரவாயில்லைன்னு நெனைக்கிறவங்க.. தொடர்பு கொள்ளட்டுமே...
உங்களுக்கு வழிகாட்டியா இருக்க நல்லது செய்தா எதுக்கு இப்படிக் கட்டைய தூக்கிட்டு வரிங்க?கலை wrote:போடுங்க போடுங்க... நாங்க ரெடியா இருக்கோம்..
இங்க நாங்களே தயங்கி தயங்கி ப்ரொஃபைல் போடலாமா வேண்டாமான்னு
பயந்து பயந்து இருக்கோம்... தலை நிறைய முடிவைச்சுக்கிட்டு :afro:
இதுல வந்துட்டாங்க ... சுதாக்கா ஓடி வாங்க ... இந்த அநியாயத்தை கேளுங்க..!
பயந்து பயந்து இருக்கோம்... தலை நிறைய முடிவைச்சுக்கிட்டு :afro:
இதுல வந்துட்டாங்க ... சுதாக்கா ஓடி வாங்க ... இந்த அநியாயத்தை கேளுங்க..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அருமையான திரி அருமையான யோஜனை தன்னலம் கருதாத சேவை....
ஜோதிட திரி போல் இதுவும் எல்லோருக்கும் பயனுள்ள திரியாக ஈகரை பெருமைப்படும் அளவுக்கு இங்கே இனி எல்லோருக்கும் உதவும் விதமாக வெற்றி அடைய என் அன்பு வாழ்த்துக்கள் கலை.....
ஜோதிட திரி போல் இதுவும் எல்லோருக்கும் பயனுள்ள திரியாக ஈகரை பெருமைப்படும் அளவுக்கு இங்கே இனி எல்லோருக்கும் உதவும் விதமாக வெற்றி அடைய என் அன்பு வாழ்த்துக்கள் கலை.....
அதெல்லாம் சரி தான் மஞ்சு... இன்னும் யாரும் வரன் பத்தி தரலையேன்னு கவலையா இருக்கே... இன்னேரம் வரன்கள் வந்து குவிஞ்சு இருக்கும்னு பார்த்தா... ஒருவரனும் வரவில்லையே... என்ன செய்யலாம் சொல்லு..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ஒருத்தனுக்கு enthrichche நிக்க முடியாலாயாம்.இதுல 60 ஆயிரம் பொண்டாட்டியாம்,அந்த கதையா இல்ல இருக்குகலை wrote:இங்க நாங்களே தயங்கி தயங்கி ப்ரொஃபைல் போடலாமா வேண்டாமான்னு
பயந்து பயந்து இருக்கோம்... தலை நிறைய முடிவைச்சுக்கிட்டு :afro:
இதுல வந்துட்டாங்க ... சுதாக்கா ஓடி வாங்க ... இந்த அநியாயத்தை கேளுங்க..!
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|