ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

+3
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
மு.வித்யாசன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

Post by மு.வித்யாசன் Sat Feb 26, 2011 6:06 pm

முடியும் என்ற வார்த்தை சொல்லி - இனி
ஒவ்வொரு பொழுதுகளும் விடியட்டும்
எழும் தடைகள் யாவும் - இனி
திரை விலகிடும் என இமை பிரியட்டும்...

காலமிட்ட கைவிலங்குகள்
கர்ஜித்து அவிழட்டும்
ஞாலம் யாவும் நம் பெயர் சொல்லி
காற்று பயணிக்கட்டும்...


அடிமை, மடமை,கொடுமை; யாவுமினி
அடுப்பு நெருப்பாக எரியட்டும்
நிஜ உரிமை, முகம் கொண்டு;
நிலம்தனில் நம் பாதம் தடம் பதிக்கட்டும்...


படுக்கைக்கும், இனப் பெருக்கத்திற்கும்
பிறவி எடுத்த இயந்திர வாழ்க்கை புதையட்டும்
உடுக்கை என ஆண்கள் கையிடுக்கில்
அகப்பட்டு கண்ணீர் வடிக்கும் அவலம் மாறட்டும்...

படிப்புக்கும், படைப்புக்கும்
நம் பெயர் சொல்லி பிறவிகள் எடுக்கட்டும்
துடிக்கும் மீனினமாய் யிருந்த கதைகள் மாறி
விண்மீன் பிடித்து நம் விரல்கள் விளையாடட்டும்...


வெறும் பேச்சில் மட்டுமிருக்கும் நம் சுதந்திரம் - இனி
விடும் ஒவ்வொரு மூச்சு காற்றிலும் கலந்திருக்கட்டும்
ஏடுகளில் மட்டும் படிந்திருக்கும் நம் உணர்வுகள் - இனி
எல்லோர் இதயங்களிலும் அழுத்தி எழுதட்டும்....


இச்சமூகத்தின் முன் அணு அணுவாய் கொல்லப்படுவதும்
நாளுக்கொரு விதமாய் ஆளுக்கொன்றாய் மெல்லப்படுவதும்
உருக்குலைந்து காய்ந்த சருகாய் காலம் கழிப்பதும் - இனி போதும்
புறப்படு பெண்ணே புது யுகம் படைத்திட !!


Last edited by மு.வித்யாசன் on Sun Feb 27, 2011 7:38 pm; edited 1 time in total


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty Re: புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Feb 27, 2011 1:32 pm

காதல் கவிஞன் மாறினான்..புரட்சிக் கவியாய். சிரி

புரட்சிகவிஞனின் வார்த்தைகள்
எழுத்து வடிவில் எழுந்திட சொல்கிறது..
புறப்படச் சொல்கிறது..பெண்ணினத்தை..
புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 678642

எழுச்சி கவிதை..அருமை..நண்பா.... புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 154550 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 154550 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Friendshipcomment54புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty Re: புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

Post by கலைவேந்தன் Sun Feb 27, 2011 1:37 pm

எழுச்சிக்கவிதை மிக மிக அருமை இளவலே..சிறப்புக்கவிஞர் மிகவும் அற்புதக்கவிஞராய் மிளிர்வது கர்வமுற வைக்கிறது..

பிறவியெடுத்த... உடுக்கை என ...விரல்கள்...அணு அணுவாய்...

பாராட்டுக்கள் கவி இளவலே..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty Re: புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

Post by மு.வித்யாசன் Sun Feb 27, 2011 7:42 pm

கலை அண்ணா தவறுகளை சுட்டி காட்டியதற்கு நன்றி. வார்த்தைகளை திருத்தி விட்டேன்.

வாழ்த்துக்கு நன்றி !

சூரியாவிற்கும் எனது நன்றி !!


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty Re: புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

Post by Aathira Sun Feb 27, 2011 8:29 pm

//இச்சமூகத்தின் முன் அணு அணுவாய் கொல்லப்படுவதும்
நாளுக்கொரு விதமாய் ஆளுக்கொன்றாய் மெல்லப்படுவதும்
உருக்குலைந்து காய்ந்த சருகாய் காலம் கழிப்பதும் - இனி போதும்
புறப்படு பெண்ணே புது யுகம் படைத்திட !!//

பெண்ணின எழுச்சிக் கவிஞன் வித்தாயாசன்... அருமையான கவிதையால் எனக்குள்ளும் ஒரு சிறு பொறியை மூட்டி விட்டீர்கள்.. இந்த எழுச்சித் தூண்டலுக்குப் பெண்ணினம் சார்பாக என் அன்பான வாழ்த்துக்களும் நன்றியும்..

வித்யாசன்.. பெண்கள் தினத்திற்கு ஒரு கூட்டத்தில் தலைமை தாங்கபோகிறேன். இந்தக் கவிதையின், மேலே காட்டியுள்ள வரிகளை உங்கள் அனுமதியுடன், உங்கள் பெயருடன் பயன்படுத்திக்கொள்ளட்டுமா?


புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Aபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Aபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Tபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Hபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Iபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Rபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Aபுது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty Re: புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

Post by varsha Mon Feb 28, 2011 6:14 am

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty Re: புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

Post by மு.வித்யாசன் Tue Mar 01, 2011 8:35 pm

Aathira wrote://இச்சமூகத்தின் முன் அணு அணுவாய் கொல்லப்படுவதும்
நாளுக்கொரு விதமாய் ஆளுக்கொன்றாய் மெல்லப்படுவதும்
உருக்குலைந்து காய்ந்த சருகாய் காலம் கழிப்பதும் - இனி போதும்
புறப்படு பெண்ணே புது யுகம் படைத்திட !!//

பெண்ணின எழுச்சிக் கவிஞன் வித்தாயாசன்... அருமையான கவிதையால் எனக்குள்ளும் ஒரு சிறு பொறியை மூட்டி விட்டீர்கள்.. இந்த எழுச்சித் தூண்டலுக்குப் பெண்ணினம் சார்பாக என் அன்பான வாழ்த்துக்களும் நன்றியும்..

வித்யாசன்.. பெண்கள் தினத்திற்கு ஒரு கூட்டத்தில் தலைமை தாங்கபோகிறேன். இந்தக் கவிதையின், மேலே காட்டியுள்ள வரிகளை உங்கள் அனுமதியுடன், உங்கள் பெயருடன் பயன்படுத்திக்கொள்ளட்டுமா?


தாராளமாக எடுத்து கொள்ளுங்கள். தமிழ் வார்த்தை நம் பாட்டன் சொத்து. யாவருக்கும் உரிமையுண்டு காசா பணமா எடுத்துகோங்க. நண்பரே. வாழ்த்துக்கு நன்றி !!


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty Re: புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

Post by மு.வித்யாசன் Tue Mar 01, 2011 8:54 pm

[quote="varsha"]புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 677196குஓட்டே

நன்றி நன்றி.


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty Re: புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

Post by மஞ்சுபாஷிணி Tue Mar 01, 2011 9:08 pm

பெண் சக்தியின் உன்னதத்தை அதன் நம்பிக்கையை அதன் தைரியத்தை மிக அழகிய வரிகளால் கவிதை அமைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty Re: புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

Post by மு.வித்யாசன் Tue Mar 01, 2011 10:27 pm

மஞ்சுபாஷிணி wrote:பெண் சக்தியின் உன்னதத்தை அதன் நம்பிக்கையை அதன் தைரியத்தை மிக அழகிய வரிகளால் கவிதை அமைத்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 678642 புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே Empty Re: புது யுகம் படைத்திட புறப்படு பெண்ணே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum