Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
prajai |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
+32
தாமு
muthu86
கே. பாலா
ஸ்ரீஜா
பாலாஜி
dsudhanandan
ரஞ்சித்
ரேவதி
ஜாஹீதாபானு
உமா
rameshnaga
krishnaamma
Manik
ANTHAPPAARVAI
மோகன்
தேனி சூர்யாபாஸ்கரன்
அன்பு தளபதி
அகீல்
மஞ்சுபாஷிணி
ரபீக்
உதயசுதா
சிவா
Tamilzhan
நியாஸ் அஷ்ரஃப்
யாதுமானவள்
அசோகன்
karunakaran6
nandhtiha
Aathira
kirikasan
அருண்
கலைவேந்தன்
36 posters
Page 5 of 10
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
First topic message reminder :
எனது அன்பான தோழியும் ஈகரையின் அன்பான சமையல் வல்லுனரும் கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரியுமான கிருஷ்ணாம்மா என்னும் திருமதி சுமதி சுந்தருக்கு மிக இன்றியமையாத அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டி பெங்களூர் விரைந்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் மணிபால் மருத்துவமனையில் இன்று அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறி நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த அன்பான தோழி முழுக்குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..
சில வாரங்களில் மீண்டும் ஈகரைக்கு திரும்பி கலகலப்பான பதிவுகளால் ஈகரை சிறப்பிக்க விரைந்து வருவார் என பூரணமாக நம்புகிறேன்..!
அந்த அன்புள்ளத்திற்காக பிரார்த்திப்போம்..!
எனது அன்பான தோழியும் ஈகரையின் அன்பான சமையல் வல்லுனரும் கலகலப்பான பதிவுகளுக்குச் சொந்தக்காரியுமான கிருஷ்ணாம்மா என்னும் திருமதி சுமதி சுந்தருக்கு மிக இன்றியமையாத அறுவைச்சிகிச்சை நடைபெற வேண்டி பெங்களூர் விரைந்துள்ளனர். பெங்களூரில் இருக்கும் மணிபால் மருத்துவமனையில் இன்று அறுவைச்சிகிச்சை வெற்றி கரமாக நிறைவேறி நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
அந்த அன்பான தோழி முழுக்குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்..
சில வாரங்களில் மீண்டும் ஈகரைக்கு திரும்பி கலகலப்பான பதிவுகளால் ஈகரை சிறப்பிக்க விரைந்து வருவார் என பூரணமாக நம்புகிறேன்..!
அந்த அன்புள்ளத்திற்காக பிரார்த்திப்போம்..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
அக்கா நீங்கள் நீங்கள் நல்ல முறையில் குணமடைந்து ஈகரைக்கு வர எல்லாம் வல்ல இறைவனை பிராத்தித்து கொள்கிறேன்!
Guest- Guest
Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
கலை wrote:மஞ்சுபாஷிணி wrote:கலை கிருஷ்ணாம்மா கிட்ட பேசி விவரம் அறிந்து இங்கு தெரியவைத்தமைக்கு அன்பு நன்றிகள் கலை...
நிதானமா ஓய்வு எடுத்துட்டு வந்து ஈகரை கலக்கட்டும் க்ருஷ்ணாம்மா.... நாங்க காத்திருப்போம்......
Guest- Guest
Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
நீங்கள் அனைவரும் என்னை ரொம்ப ரொம்ப மன்னிக்கனும் என்னக்காக இப்படி ஒரு திரி இருப்பதையும் அதில் இவ்வளவு உறவுகள் ஆண்டவனை பிரார்த்திதத்தியும்
நான் பார்க்கவே இல்ல இவ்வளவுநாளும் வந்து போகிறேன்
மறுபடியும் கேட்கிறேன் மன்னியுங்கள் நண்பர்களே, உங்களின் தன்னலமற்ற பிரார்த்தனை தான் நான் அவ்வளவு சீக்கிரம் குணமாக உதவியது.
எனக்கு ஏற்கனவே 2 வருடமாக "உம்பிலிகள் ஹிரண்யா " இருந்தது, வலி வரும் போது அட்மிட் ஆனால் போரும் என் டாக்டர்கள் சொன்னார்கள் ( சௌதி மற்றும் மெட்ராஸ் டாக்டர்கள் ) அன்று பிப்ப்ரவரி 18ம தேதி மதியம் கொஞ்சமாய் வயிறு வலிக்க ஆரம்பித்தது. நானும் 'சூடு ' என் நினைத்து எண்ணை தேயீத்து விட்டு பேசாமல் இருந்தேன். பிறகு நேரம் ஆக ஆக வலி அதிகமானது. உடனே என் கணவரிடம் தொலை பேசி மூலம் சொன்னேன். அவரும் உடன் வந்துவிட்டார்.
இங்கு பரிதாபாதில் 'ஏசியன் ஹாஸ்பிடல் ' என் ஓர் ஹாஸ்பிடல் இருக்கு அது ரொம்ப
நல்ல ஹாஸ்பிடல் என் தெரிந்து கொண்டு அங்கு சென்றோம். அவர்கள் உடனே அட்மிட் செய்து விட்டு எல்லா டெஸ்ட் களும் எடுத்தார்கள். ஒரு டெஸ்ட் காக மறுநாள் காலை வரை காத்திருக்க சொன்னார்கள் ..........
நான் பார்க்கவே இல்ல இவ்வளவுநாளும் வந்து போகிறேன்
மறுபடியும் கேட்கிறேன் மன்னியுங்கள் நண்பர்களே, உங்களின் தன்னலமற்ற பிரார்த்தனை தான் நான் அவ்வளவு சீக்கிரம் குணமாக உதவியது.
எனக்கு ஏற்கனவே 2 வருடமாக "உம்பிலிகள் ஹிரண்யா " இருந்தது, வலி வரும் போது அட்மிட் ஆனால் போரும் என் டாக்டர்கள் சொன்னார்கள் ( சௌதி மற்றும் மெட்ராஸ் டாக்டர்கள் ) அன்று பிப்ப்ரவரி 18ம தேதி மதியம் கொஞ்சமாய் வயிறு வலிக்க ஆரம்பித்தது. நானும் 'சூடு ' என் நினைத்து எண்ணை தேயீத்து விட்டு பேசாமல் இருந்தேன். பிறகு நேரம் ஆக ஆக வலி அதிகமானது. உடனே என் கணவரிடம் தொலை பேசி மூலம் சொன்னேன். அவரும் உடன் வந்துவிட்டார்.
இங்கு பரிதாபாதில் 'ஏசியன் ஹாஸ்பிடல் ' என் ஓர் ஹாஸ்பிடல் இருக்கு அது ரொம்ப
நல்ல ஹாஸ்பிடல் என் தெரிந்து கொண்டு அங்கு சென்றோம். அவர்கள் உடனே அட்மிட் செய்து விட்டு எல்லா டெஸ்ட் களும் எடுத்தார்கள். ஒரு டெஸ்ட் காக மறுநாள் காலை வரை காத்திருக்க சொன்னார்கள் ..........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
மறுநாள் காலை அந்த டெஸ்ட்ம் எடுத்தார்கள் , ஆபரேஷன் இஸ் அ மஸ்ட் என் சொல்லிவிட்டார் டாக்டர். எங்களுக்கு இங்கு யாரும் இல்லாத காரணத்தாலும் மாடி வீடு என்பதாலும் நாங்க பெங்களூர் செல்ல விரும்பினோம். ஒரு 2 மாதம் ஆபரேஷன் தள்ளிப்போடவும் விரும்பினோம். அதற்க்கு டாக்டர் இது ஏற்கனவே லேட் உடனே 1 வாரம் கூட தாமதிக்க வேண்டாம் உடனே செல்லுங்கள் என்றார்.
இங்கு நான் ஆபரேஷன் நல்லா செய்கிறேன் என் எவ்வளஓ சொன்னார் ஆனால் நாங்கள் கனிவாக அவரிடம் சொல்லிவிட்டு பங்களூர் கிளம்பிட்டோம். சனி மதியம் வீட்டுக்கு வந்துவிட்டு மறுநாளே ஃப்ளைட் இல் பங்களூர் போய்விட்டோம். அங்கு ஏற்கனவே விசாரித்த படி "மணிபால் " ஹாஸ்பிடலுக்கு நேரே சென்று விட்டோம். அவர்களும் இரவு 9 மணி வாக்கில் அட்மிட் செய்துவிட்டு மறுநாள் திங்கள் அன்று மதியம் ஆபரேஷன் என் சொல்லிவிட்டார்கள்.
நல்லகாலம் எனக்கு சுகர் , பி பி போன்றவை ஏதும் இல்ல. ஆனால் நான் ரொம்ப குண்டு அதாவது 'ஒபிஸ் ' பேஷெண்ட். அது தான் ப்ராப்ளம் என்றார் டாக்டர். ஏன் என்றால் மயக்க மருந்து தந்ததும் சரியான நேரத்தில் விழிப்பு கொடுக்கத்தாம் என் போன்றவர்களுக்கு. எனக்கு பயமாகிவிட்டது ; என் கணவருக்கும் தான். என் ஒரே மகனும் அப்பதான் (ஒரு வாரம் முந்தித்தான் ) கிளம்பி போனான். உதவிக்கும் ஆள் இல்ல கொஞ்சம் பயந்துட்டோம். கிருஷ்ணா ஜுன ல வந்ததும் ஆபரேஷன் வெச்சுக்கலாம் போய்விடலாம் என் நினைத்தேன்.
பிறகு டாக்டர் இது மேஜர் ஆபரேஷன் தள்ளி போடக்கூடாது என்று சொல்லிவிட்டார் . அப்பதான் நான் இவரிடம் சொன்னேன் - கிருஷ்ணா வுக்கும் மற்ற என் தம்பிகளுக்கும் இவரின் அண்ணன்களுக்கும் மெசேஜ் தர சொன்னேன் ( எல்லோரும் அயல் நாட்டில் இருக்கிறார்கள் ) ஒரு அண்ணனின் மனைவி யும் மகனும் பங்களூரில் இருக்கிறார்கள் ; அவர்கள் தான் 1 நாள் துணைக்கு வந்தார்கள் அப்ப தான் கலைக்கும ஒரு மெசேஜ் கொடுங்கள் என்று சொன்னேன் ( சிவா மெயில் அட்ரஸ் இவருக்கு தெரியாது ; சாரி சிவா உங்களுக்கு சொல்லக்கூடாது என்று இல்ல ; கலையுடன் பல முறை பேசியதால் இவர் உடனே அவருக்கு தெரியப்படுத்தினார் )
இங்கு நான் ஆபரேஷன் நல்லா செய்கிறேன் என் எவ்வளஓ சொன்னார் ஆனால் நாங்கள் கனிவாக அவரிடம் சொல்லிவிட்டு பங்களூர் கிளம்பிட்டோம். சனி மதியம் வீட்டுக்கு வந்துவிட்டு மறுநாளே ஃப்ளைட் இல் பங்களூர் போய்விட்டோம். அங்கு ஏற்கனவே விசாரித்த படி "மணிபால் " ஹாஸ்பிடலுக்கு நேரே சென்று விட்டோம். அவர்களும் இரவு 9 மணி வாக்கில் அட்மிட் செய்துவிட்டு மறுநாள் திங்கள் அன்று மதியம் ஆபரேஷன் என் சொல்லிவிட்டார்கள்.
நல்லகாலம் எனக்கு சுகர் , பி பி போன்றவை ஏதும் இல்ல. ஆனால் நான் ரொம்ப குண்டு அதாவது 'ஒபிஸ் ' பேஷெண்ட். அது தான் ப்ராப்ளம் என்றார் டாக்டர். ஏன் என்றால் மயக்க மருந்து தந்ததும் சரியான நேரத்தில் விழிப்பு கொடுக்கத்தாம் என் போன்றவர்களுக்கு. எனக்கு பயமாகிவிட்டது ; என் கணவருக்கும் தான். என் ஒரே மகனும் அப்பதான் (ஒரு வாரம் முந்தித்தான் ) கிளம்பி போனான். உதவிக்கும் ஆள் இல்ல கொஞ்சம் பயந்துட்டோம். கிருஷ்ணா ஜுன ல வந்ததும் ஆபரேஷன் வெச்சுக்கலாம் போய்விடலாம் என் நினைத்தேன்.
பிறகு டாக்டர் இது மேஜர் ஆபரேஷன் தள்ளி போடக்கூடாது என்று சொல்லிவிட்டார் . அப்பதான் நான் இவரிடம் சொன்னேன் - கிருஷ்ணா வுக்கும் மற்ற என் தம்பிகளுக்கும் இவரின் அண்ணன்களுக்கும் மெசேஜ் தர சொன்னேன் ( எல்லோரும் அயல் நாட்டில் இருக்கிறார்கள் ) ஒரு அண்ணனின் மனைவி யும் மகனும் பங்களூரில் இருக்கிறார்கள் ; அவர்கள் தான் 1 நாள் துணைக்கு வந்தார்கள் அப்ப தான் கலைக்கும ஒரு மெசேஜ் கொடுங்கள் என்று சொன்னேன் ( சிவா மெயில் அட்ரஸ் இவருக்கு தெரியாது ; சாரி சிவா உங்களுக்கு சொல்லக்கூடாது என்று இல்ல ; கலையுடன் பல முறை பேசியதால் இவர் உடனே அவருக்கு தெரியப்படுத்தினார் )
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
மறுநாள் மதியம் 2.30 மணிக்கு ஆபரேஷன். இரவு அந்த மயக்க மருந்து தரும் டாக்டர் வந்து பேசிவிட்டு செல்லும் போது மணி 1 . நான் பார்த்தேன் பிரார்த்தனை தான் சரியான மருந்து. கிருஷ்ணா கல்யாணம் மட்டும் அல்ல அவன் மகனின் கல்யாணமும் பார்த்து விட்டு தான் போகணும் என நினத்து கொண்டு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தேன்.
என் உடலுடன் பேசினேன் ; டாக்டர் தரும் மயக்கமருந்து சரியாக வேலை செய்யனும்; அவர் குறித்த நேரத்தில் நாம் முழிக்கணும் என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டேன்.
பிறகு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தேன். அது 'தன்வந்த்ரி' ஸ்லோகம். மறுநாள் ஆபரேஷன் வரை சொல்லிக்கொண்டே இருந்தேன் . நீங்கள் நம்ப மாட்டீர்கள் நான் சரியாக 4-55க்கு விழித்துவிட்டேன். கண் திறந்ததும் கடிகாரம் பார்த்தேன் , டாக்டர்கள் என் மூக்கி லிறிந்து டியூப் களை எடுப்பதை உணர்ந்தேன் 5 மணிக்கு எனக்கு பூரணமாக நினைவு வந்து விட்டது. தண்ணீர் கேட்டேன் என் கணவரை பார்க்கணும் என் சொன்னேன். பிறகு என்னை ரூம்க்கு கொண்டுவந்து விட்டார்கள் .
மறுநாள் நான் அந்த டாக்டரை பார்த்ததும் நான் எப்ப விழித்தேன் என் கேட்டேன் அவர் சிரித்திக்கொண்டே ; the timing was very perfect என்றார் என் கணவர் ஆபரேஷன் முடிந்ததுமே கேட்டாராம் அப்பவும் டாக்டர் அவ சரியான நேரத்தில் முழிச்சுட்டா, குட் என்று கூறினாராம். தேங்க் காட்
என் உடலுடன் பேசினேன் ; டாக்டர் தரும் மயக்கமருந்து சரியாக வேலை செய்யனும்; அவர் குறித்த நேரத்தில் நாம் முழிக்கணும் என திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டேன்.
பிறகு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தேன். அது 'தன்வந்த்ரி' ஸ்லோகம். மறுநாள் ஆபரேஷன் வரை சொல்லிக்கொண்டே இருந்தேன் . நீங்கள் நம்ப மாட்டீர்கள் நான் சரியாக 4-55க்கு விழித்துவிட்டேன். கண் திறந்ததும் கடிகாரம் பார்த்தேன் , டாக்டர்கள் என் மூக்கி லிறிந்து டியூப் களை எடுப்பதை உணர்ந்தேன் 5 மணிக்கு எனக்கு பூரணமாக நினைவு வந்து விட்டது. தண்ணீர் கேட்டேன் என் கணவரை பார்க்கணும் என் சொன்னேன். பிறகு என்னை ரூம்க்கு கொண்டுவந்து விட்டார்கள் .
மறுநாள் நான் அந்த டாக்டரை பார்த்ததும் நான் எப்ப விழித்தேன் என் கேட்டேன் அவர் சிரித்திக்கொண்டே ; the timing was very perfect என்றார் என் கணவர் ஆபரேஷன் முடிந்ததுமே கேட்டாராம் அப்பவும் டாக்டர் அவ சரியான நேரத்தில் முழிச்சுட்டா, குட் என்று கூறினாராம். தேங்க் காட்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
rameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
உண்மை தான்...நாங்கள் அனைவரும் இருக்கிறோம், எங்கள் ஈகரை நண்பர்களுக்காக இறைவனிடமும் சண்டை போட....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
நீங்கள் சொல்வது 100% உண்மை ரமேஷ் நான் அசடு இவ்வளவு நாள் பார்க்காமல் இருந்து விட்டேன். உங்கள் பிரார்த்தனைகளுக்கு கோடானு கோடி நன்றிrameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கிருஷ்ணாம்மாவுக்காக பிரார்த்திப்போம்..!
உமா wrote:rameshnaga wrote:ஈகரையின் நட்பு ஒன்றே போதும் நலம் பெற்று வாழ..
கூடவே எப்பொழுதும் உண்டு எங்களின் மனமார்ந்த பிரார்த்தனைகளும்.. கிருஷ்ணம்மாவிற்காக..
அன்புடன் ரமேஷ்.
உண்மை தான்...நாங்கள் அனைவரும் இருக்கிறோம், எங்கள் ஈகரை நண்பர்களுக்காக இறைவனிடமும் சண்டை போட....
ரொம்ப ரொம்ப நன்றி உமா யார் சொல்லுவா இப்படி ? பயப்படாதே இது ஆனந்த கண்ணீர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Page 5 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» இளமாறனுக்காக பிரார்த்திப்போம்
» தமிழக மேன்மைக்காக பிரார்த்திப்போம்
» காமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்
» தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
» மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
» தமிழக மேன்மைக்காக பிரார்த்திப்போம்
» காமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்
» தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
» மீனுவுக்காக பிரார்த்திப்போம் அனைவரும் வாருங்கள்
Page 5 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|