புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாருங்கள் அஞ்சலி செலுத்துவோம் ...........
Page 1 of 1 •
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
மும்பையில் மீண்டும் பயங்கரம் 3 இடங்களில் குண்டுவெடிப்பு
பதிவு செய்த நாள் 7/14/2011 1:39:47
மும்பை : மும்பையில்,
நேற்று மீண்டும் 3 இடங்களில் குண்டு வெடித்தது. மத்திய மும்பையில் உள்ள
தாதர் மற்றும் தென் மும்பையில் உள்ள ஒபேரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய
இடங்களில் நேற்றிரவு அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 17 பேர்
பலியானார்கள். குறைந்தது 107 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து மும்பை முழுவதும்
உஷார்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னை,
பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2007 ஜூலை
11ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 200
பேர் வரை பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அந்த
பயங்கர சம்பவத்தின் 5வது ஆண்டு நினைவுநாள் கடந்த 11ம் தேதி மும்பையில்
கடைபிடிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு
நடந்திருக்கிறது.
நேற்றிரவு சரியாக 7 மணியளவில் தென் மும்பை ஜவேரி
பஜாரில் முதல் குண்டு வெடித்தது. இங்கு புகழ்பெற்ற மும்பாதேவி கோயில்
அருகில் காவு கல்லியில் (தெரு) உள்ள ஒரு கடையில் மின்சார மீட்டரில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
குண்டு வெடித்ததும் மின்சார மீட்டருடன் சேர்ந்து கடையும் தீப்பற்றி
எரிந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும்
போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த குண்டு வெடிப்பில் 4 பேர்
பலியானதாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்
குண்டு வெடித்த அடுத்த நிமிடத்தில் தாதரில் ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த
குண்டு வெடித்தது. தாதர் ரயில் நிலையம் அருகில் கபூத்தர்கானாவை
(புறாக்கூண்டு) அடுத்த பெஸ்ட் பஸ் நிறுத்தத்தை ஒட்டி சாலையோரத்தில்
நிறுத்தப்பட்டிருந்த காரில் (பதிவு எண் எம்.எச்&43 ஏ 9384)
வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த
சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் தென் மும்பை சர்னிரோடு ரயில்
நிலையம் அருகில் ஒபேரா ஹவுஸ் பகுதியில் மூன்றாவது குண்டுவெடித்தது. இங்கு
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மும்பையின் வைர வர்த்தகத்தின்
தலைமையிடமாக சமீபகாலம் வரை ஒபேரா ஹவுசில் உள்ள பஞ்ச்ரத்னா கட்டிடம்
விளங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மும்பை வைர மார்க்கெட்
பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சுக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும்
பஞ்ச்ரத்னா கட்டிடத்தில் இப்போதும் பல வைர வர்த்தகர்களின் அலுவலகங்களும்
இதர அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் இந்த பகுதி எப்போதும் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருந்து வந்தது.
குறிப்பாக மாலை நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சிற்றுண்டி
சாப்பிடுவதற்காக இங்குள்ள நடைபாதை கடைகளுக்கு வருவது வழக்கம். அந்த
நேரத்தில் குண்டு வெடித்ததால் இங்கு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக
உள்ளது.
முதல் குண்டு வெடித்த ஜவேரி பஜார் மற்றும் தாதரும் மக்கள்
அதிகம் கூடும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு பற்றிய
தகவல் கிடைத்ததும் போலீசார், தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும்
வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கண்ட மூன்று இடங்களுக்கு விரைந்து சென்று
குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து மீட்பு
பணிகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் ரத்தமும் சதையுமாக
கிடந்தவர்கள் மீட்கப்பட்டு கே.இ.எம்., ஜே.ஜே., சயான், செயின்ட் ஜார்ஜ்
உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று
குண்டு வெடிப்புகளிலும் 17 பேர் வரை பலியானதாகவும் 107 பேர்
காயமடைந்ததாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே,
குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும்
தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேற்றிரவு அவசரமாக டெல்லியில் இருந்து
சிறப்பு விமானத்தில் மும்பை விரைந்தனர். குண்டு வெடிப்பு நடந்த
இடங்களுக்கு மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக், குற்றப்பிரிவு போலீஸ்
இணை கமிஷனர் ராகேஷ் மரியா, தீவிரவாத தடுப்பு படை தலைவர் ராகேஷ் மரியா
ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஜவேரி பஜாரில்
குண்டுவெடித்த இடத்தை பார்வையிட்ட பின்னர் பேட்டியளித்த மும்பை போலீஸ்
கமிஷனர் அரூப் பட்நாயக் கூறுகையில், ‘‘ஜவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர்
ஆகிய 3 இடங்களில் இரவு 7 மணியளவில் குண்டுவெடித்தது. தாதரில் நடந்ததை விட
ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுசில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிக
சக்திவாயந்ததாக இருந்ததால் இந்த இரு இடங்களில் காயமடைந்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
3 இடங்களிலும் சிலர்
இறந்திருக்கிறார்கள். குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் மற்றும்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை இப்போது உறுதியாக கூறமுடியாது. மும்பை
போலீசாருடன் தீவிரவாத தடுப்பு படை, குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் தேசிய
புலனாய்வு ஏஜென்சி ஆகியவை இணைந்து இந்த குண்டு வெடிப்புகள் குறித்து
விசாரணையை துவக்கியுள்ளன. குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் நகரில்
இருந்து தப்பி விடாமல் இருப்பதற்காக மும்பை முழுவதும் சீல் செய்யப்பட்டு
வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளதுÕÕ என்றார்.
இதனிடையே,
மும்பையில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகள் தீவிரவாத தாக்குதல் என்பதை
மத்திய உள்துறை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை
பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நன்றி
தினகரன்
பதிவு செய்த நாள் 7/14/2011 1:39:47
மும்பை : மும்பையில்,
நேற்று மீண்டும் 3 இடங்களில் குண்டு வெடித்தது. மத்திய மும்பையில் உள்ள
தாதர் மற்றும் தென் மும்பையில் உள்ள ஒபேரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய
இடங்களில் நேற்றிரவு அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் 17 பேர்
பலியானார்கள். குறைந்தது 107 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து மும்பை முழுவதும்
உஷார்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பின் எதிரொலியாக சென்னை,
பெங்களூர், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2007 ஜூலை
11ம் தேதி 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில் 200
பேர் வரை பலியானார்கள். 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். அந்த
பயங்கர சம்பவத்தின் 5வது ஆண்டு நினைவுநாள் கடந்த 11ம் தேதி மும்பையில்
கடைபிடிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு 3 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு
நடந்திருக்கிறது.
நேற்றிரவு சரியாக 7 மணியளவில் தென் மும்பை ஜவேரி
பஜாரில் முதல் குண்டு வெடித்தது. இங்கு புகழ்பெற்ற மும்பாதேவி கோயில்
அருகில் காவு கல்லியில் (தெரு) உள்ள ஒரு கடையில் மின்சார மீட்டரில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
குண்டு வெடித்ததும் மின்சார மீட்டருடன் சேர்ந்து கடையும் தீப்பற்றி
எரிந்தது.
இது பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும்
போலீசார் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த குண்டு வெடிப்பில் 4 பேர்
பலியானதாகவும் 29 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்
குண்டு வெடித்த அடுத்த நிமிடத்தில் தாதரில் ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த
குண்டு வெடித்தது. தாதர் ரயில் நிலையம் அருகில் கபூத்தர்கானாவை
(புறாக்கூண்டு) அடுத்த பெஸ்ட் பஸ் நிறுத்தத்தை ஒட்டி சாலையோரத்தில்
நிறுத்தப்பட்டிருந்த காரில் (பதிவு எண் எம்.எச்&43 ஏ 9384)
வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் அந்த இடத்திலேயே பலியானார்கள்.
இந்த சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இந்த
சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் தென் மும்பை சர்னிரோடு ரயில்
நிலையம் அருகில் ஒபேரா ஹவுஸ் பகுதியில் மூன்றாவது குண்டுவெடித்தது. இங்கு
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். மும்பையின் வைர வர்த்தகத்தின்
தலைமையிடமாக சமீபகாலம் வரை ஒபேரா ஹவுசில் உள்ள பஞ்ச்ரத்னா கட்டிடம்
விளங்கி வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மும்பை வைர மார்க்கெட்
பாந்த்ரா&குர்லா காம்ப்ளக்சுக்கு மாற்றப்பட்டது.
ஆனாலும்
பஞ்ச்ரத்னா கட்டிடத்தில் இப்போதும் பல வைர வர்த்தகர்களின் அலுவலகங்களும்
இதர அலுவலகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் இந்த பகுதி எப்போதும் மக்கள் அதிகம் கூடும் இடமாக இருந்து வந்தது.
குறிப்பாக மாலை நேரத்தில் அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் சிற்றுண்டி
சாப்பிடுவதற்காக இங்குள்ள நடைபாதை கடைகளுக்கு வருவது வழக்கம். அந்த
நேரத்தில் குண்டு வெடித்ததால் இங்கு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக
உள்ளது.
முதல் குண்டு வெடித்த ஜவேரி பஜார் மற்றும் தாதரும் மக்கள்
அதிகம் கூடும் பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பு பற்றிய
தகவல் கிடைத்ததும் போலீசார், தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும்
வெடிகுண்டு நிபுணர்கள் மேற்கண்ட மூன்று இடங்களுக்கு விரைந்து சென்று
குண்டு வெடிப்பு நடந்த பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து மீட்பு
பணிகளை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்தில் ரத்தமும் சதையுமாக
கிடந்தவர்கள் மீட்கப்பட்டு கே.இ.எம்., ஜே.ஜே., சயான், செயின்ட் ஜார்ஜ்
உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மூன்று
குண்டு வெடிப்புகளிலும் 17 பேர் வரை பலியானதாகவும் 107 பேர்
காயமடைந்ததாகவும் கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே,
குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும்
தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நேற்றிரவு அவசரமாக டெல்லியில் இருந்து
சிறப்பு விமானத்தில் மும்பை விரைந்தனர். குண்டு வெடிப்பு நடந்த
இடங்களுக்கு மும்பை போலீஸ் கமிஷனர் அரூப் பட்நாயக், குற்றப்பிரிவு போலீஸ்
இணை கமிஷனர் ராகேஷ் மரியா, தீவிரவாத தடுப்பு படை தலைவர் ராகேஷ் மரியா
ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஜவேரி பஜாரில்
குண்டுவெடித்த இடத்தை பார்வையிட்ட பின்னர் பேட்டியளித்த மும்பை போலீஸ்
கமிஷனர் அரூப் பட்நாயக் கூறுகையில், ‘‘ஜவேரி பஜார், ஒபேரா ஹவுஸ், தாதர்
ஆகிய 3 இடங்களில் இரவு 7 மணியளவில் குண்டுவெடித்தது. தாதரில் நடந்ததை விட
ஜவேரி பஜார் மற்றும் ஒபேரா ஹவுசில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிக
சக்திவாயந்ததாக இருந்ததால் இந்த இரு இடங்களில் காயமடைந்தவர்களின்
எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
3 இடங்களிலும் சிலர்
இறந்திருக்கிறார்கள். குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் மற்றும்
காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை இப்போது உறுதியாக கூறமுடியாது. மும்பை
போலீசாருடன் தீவிரவாத தடுப்பு படை, குற்றப்பிரிவு போலீஸ் மற்றும் தேசிய
புலனாய்வு ஏஜென்சி ஆகியவை இணைந்து இந்த குண்டு வெடிப்புகள் குறித்து
விசாரணையை துவக்கியுள்ளன. குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் நகரில்
இருந்து தப்பி விடாமல் இருப்பதற்காக மும்பை முழுவதும் சீல் செய்யப்பட்டு
வாகன சோதனை முடுக்கி விடப்பட்டுள்ளதுÕÕ என்றார்.
இதனிடையே,
மும்பையில் நடந்துள்ள தொடர் குண்டுவெடிப்புகள் தீவிரவாத தாக்குதல் என்பதை
மத்திய உள்துறை உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை
பலப்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
நன்றி
தினகரன்
Similar topics
» இணையத்தில் அகல் அஞ்சலி செலுத்துவோம் - நவம்பர் 27
» 'மே-17 இயக்கத்தின் மெழுகுவர்த்தி அணிவகுப்பு': நாளை மாலை மெரீனாவில் அஞ்சலி செலுத்துவோம்!
» ஜெயா டிவி - அழகான அஞ்சலி - 07-10-2011, ஈகரையின் அஞ்சலி ரசிகர்களுக்காக...
» அன்பு செலுத்துவோம்!...அன்பே அனைத்தும்...
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» 'மே-17 இயக்கத்தின் மெழுகுவர்த்தி அணிவகுப்பு': நாளை மாலை மெரீனாவில் அஞ்சலி செலுத்துவோம்!
» ஜெயா டிவி - அழகான அஞ்சலி - 07-10-2011, ஈகரையின் அஞ்சலி ரசிகர்களுக்காக...
» அன்பு செலுத்துவோம்!...அன்பே அனைத்தும்...
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|