புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
81 Posts - 67%
heezulia
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
1 Post - 1%
viyasan
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
273 Posts - 45%
heezulia
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
18 Posts - 3%
prajai
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 01, 2011 3:15 pm

ஆராரோ ஆரிவரோ ஆசைமகன் கண்ணுறங்காய்
ஆரமுதே முத்தேயென் அன்பே நீ கண்வளராய்
நீருறும் சின்னவிழி நித்திரைக்கு வாடுதடா
நெஞ்சோடும் சோகமுந்தன் நீள்விழியில் தோன்றுதடா

சீரேறும் சின்னமுதே சித்திரமே வாடுவதேன்
தேரேறிப் போனதந்தை தேடிவர வில்லையென்றோ
ஊரைக்கெடுத்தவர்கள் ஊரைவிட்டு ஓடும்வரை
உத்தமர்கள்போனவரோ ஊர்திரும்ப போவதில்லை

ஆறோடு சென்ற மரம் அலையேறி வந்தில்லை
நீரோடு சென்ற இலை நேரெதிர்த்து வந்ததில்லை
வாரியடித்த புயல் வாழும் பூவை விட்டதில்லை
ஊரில் புகுந்தபகை உயிரைவிட்டுசென்றதில்லை

வேரைப் பறித்தமரம் வீழ்ந்தபின் னெழுவதில்லை
ஊரைப் பகைத்த இனம் ஒன்றும் விடப்போவதில்லை
நீரை இறைத்ததென நெஞ்சை வெட்டி செங்குருதி
கோரக் கொலையும்செய்யக் கொப்புளித்துஓடுதடா

ஆராரோஆரிவரோ ஆரடித்து நீயழுதாய்
பேராழிமுத்தேஎன் பேசும்கிளிபொற்குடமே
தேசமழியுதென்றா தேன்மலரே நீயழுதாய்
திக்குப் பரந்ததமிழ் தேயுதென்றோ நீயழுதாய்

ஊரும் அழிக்கையிலே உற்ற தமிழ்ச் சொந்தமெலாம்
பாரில் பரந்திருந்தும் பாசமில்லை என்ற ழுதாய்
வீராதி வீரனென வித்தகனே நீவளராய்
நீயாளுங் காலம்வரும் நெஞ்சிலுரம் கொண்டுவிடு

ஒன்றாக ஊரைவெட்டி உன்மத்தம் கொண்டுபகை
தென்நாட் டசுரரெல்லாம் தீந்தமிழைக் கொல்லுகிறார்
தேன்நாடு பொற்தமிழம் தென்றல்பிண வாடைகண்டும்
ஊனுருகித் தான்கொதித்து ஓடிவரவில்லையடா

மேல்நாட்டில் தானிருந்து மெட்டியொலிபார்த்தமாமன்
மானாட்டம் பார்த்தபின்பு மண்ணை மறந்த தென்ன
தேனோடும் நாட்டினிலே தெருவோடிப் பிச்சைகொள்ள
வானோடும் கப்பலிலே வந்தெவரும் காக்கவில்லை

கண்ணே கனியமுதே கட்டழகே கண்ணுறங்காய்
மண்ணே தொலையுதென மன்னவனே எண்ணினையோ
நீரோடும் கண்ணிரண்டில் நித்திரையும் விட்டதேனோ
நெஞ்சோடு கொண்டதுயர் நிம்மதியைச் சுட்டதுவோ

நீயழுது என்னபயன் நித்திரையை கொள்ளுகண்ணே
நீயெழுந்து கேட்கும்வரை நேருவது ஏதுமில்லை
ஆரமுதே அன்பேஎன் ஆசை மணிரத்தினமே
தீரமுடன் நீவளர்ந்து தேசம்காக்க வேணுமடா

பாராளும் பாவிகளோ பந்தடிக்க எம்தலையா?
ஊரோடு உள்ளதெல்லாம் கொள்ளியிட்டு கொன்றிடவா?
நேரோடும் வாழ்விலெம்மை நீசமனம் ஏய்த்ததடா
நீவளர்ந்துகேளுகண்ணே நெஞ்சிலிதை வைத்துவிடு

ஊரு முறங்கையிலே உத்தமனே கண்ணுறங்காய்
பேரழிவு காத்திருக்கு பின்னரெழ வேணுமடா
நித்திரையில் நீவளர்ந்து நெஞ்சினுரம்கொண்டிடடா
இத்தரையில் உன்னையெண்ணி ஈழம்காத்து நிற்குதடா

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 01, 2011 6:50 pm

வீரத்தை குழந்தைக்குத் தாலாட்டாகப் பாடி நெஞ்சை உருக்க எழுதிய கவிதை அருமை.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 01, 2011 10:16 pm

தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மிக மிக அருமையான தாலாட்டுப்பாடல்... இப்படி எல்லாம் என்னால் எழுத முடியலையேன்னு என்னை ஏங்கவைக்கும் அழகான கவிதை...

பாராட்டுகக்ள் கிரிகாசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 01, 2011 10:32 pm

நன்றிகள் சகோதரி அமுதவர்ஷிணி! மிக்க நன்றிகள்!

கலையண்ணா!
தங்களிடமிருந்து வாழ்த்துகள் வருவது மிகப்பெரிய மகிழ்வைத் தருகிறது. என்னை ஏற்றிப்புகழும் தங்கள் குணம் இன்னும் மகிழ்வைத்தருகிறது நன்றிகள் மீண்டும்
அன்புடன் கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக