Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 8:34 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேர்மை புதைந்த ஆண்மை
+4
மஞ்சுபாஷிணி
தேனி சூர்யாபாஸ்கரன்
Tamilzhan
உதயசுதா
8 posters
Page 1 of 1
நேர்மை புதைந்த ஆண்மை
நான் முள்ளாய்
குத்தினாலும்
முகம் சுளிப்பதில்லை நீ...
* என் அழகுக்கு
தகுதியற்றவன் நீயென
மூக்கை உடைக்கிறேன்...
உண்மையென ஆமோதித்து
என் உச்சி முகர்கிறாய்!
* எனக்கொரு கஷ்டமெனில்
உனக்கு வந்ததாய்
உதடு துடிக்கிறாய்...
உனக்கொரு பிரச்னையெனில்
நடிக்கத்தான் முடிகிறது என்னால்!
* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்
அதை வாங்க
அவசரமாய் யோசிக்கிறாய்...
உன் மீது இடியே விழுந்தாலும்
பதறாமல் நிதானிக்கிறேன் நான்!
* உன் பிறந்த நாளே
என் பிறந்த நாளென்கிறாய்...
காதுக்குள் கவிதை சொல்லியே
கலங்கடிக்கிறாய்!
* உன்னைக் கைப்பிடித்த பிறகே
முற்றுபெற்றேனென்கிறாய்...
என்னைத் தொட்ட அன்று தான்
முழுமையடைந்ததாய் முனகுகிறாய்!
* காதல் நாரெடுத்து
காதில் பூவைத்து
என் தேகம் தீண்டி
விட்டுச் சென்ற அவனெங்கே?
* எல்லாம் தெரிந்திருந்தும்
உள்ளங்கை வெண்ணையாய்
என்னைத் தாங்கும் நீயெங்கே?
* இனியும்
உள்ளக் குறுகுறுப்போடு
மனசாட்சிக்கு துரோகமிழைத்து
என்னால் வாழ முடியாது...
* ஆதலால் தான் சொல்கிறேன்
என் அன்புக் கணவா...
* கொந்தளி...
கோபப்படு...
என்னைக் கொடுமைப்படுத்து...
உன்னை விட்டு விலகி
வெகுதூரம் செல்ல வேண்டும்!
— முத்து நாச்சியா, முத்துப்பேட்டை.
நன்றி தினமலர் .
குத்தினாலும்
முகம் சுளிப்பதில்லை நீ...
* என் அழகுக்கு
தகுதியற்றவன் நீயென
மூக்கை உடைக்கிறேன்...
உண்மையென ஆமோதித்து
என் உச்சி முகர்கிறாய்!
* எனக்கொரு கஷ்டமெனில்
உனக்கு வந்ததாய்
உதடு துடிக்கிறாய்...
உனக்கொரு பிரச்னையெனில்
நடிக்கத்தான் முடிகிறது என்னால்!
* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்
அதை வாங்க
அவசரமாய் யோசிக்கிறாய்...
உன் மீது இடியே விழுந்தாலும்
பதறாமல் நிதானிக்கிறேன் நான்!
* உன் பிறந்த நாளே
என் பிறந்த நாளென்கிறாய்...
காதுக்குள் கவிதை சொல்லியே
கலங்கடிக்கிறாய்!
* உன்னைக் கைப்பிடித்த பிறகே
முற்றுபெற்றேனென்கிறாய்...
என்னைத் தொட்ட அன்று தான்
முழுமையடைந்ததாய் முனகுகிறாய்!
* காதல் நாரெடுத்து
காதில் பூவைத்து
என் தேகம் தீண்டி
விட்டுச் சென்ற அவனெங்கே?
* எல்லாம் தெரிந்திருந்தும்
உள்ளங்கை வெண்ணையாய்
என்னைத் தாங்கும் நீயெங்கே?
* இனியும்
உள்ளக் குறுகுறுப்போடு
மனசாட்சிக்கு துரோகமிழைத்து
என்னால் வாழ முடியாது...
* ஆதலால் தான் சொல்கிறேன்
என் அன்புக் கணவா...
* கொந்தளி...
கோபப்படு...
என்னைக் கொடுமைப்படுத்து...
உன்னை விட்டு விலகி
வெகுதூரம் செல்ல வேண்டும்!
— முத்து நாச்சியா, முத்துப்பேட்டை.
நன்றி தினமலர் .
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நேர்மை புதைந்த ஆண்மை
* கொந்தளி...
கோபப்படு...
என்னைக் கொடுமைப்படுத்து...
உன்னை விட்டு விலகி
வெகுதூரம் செல்ல வேண்டும்!
மீண்டும் தவறு செய்கிறாய் பெண்ணே..!
![நேர்மை புதைந்த ஆண்மை 838572](https://2img.net/u/1813/71/41/02/smiles/838572.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: நேர்மை புதைந்த ஆண்மை
அழகான கருவோடுஉதயசுதா wrote:நான் முள்ளாய்
குத்தினாலும்
முகம் சுளிப்பதில்லை நீ...
* என் அழகுக்கு
தகுதியற்றவன் நீயென
மூக்கை உடைக்கிறேன்...
உண்மையென ஆமோதித்து
என் உச்சி முகர்கிறாய்!
* எனக்கொரு கஷ்டமெனில்
உனக்கு வந்ததாய்
உதடு துடிக்கிறாய்...
உனக்கொரு பிரச்னையெனில்
நடிக்கத்தான் முடிகிறது என்னால்!
* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்
அதை வாங்க
அவசரமாய் யோசிக்கிறாய்...
உன் மீது இடியே விழுந்தாலும்
பதறாமல் நிதானிக்கிறேன் நான்!
* உன் பிறந்த நாளே
என் பிறந்த நாளென்கிறாய்...
காதுக்குள் கவிதை சொல்லியே
கலங்கடிக்கிறாய்!
* உன்னைக் கைப்பிடித்த பிறகே
முற்றுபெற்றேனென்கிறாய்...
என்னைத் தொட்ட அன்று தான்
முழுமையடைந்ததாய் முனகுகிறாய்!
* காதல் நாரெடுத்து
காதில் பூவைத்து
என் தேகம் தீண்டி
விட்டுச் சென்ற அவனெங்கே?
* எல்லாம் தெரிந்திருந்தும்
உள்ளங்கை வெண்ணையாய்
என்னைத் தாங்கும் நீயெங்கே?
* இனியும்
உள்ளக் குறுகுறுப்போடு
மனசாட்சிக்கு துரோகமிழைத்து
என்னால் வாழ முடியாது...
* ஆதலால் தான் சொல்கிறேன்
என் அன்புக் கணவா...
* கொந்தளி...
கோபப்படு...
என்னைக் கொடுமைப்படுத்து...
உன்னை விட்டு விலகி
வெகுதூரம் செல்ல வேண்டும்!
— முத்து நாச்சியா, முத்துப்பேட்டை.
நன்றி தினமலர் .
அவளின் மனம் படும்பாடு
அற்புதமான கவிதையாய்..
நன்றிகள்..சுதா..பகிர்ந்தமைக்கு..
![நேர்மை புதைந்த ஆண்மை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நேர்மை புதைந்த ஆண்மை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![நேர்மை புதைந்த ஆண்மை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
Re: நேர்மை புதைந்த ஆண்மை
அருமையான வரிகள்
சரியான சாட்டையடி
அன்புக்கு திரும்ப அன்பையே தரனும் என்பதை உணர்த்தும் அழகிய வரிகள்..
உனக்கு பிடிச்சதை எங்களுக்கும் பகிர்ந்ததற்கு அன்பு நன்றிகள் சுதா...
சரியான சாட்டையடி
அன்புக்கு திரும்ப அன்பையே தரனும் என்பதை உணர்த்தும் அழகிய வரிகள்..
உனக்கு பிடிச்சதை எங்களுக்கும் பகிர்ந்ததற்கு அன்பு நன்றிகள் சுதா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![நேர்மை புதைந்த ஆண்மை 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: நேர்மை புதைந்த ஆண்மை
இதைதான் நானும் நினைச்சேன் மஞ்சு. கணவன் காட்டும் அன்புக்கு ஈடாக தன்னால் அன்பு காமிக்க முடியாமல் பழைய நினைவுகள் அவளை கொடுமைபடுத்துகிறதே என்று ஆதங்கத்தின் வெளிப்பாடாக இந்த கவிதைய நான் ரசித்தேன்.மஞ்சுபாஷிணி wrote:அருமையான வரிகள்
சரியான சாட்டையடி
அன்புக்கு திரும்ப அன்பையே தரனும் என்பதை உணர்த்தும் அழகிய வரிகள்..
...
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நேர்மை புதைந்த ஆண்மை
உதயசுதா wrote:நான் முள்ளாய்
குத்தினாலும்
முகம் சுளிப்பதில்லை நீ...
* என் அழகுக்கு
தகுதியற்றவன் நீயென
மூக்கை உடைக்கிறேன்...
உண்மையென ஆமோதித்து
என் உச்சி முகர்கிறாய்!
* எனக்கொரு கஷ்டமெனில்
உனக்கு வந்ததாய்
உதடு துடிக்கிறாய்...
உனக்கொரு பிரச்னையெனில்
நடிக்கத்தான் முடிகிறது என்னால்!
* நான் ஆசைப்பட்டது நிலவென்றாலும்
அதை வாங்க
அவசரமாய் யோசிக்கிறாய்...
உன் மீது இடியே விழுந்தாலும்
பதறாமல் நிதானிக்கிறேன் நான்!
* உன் பிறந்த நாளே
என் பிறந்த நாளென்கிறாய்...
காதுக்குள் கவிதை சொல்லியே
கலங்கடிக்கிறாய்!
* உன்னைக் கைப்பிடித்த பிறகே
முற்றுபெற்றேனென்கிறாய்...
என்னைத் தொட்ட அன்று தான்
முழுமையடைந்ததாய் முனகுகிறாய்!
* காதல் நாரெடுத்து
காதில் பூவைத்து
என் தேகம் தீண்டி
விட்டுச் சென்ற அவனெங்கே?
* எல்லாம் தெரிந்திருந்தும்
உள்ளங்கை வெண்ணையாய்
என்னைத் தாங்கும் நீயெங்கே?
* இனியும்
உள்ளக் குறுகுறுப்போடு
மனசாட்சிக்கு துரோகமிழைத்து
என்னால் வாழ முடியாது...
* ஆதலால் தான் சொல்கிறேன்
என் அன்புக் கணவா...
* கொந்தளி...
கோபப்படு...
என்னைக் கொடுமைப்படுத்து...
உன்னை விட்டு விலகி
வெகுதூரம் செல்ல வேண்டும்!
— முத்து நாச்சியா, முத்துப்பேட்டை.
நன்றி தினமலர் .
அழகான கவிதைகள் பகிர்ந்தமைக்கு நன்றி
![நேர்மை புதைந்த ஆண்மை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
எத்தனை நாள்
உன்மடி மீது
அழுதிருப்பேன்
எத்தனை முறை
நான் சுருண்ட போதெல்லாம்
என்னை தேற்றியிருப்பாய்
இன்று என்வாழ்வில் காதல் வந்ததால்
உன்னைவிட்டு விலகி ஓடினேனே
அம்மா என்னை மன்னிப்பாயா...
உன் அன்பை மறந்த என்னை மன்னிப்பாயா
உன் மடியில் மீண்டும் ஒருமுறை அழ
வரம்தருவாயா அம்மா
![நேர்மை புதைந்த ஆண்மை 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நேர்மை புதைந்த ஆண்மை
அழகான கவிதைகள் பகிர்ந்தமைக்கு நன்றி
இது போன்று இன்றும் எத்தனையோ பேர் வாழ்ந்துகொண்டிருக்கலாம்
இது போன்று இன்றும் எத்தனையோ பேர் வாழ்ந்துகொண்டிருக்கலாம்
Re: நேர்மை புதைந்த ஆண்மை
அவளோட தண்டனைக்காலம் முடிந்ததென நினைக்கிறேன். இனி எல்லாம் சுகமே! பழைய வாழ்வை மறந்து இனி இவனை ஏற்று மகிழ்வுடன் வாழலாமே? நன்கு யோசிக்க வைத்த கவிதை அக்கா! பாராட்டுக்கள் மற்றும் 5 நட்சத்திரங்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மண்ணில் புதைந்த 170 பேர் கதி என்ன?
» சேற்றில் புதைந்த 1,300 பேர் எங்கே?
» மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்!
» மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம்
» 1500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதலர்களின் எலும்புக்கூடு
» சேற்றில் புதைந்த 1,300 பேர் எங்கே?
» மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்!
» மண்ணில் புதைந்த கப்பலை அகழ்ந்தெடுக்கும் பணி தீவிரம்
» 1500 ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த காதலர்களின் எலும்புக்கூடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|