புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_c10பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_m10பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_c10பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_m10பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_c10 
2 Posts - 6%
heezulia
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_c10பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_m10பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_c10பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_m10பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 28, 2011 10:21 am

2007-இல் மலேசிய அமைச்சர் ஒருவர், தம் இந்தோனேசிய பணிப்பெண்ணுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டார் என்றும் ஆனால் அச்சம்பவம் மூடி மறைக்கப்பட்டது என்றும் இணையத்தளத்தில் உலவும் குற்றச்சாட்டு தொடர்பில் பிகேஆர் மேல்நடவடிக்கை எடுக்கும்.

இந்தோனேசிய தொழிலாளர்களின் நலனைக் கவனித்துக்கொள்ளும் மைக்ரண்ட் கேர் என்னும் அரசுசாரா அமைப்பு வெளியிட்டிருக்கும் செய்தியின் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கப்போவதாக பிகேஆர் இளைஞர் பகுதியின் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகம்மட் அகின் கூறினார்.

“பிகேஆர் இளைஞர் பகுதி இதனைக் கடுமையான விவகாரமாகக் கருதுகிறது. 2007 பிப்ரவரி 19-இல், அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதில் பாதிக்கப்பட்ட பெண் அது பற்றி வாய் திறக்கக்கூடாது என்று மிரட்டப்பட்டிருக்கிறார்”, என்றவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி காலத்தில் நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாரவர்.

“அவ்விவகாரம் மீது இணையத்தளத்தில் சூடான விவாதம் நடைபெறுகிறது. அக்குற்றச்சாட்டு உண்மையா என்பது அந்த அமைச்சருக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரியும்.

“எனவே, அதில் உண்மை இல்லையென்றால் இப்போது பிரதமர் நஜிப்பின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அவர் முன்வந்து தம்மை நிரபராதி என்பதை நிறுவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

ஆனால், அக்குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்றே பிகேஆர் இளைஞர் பகுதி நம்புகிறது. இதனால் நஜிப் அமைச்சரவையின் பெயர்தான் கெடுகிறது என்றும் ஷம்சுல் குறிப்பிட்டார்.

“பாலியல் குற்றவாளி என்றபோதிலும் அந்நபரை இன்னமும் அமைச்சரவையில் விட்டு வைத்துள்ளார் நஜிப். அவர்மீது எந்தவொறு நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் மலேசிய-இந்தோனேசிய உறவுகள் பாதிப்புறும்.”

அக்குற்றச்சாட்டால் மலேசியாவுக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க நஜிப், முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று ஷம்சுல் கேட்டுக்கொண்டார்.

அவ்விவகாரம் பற்றி இன்னொரு பிகேஆர் உறுப்பினர், பட்ருல் ஹிஷாம் ஷாஹாரின் -ச்சேகு பார்ட் என்ற பெயரில் பிரபலமானவர்- இன்று சிரம்பானில் போலீஸ் புகார் ஒன்றைச் செய்யவிருக்கிறார்.

இதே விவகாரம் மீது, பிகேஆர் மகளிர் பகுதித் தலைவரும் அம்பாங் எம்பியுமான சுரைடா கமருடின் இன்று செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.

பிகேஆர் இளைஞர் பகுதி, இக்குற்றச்சாட்டின் உண்மை நிலவரத்தைக் கண்டறிய மைக்ரண்ட் கேர் அமைப்பையும் மற்ற இந்தோனேசிய அமைப்புகளையும் சந்திக்க தன் நிர்வாகக் குழு உறுப்பினர்களை அனுப்பி வைக்கும் என்றும் ஷம்சுல் இஸ்கண்டர் தெரிவித்தார்.

அந்தப் பாலியல் வல்லுறவுச் சம்பவத்துக்குப் பின்னர் அப்பணிப்பெண் இந்தோனேசியாவுக்குத் திருப்பி அனுப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அவரின் தங்கை, நீதி கேட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

அமைச்சர் செல்வாக்கு மிக்கவர் என்றும் அதனால் தம் தமக்கையின் பெயரை வெளியிட வேண்டாம் என்றவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இச்சம்பவம் தொடர்பில் மங்கோலிய பெண்ணான அல்டான்துயாவுக்கு நேர்ந்த கதி(கொலை) அவருக்கும் ஏற்படலாம் என்றவர் அஞ்சுகிறார்.

பாலியல் வல்லுறவு மலேசியாவில் ஒரு கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. அதற்குத் தண்டனையாக 20 ஆண்டு சிறையும் பிரம்படியும் கொடுக்கப்படுகிறது.

பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்களின் பெயர்கள் வெளியிடப்படுவதில்லை. ஆனால், அந்த இந்தோனேசிய பணிப்பெண்ணின் பெயர் இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டவர்களாகக் குற்றம் சாட்டப்படுவோரின் பெயர்களும் அவர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படும்வரை வெளியிடப்படுவதில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அமைச்சரின் பெயரை இணையத் தளங்கள் குறிப்பிட்டுள்ளன.

மலேசியாஇன்று!



பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு:அமைச்சர் நிரபராதி என்றால் அதை நிரூபிக்க வேண்டும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Feb 28, 2011 10:30 am

அட ,அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்ப



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக