புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
viyasan
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_m10ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Feb 28, 2011 11:59 am

First topic message reminder :

யாராவது யாரையாவது குறை கூறினாலே போதும்,உங்கள் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடுகிறது.யாராவது யாரையாவது புகழ்ந்து பேசினால்,உங்களுக்கு துக்கம் மேலிடுகிறது.இது எதனால்?மற்றவர்களின் குறைபாட்டைக் கேட்கும்போதெல்லாம் உன் உள்ளத்திலே ஒரு அகங்காரம் தோன்றுகிறது.''நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல:நாம் அவனை விட மேலானவர்தான்'' என்ற எண்ணம் ஏற்படுகிறது.யாராவது பாராட்டப்படும்போது உங்களுக்குத் தோன்றுகிறது,''நம்மை விட அவனை மேலானவனாக இருக்கிறானே!''எனவே உங்களுக்கு வேதனை ஏற்படுகிறது.நம்மைவிட சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாதல்லவா!

ஆகவே நீங்கள் பிறர் மீதுள்ள நிந்தனையை எவ்வித தடையுமின்றி உடனே ஏற்றுக் கொள்கிறீர்கள்.ஆனால் பாராட்டப்படும்போது விவாதம் புரிகிறீர்கள்.'இவன் ஒரு பாவி,' என்று யாரையாவது சொன்னால் நீங்கள் ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் என்று காரணம் எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதில்லை.உடனே அந்த செய்தியை இயன்றவரை அடுத்த காதுகளுக்கு தெரியப் படுத்தி விடுகிறீர்கள்.அதில் கொஞ்சம் சொந்த சரக்கை சேர்த்துக் கொள்ளவும் தயங்குவதில்லை.நீங்கள் அறிந்ததைவிட அதிகமாகவே வெளிப்படுத்தி விடுகிறீர்கள்.யாரும் அதனை ஆட்சேபிப்பதில்லை.

இவர் ஒரு நல்லவர் என்று யாராவது குறிப்பிடப்பட்டால்,நீங்கள் பலவிதக் கேள்விகளால் துளைத்து விடுகிறீர்கள்.செய்தி உண்மையானது என்றாலும்,ஏதோ எங்கோ தவறு நிகழ்ந்துள்ளது என்று சந்தேகம் கொள்கிறீர்கள்.உங்கள் கண்களுக்கு உங்களைத்தவிர எல்லோரும் பாவிகள்தான்.யாராவது மகானாகத் தென்பட்டாலும் உங்கள் கண்களுக்கு அவரும் பின்னணியிலே ஒரு பாவியாகத்தான் தென்படுவார்.அவர் முகமூடி அணிந்திருப்பதாகவும்,என்றாவது ஒரு நாள் அந்த முகமூடி கிழியப் போகிறது என்றும் சொல்வீர்கள்.இத்தகைய உபாயத்தால் தான் உங்களுடைய அகங்காரம் நிலை பெற்றிருக்கும்.எல்லோரையும் சிறுமைப் படுத்துவீர்கள்:எல்லோரையும் நிந்திப்பீர்கள்.உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லோருமே நல்லவர்கள் எனும்போது உங்களுக்கு துன்பம் ஏற்படுகிறது.





துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............


sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue Mar 01, 2011 11:03 am

யாராவது யாரையாவது குறை கூறினாலே போதும்,உங்கள் மனம் மகிழ்ச்சியில்
கூத்தாடுகிறது.யாராவது யாரையாவது புகழ்ந்து பேசினால்,உங்களுக்கு துக்கம்
மேலிடுகிறது
அன்பினால் நிறைந்து வழியும்போது கருமித்தனம் நில்லாது. ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 01, 2011 11:23 am

சிறந்த சிந்தனைகளின் தொகுப்புகள் ஸ்ரீ! ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 154550



ஓஷோ-சிந்தனைகள் - அஞ்ஞானம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக