புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
53 Posts - 42%
heezulia
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
304 Posts - 50%
heezulia
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
21 Posts - 3%
prajai
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
2 Posts - 0%
Barushree
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_m10கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணே நீ கண்ணுறங்காய் (ஈழத்தாயின் தாலாட்டு)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 01, 2011 3:15 pm

ஆராரோ ஆரிவரோ ஆசைமகன் கண்ணுறங்காய்
ஆரமுதே முத்தேயென் அன்பே நீ கண்வளராய்
நீருறும் சின்னவிழி நித்திரைக்கு வாடுதடா
நெஞ்சோடும் சோகமுந்தன் நீள்விழியில் தோன்றுதடா

சீரேறும் சின்னமுதே சித்திரமே வாடுவதேன்
தேரேறிப் போனதந்தை தேடிவர வில்லையென்றோ
ஊரைக்கெடுத்தவர்கள் ஊரைவிட்டு ஓடும்வரை
உத்தமர்கள்போனவரோ ஊர்திரும்ப போவதில்லை

ஆறோடு சென்ற மரம் அலையேறி வந்தில்லை
நீரோடு சென்ற இலை நேரெதிர்த்து வந்ததில்லை
வாரியடித்த புயல் வாழும் பூவை விட்டதில்லை
ஊரில் புகுந்தபகை உயிரைவிட்டுசென்றதில்லை

வேரைப் பறித்தமரம் வீழ்ந்தபின் னெழுவதில்லை
ஊரைப் பகைத்த இனம் ஒன்றும் விடப்போவதில்லை
நீரை இறைத்ததென நெஞ்சை வெட்டி செங்குருதி
கோரக் கொலையும்செய்யக் கொப்புளித்துஓடுதடா

ஆராரோஆரிவரோ ஆரடித்து நீயழுதாய்
பேராழிமுத்தேஎன் பேசும்கிளிபொற்குடமே
தேசமழியுதென்றா தேன்மலரே நீயழுதாய்
திக்குப் பரந்ததமிழ் தேயுதென்றோ நீயழுதாய்

ஊரும் அழிக்கையிலே உற்ற தமிழ்ச் சொந்தமெலாம்
பாரில் பரந்திருந்தும் பாசமில்லை என்ற ழுதாய்
வீராதி வீரனென வித்தகனே நீவளராய்
நீயாளுங் காலம்வரும் நெஞ்சிலுரம் கொண்டுவிடு

ஒன்றாக ஊரைவெட்டி உன்மத்தம் கொண்டுபகை
தென்நாட் டசுரரெல்லாம் தீந்தமிழைக் கொல்லுகிறார்
தேன்நாடு பொற்தமிழம் தென்றல்பிண வாடைகண்டும்
ஊனுருகித் தான்கொதித்து ஓடிவரவில்லையடா

மேல்நாட்டில் தானிருந்து மெட்டியொலிபார்த்தமாமன்
மானாட்டம் பார்த்தபின்பு மண்ணை மறந்த தென்ன
தேனோடும் நாட்டினிலே தெருவோடிப் பிச்சைகொள்ள
வானோடும் கப்பலிலே வந்தெவரும் காக்கவில்லை

கண்ணே கனியமுதே கட்டழகே கண்ணுறங்காய்
மண்ணே தொலையுதென மன்னவனே எண்ணினையோ
நீரோடும் கண்ணிரண்டில் நித்திரையும் விட்டதேனோ
நெஞ்சோடு கொண்டதுயர் நிம்மதியைச் சுட்டதுவோ

நீயழுது என்னபயன் நித்திரையை கொள்ளுகண்ணே
நீயெழுந்து கேட்கும்வரை நேருவது ஏதுமில்லை
ஆரமுதே அன்பேஎன் ஆசை மணிரத்தினமே
தீரமுடன் நீவளர்ந்து தேசம்காக்க வேணுமடா

பாராளும் பாவிகளோ பந்தடிக்க எம்தலையா?
ஊரோடு உள்ளதெல்லாம் கொள்ளியிட்டு கொன்றிடவா?
நேரோடும் வாழ்விலெம்மை நீசமனம் ஏய்த்ததடா
நீவளர்ந்துகேளுகண்ணே நெஞ்சிலிதை வைத்துவிடு

ஊரு முறங்கையிலே உத்தமனே கண்ணுறங்காய்
பேரழிவு காத்திருக்கு பின்னரெழ வேணுமடா
நித்திரையில் நீவளர்ந்து நெஞ்சினுரம்கொண்டிடடா
இத்தரையில் உன்னையெண்ணி ஈழம்காத்து நிற்குதடா

அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Tue Mar 01, 2011 6:50 pm

வீரத்தை குழந்தைக்குத் தாலாட்டாகப் பாடி நெஞ்சை உருக்க எழுதிய கவிதை அருமை.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Mar 01, 2011 10:16 pm

தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் மிக மிக அருமையான தாலாட்டுப்பாடல்... இப்படி எல்லாம் என்னால் எழுத முடியலையேன்னு என்னை ஏங்கவைக்கும் அழகான கவிதை...

பாராட்டுகக்ள் கிரிகாசன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Tue Mar 01, 2011 10:32 pm

நன்றிகள் சகோதரி அமுதவர்ஷிணி! மிக்க நன்றிகள்!

கலையண்ணா!
தங்களிடமிருந்து வாழ்த்துகள் வருவது மிகப்பெரிய மகிழ்வைத் தருகிறது. என்னை ஏற்றிப்புகழும் தங்கள் குணம் இன்னும் மகிழ்வைத்தருகிறது நன்றிகள் மீண்டும்
அன்புடன் கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக