புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருணாநிதி பதவி விலக மறுத்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி: விஜயகாந்த் வலியுறுத்தல்
Page 1 of 1 •
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
2ஜி அலைக்கற்றை ஊழல் புகாரில் முதமைச்சர் கருணாநிதி குடும்பத்தினருக்கு உள்ளதாகக் கருதப்படும் தொடர்பை விசாரிக்க வசதியாக அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறியுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு, தி.மு.க. அரசை உடனடியாக கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 ஜி அலைக்கற்றை குற்றப் புலனாய்வை உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. மூலம் நேரடியாகக் கண்காணிக்கிறது. சி.பி.ஐ. அதன்படியே அவ்வப்பொழுது புலனாய்வின் நிலவரம் குறித்த அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறது. எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் ஊழல் செய்தவர்களை விட்டுவிடக் கூடாது என்று கடந்த 10ஆம் தேதி சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 ஜி அலைக்கற்றை விசாரணையில், ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு முதலீடாக வந்துள்ளது என்றும், பின்னர் கலைஞர் டி.வி. அந்தப் பணத்தை கடனாகக் கருதி திரும்ப தந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த "எஸ்டெல்'' நிறுவனம் 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த நிறுவனத்தின் பணமும் கலைஞர் டி.வி.க்கு வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
கலைஞர் டி.வி.யின் உரிமையாளராக முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், அவரது மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், சரத்குமார் என்பவருக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளதாகத் தெரியவருகிறது.
சரத்குமார் எஸ்டெல் நிறுவனத்திலும் சில காலம் இயக்குநராக இருந்திருக்கிறார். கருணாநிதியின் குடும்பத்தினருக்கு அதிக வருமானம் தரும் எந்தத் தொழில்களும் இல்லை. முதலமைச்சரின் நேரடி உறவினர்கள் என்பதாலேயே பெரும் தொகை கடனாகத் தரப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம் முதலமைச்சர் கருணாநிதிக்கும் பொருந்தும்.
தமிழகத்தின் முதல்வராக இருப்பதாலும், மத்திய அரசில் கூட்டணி கட்சி என்ற முறையில் தி.மு.க. அங்கம் வகிப்பதாலும் சி.பி.ஐ. மேற்கொள்ளும் விசாரணை முறையாக நடைபெறாமல் தடங்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2ஜி அலைக்கற்றை தொடர்பான விசாரணைக்கு ராசா அமைச்சர் பதவியில் இருந்தால் குந்தகம் ஏற்படும் என்றும், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தியதன்பேரில் அவர் பதவி விலகினார். அதே போல தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதி தொடர்ந்தால் முறையான விசாரணை நடைபெறாமல், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படக்கூடும்.
எனவே முதலமைச்சர் கருணாநிதி பதவி விலக வேண்டும். பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு, தி.மு.க. அரசை உடனடியாக கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர். தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை.
இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கும் இது உகந்ததாக இருக்கும். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத் தேர்தல்களில் கையாண்ட வழிவகைகளை அறிந்துள்ள மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2 ஜி அலைக்கற்றை குற்றப் புலனாய்வை உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. மூலம் நேரடியாகக் கண்காணிக்கிறது. சி.பி.ஐ. அதன்படியே அவ்வப்பொழுது புலனாய்வின் நிலவரம் குறித்த அறிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறது. எவ்வளவு முக்கியமானவர்களாக இருந்தாலும் ஊழல் செய்தவர்களை விட்டுவிடக் கூடாது என்று கடந்த 10ஆம் தேதி சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 ஜி அலைக்கற்றை விசாரணையில், ஊழல் பணம் கலைஞர் டி.விக்கு முதலீடாக வந்துள்ளது என்றும், பின்னர் கலைஞர் டி.வி. அந்தப் பணத்தை கடனாகக் கருதி திரும்ப தந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த "எஸ்டெல்'' நிறுவனம் 2ஜி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அந்த நிறுவனத்தின் பணமும் கலைஞர் டி.வி.க்கு வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
கலைஞர் டி.வி.யின் உரிமையாளராக முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதப் பங்குகளும், அவரது மகள் கனிமொழிக்கு 20 சதவீதப் பங்குகளும், சரத்குமார் என்பவருக்கு 20 சதவீதப் பங்குகளும் உள்ளதாகத் தெரியவருகிறது.
