புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் கடனை அடைக்க பிரதமருக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பிய இந்தியன் !
Page 1 of 1 •
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
“நாட்டின் மீது ஆட்சியாளர்கள் மட்டும்
அக்கறை கொண்டால் போதாது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் நலனில் அக்கறை
எடுத்துக் கொள்ளவேண்டும்” என்று உலக நாடுகளிடம் இந்தியா வாங்கியுள்ள
கடனில் தனது பங்களிப்பு 5000 ரூபாயை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி
வைத்த திருச்சி காந்தி மார்க்கெட் மூட்டை தூக்கும் தொழிலாளி
முத்துராமலிங்கம் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுக்கு முன் நடிகர் விஜய்
நடித்து வெளிவந்த தமிழன் திரைப் படத்தில் உலக நாடுகளிடம் இந்தியா
வாங்கியுள்ள கடனுக்கு ஒவ்வொரு இந்தியரும் செலுத்த
வேண்டிய கடன் தொகையை கணக்கிட்டு நடிகர் விஜய் நாட்டின் பிரதமருக்கு பணம்
அனுப்புவது போல் ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. ” நிழலில்’ வந்த சினிமா
காட்சியை நிஜமாக்கும் வகையில் திருச்சியைச் சேர்ந்த ஒருவர் உலக நாடுகளிடம்
இந்தியா வாங்கியுள்ள கடன் தொகையில் தனது பங்களிப்புக்கான தொகையை இந்திய
பிரதமருக்கு “டிடி’யாக அனுப்பி வைத்துள்ளார். அவர் பெரும் பணக்காரரோ
அரசுப்பணியில் உள்ளவரோ நன்கு படித்தவரோ தனியார் நிறுவன ஊழியரோ அல்ல.
தினமும் காலை முதல் மாலை வரை மூட்டை தூக்கினால் தான் தனது குடும்பத்தின்
வயிற்றுப்பசியை போக்க முடியும் என்ற வறுமை நிலையில் வாடும் சாதாரண மூட்டை
தூக்கும் தொழிலாளி முத்துராமலிங்கம் தான் அவர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பொந்தம்புளி என்ற கிராமத்தைச் சேர்ந்த
முத்துராமலிங்கம் (31) கடந்த 2006ம் ஆண்டில் பிழைப்புக்காக திருச்சி
வந்தார். ஏழாம் வகுப்பு வரை படித்துள்ள முத்துராமலிங்கம் இங்குள்ள காந்தி
மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் பணி செய்து தனது மனைவி மாலதி (28)
குழந்தைகள் சாய் வசந்தன் (5) மாதேஸ்வரன் (3) மற்றும் ஒரு மாத கைக்குழந்தை
ஆகியோரை காப்பாற்றி வருகிறார். இவர் சிறுவயது முதலே நாட்டுக்கு ஏதாவது
செய்யவேண்டும் என்ற உணர்வுடன் இருந்துள்ளார். அந்த உணர்வு மேலோங்க கடந்த மே
8ம் தேதி தனது மூட்டை தூக்கும் சம்பாத்தியத்தில் குடும்பத்தின் தேவைக்கு
போக சிறுக சிறுக சேமித்து வைத்த 5000 ரூபாயை வங்கியில் “டிடி’ எடுத்து உலக
நாடுகளிடம் இந்தியா வாங்கியுள்ள கடனில் தனது பங்கை அனுப் பியுள்ளதாக கடிதம்
எழுதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பி வைத்துள் ளார். இந்தியாவின்
கடன் தொகையை திருப்பிச் செலுத்த தனியாக எந்த கணக்கும் இல்லை என்பதால்
பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு முத்துராமலிங்கம் அனுப்பியுள்ளார். அப்போது
அவர் அனுப்பிய பணத்தை பிரதமரின் நிவாரண நிதியில் சேர்த்து விட்டதாகவும்
இந்த நிதிக்கு தனது பங்களிப்பை செலுத்திய முத்துராமலிங்கத்துக்கு நன்றி
தெரிவித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப் பய கடிதம் கடந்த 15ம் தேதி
லோடுமேன் முத்துராமலிங்கத்தின் கையில் கிடைத்துள்ளது.
முத்துராமலிங்கம் இதுகுறித்து கூறியதாவது:
தாய்நாட்டின் மீது ஆட்சியாளர் களுக்கு மட்டும் அக்கறை இருக்க வேண்டும்
என்பது கிடையாது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் தாய் நாட்டின் மீது அக்கறை
இருக்க வேண்டும். அந்த அக்கறையை நாட்டின் மீது பற்றை ஒவ்வொரு
இந்தியரிடமும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அன்றாடம் வேலை
செய்து பிழைப்பு நடத்தி வரும் நான் உலக நாடுகளில் இந்தியா வாங்கியுள்ள
கடனுக்கு என்னுடைய பங்களிப்பை பிரதமருக்கு அனுப்பினேன். ஆனால் அந்த பணம்
பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப்பட்டுள்ளது வருத் தம் அளிக்கிறது.
ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் பொருளாதார நிலை தாய் நாடு எந்த சூழ்நிலையில்
உள்ளது என்ற விழிப்புணர்வு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பணம்
அனுப்பினேன். வேறு எந்த நோக்கமும் கிடையாது. என்னுடைய செயலால் சிலருக்கு
கூட நாட்டின் மீது பற்று ஏற்பட்டால் மிகவும் சந்தோஷமடைவேன். இவ்வாறு
முத்துராமலிங்கம் கூறினார்.
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
தமிழன் படம் பார்த்து நல்ல முயற்சி
- Lakshmanபண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 17/03/2011
[quote="ramesh.vait"]தமிழன் படம் பார்த்து நல்ல முயற்சி குஓட்டே
ஆம் நண்பரே!!!
தமிழன் போன்ற படங்கள் வெளியாவது வெகுவாக குறைந்து விட்டது....
ஆம் நண்பரே!!!
தமிழன் போன்ற படங்கள் வெளியாவது வெகுவாக குறைந்து விட்டது....
அன்புடன் லக்ஷ்மண்
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
" இறப்பு என்பது உண்மை
இருக்கும் வரை உதவி செய் "
- ramesh.vaitதளபதி
- பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009
திருடன பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ...உதயசுதா wrote:இவரு உழைத்து சம்பாதிச்ச பணம் எடுக்கும் உதவ போறதில்லை,மத்திய அரசுல இருக்கற கொள்ளைக்காரங்களை தவிர.
ஆனா இவர பார்த்து கொள்ளை அடிக்கும் நபர்கள் திருந்தினால் நாட்டுக்கே விடிவு காலம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இந்தியாவுக்கு கடன் இருக்கா நு கேட்டாலும் கேட்பார் நம்ம பிரதமர்!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்னும் சிலபேர் இந்தியாவை நேசித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்
Similar topics
» கடனை அடைக்க புரோட்டா மாஸ்டரான பஞ்சாயத்து தலைவர்
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
» ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
» கடனை அடைக்க 2 வயது குழந்தையை ரூ.22,000க்கு விற்ற பெற்றோர்
» வருவாயை அதிகரித்து கடனை அடைக்க எந்த முயற்சியையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை
» ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
» அமெரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டில் இந்தியாவுக்கு அனுப்பிய பணம் ரூ.16 ஆயிரம் கோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|