சரத்குமார் எஸ்டெல் நிறுவனத்திலும் சில காலம் இயக்குநராக இருந்திருக்கிறார். கருணாநிதியின் குடும்பத்தினருக்கு அதிக வருமானம் தரும் எந்தத் தொழில்களும் இல்லை. முதலமைச்சரின் நேரடி உறவினர்கள் என்பதாலேயே பெரும் தொகை கடனாகத் தரப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டம் முதலமைச்சர் கருணாநிதிக்கும் பொருந்தும்.
தமிழகத்தின் முதல்வராக இருப்பதாலும், மத்திய அரசில் கூட்டணி கட்சி என்ற முறையில் தி.மு.க. அங்கம் வகிப்பதாலும் சி.பி.ஐ. மேற்கொள்ளும் விசாரணை முறையாக நடைபெறாமல் தடங்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2ஜி அலைக்கற்றை தொடர்பான விசாரணைக்கு ராசா அமைச்சர் பதவியில் இருந்தால் குந்தகம் ஏற்படும் என்றும், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தியதன்பேரில் அவர் பதவி விலகினார். அதே போல தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதி தொடர்ந்தால் முறையான விசாரணை நடைபெறாமல், உண்மையை மூடி மறைப்பதற்கும், ஊழல் குற்றவாளிகள் தப்பிப்பதற்கும் வழி வகைகள் ஏற்படக்கூடும்.
எனவே முதலமைச்சர் கருணாநிதி பதவி விலக வேண்டும். பதவி விலக மறுத்தால் நீதியை நிலைநாட்ட மத்திய அரசு, தி.மு.க. அரசை உடனடியாக கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால் மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர். தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே இருப்பதனால் எத்தகைய உள்நோக்கத்தோடும் இதை நான் கூறவில்லை.
இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டதால் நிர்வாகச் சிக்கலும் இல்லை. ஆகவே இந்த அரசு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. தேர்தல்கள் அமைதியாகவும், நேர்மையாகவும் தமிழ்நாட்டில் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையத்துக்கும் இது உகந்ததாக இருக்கும். தி.மு.க. அரசு கடந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத் தேர்தல்களில் கையாண்ட வழிவகைகளை அறிந்துள்ள மக்கள் நிச்சயம் இதை வரவேற்பார்கள் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Re: கருணாநிதி பதவி விலக மறுத்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி: விஜயகாந்த் வலியுறுத்தல்
#483399- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Re: கருணாநிதி பதவி விலக மறுத்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி: விஜயகாந்த் வலியுறுத்தல்
#483427- பிரகாசம்இளையநிலா
- பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009
ஐ சி
பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
Re: கருணாநிதி பதவி விலக மறுத்தால் குடியரசுத் தலைவர் ஆட்சி: விஜயகாந்த் வலியுறுத்தல்
#483439- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
தல சொன்னா சரியா இருக்கும்
- Sponsored content
Similar topics
» ப.சிதம்பரம் பதவி விலக விருப்பம் தெரிவித்தார்
» முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.
» உ .பி., கலவரத்தில் 24 பேர் பலி ; முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்
» “ எதிர்கட்சிகள் கூட பிரதமரை இப்படி விமர்சிக்கவில்லை ”- பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல்
» தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்: தமிழக முதல்வர்
» முடியாவிட்டால் பிரதமர் பதவி விலக வேண்டியதுதானே-ஜெ.
» உ .பி., கலவரத்தில் 24 பேர் பலி ; முதல்வர் பதவி விலக வலியுறுத்தல்
» “ எதிர்கட்சிகள் கூட பிரதமரை இப்படி விமர்சிக்கவில்லை ”- பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல்
» தயாநிதி மாறன் பதவி விலக வேண்டும்: தமிழக முதல்வர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|