புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
2 Posts - 4%
heezulia
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அம்மா... Poll_c10அம்மா... Poll_m10அம்மா... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:39 am

வளசரவாக்கம் நெடுஞ்சாலையில் கம்பீரமாக தெரிந்த அந்த பங்களா வாயில் அருகே கோசலை தள்ளாடிக் கொண்டே நின்றாள். உள்ளே இருந்து வெளியே வந்த காவலாளி அவளிடம் கேள்வி முகம் காட்டினான். "என்ன விஷயம்?'' என்று கேட்டான்.

அவளோ, "அய்யா என் பேரு கோசலை! பங்களாவில இருக்கிற என் மொவனைப் பார்க்க வந்தேன்ய்யா'' என்றாள்.. அவளின் ஏழ்மைத் தோற்றம் பார்த்த காவலாளி, "தோட்டவேலை பார்க்கிற மருதுவா உன் பிள்ளை?'' கேட்டான்.

"இல்லய்யா! அவன் பேரு மோகனசுந்தரம்... இந்த பங்களாவுல சகல வசதிகளோடும் இருக்கிறதா சொன்னாங்க...அவங்க முதலாளி பொண்ணு பேரு கூட கற்பகம்....''

காவலாளிக்கு இப்போது குழப்பம். கொஞ்ச நாட்களாக முதலாளியின் பொண்ணு கூடவே அட்டை மாதிரி ஒட்டிக் கொண்டு காரில் போகும் ஒருவனை பார்த்திருந்தான். அவன் பெயர் மோகன் என்பதை மட்டும் தெரிந்து வைத்திருந்தான். ஒருவேளை இந்தம்மா அந்த மோகனைத்தான் மோகனசுந்தரம் என்று சொல்கிறாளோ..!

அப்போது கேட்டுக்கு வெளியே வந்து நின்ற காரின் `பாம்...பாம்...' அவன் சிந்தனையை கலைத்தது. அந்த கிராமத்துப் பெண் கோசலையை ஓரமாய் நகரச் சொன்னவன், கேட்டைத்திறந்து `சல்ïட்' வைத்தான்.

இனோவா காரிலிருந்து முதலாளி சந்திரசேகர் கீழே இறங்கினார். அவரைப் பார்த்தும் கோசலை கையெடுத்துக் கும்பிட்டாள். "அய்யா நான் கிராமத்தில் இருந்து வாரேன். என் மொவன் இங்கே இருக்கிறதா ஊர்ல பண்ணையார் மவ சகுந்தலா சொன்னா. அவனை கூப்பிடுங்கய்யா. ஒரு தடவை பார்த்திட்டு போறேன்'' சொல்லி முடித்தவள், சட்டென்று அவர் காலில் விழுந்தாள்.

அதிர்ந்து போன பங்களா முதலாளி, "அட எதுக்கு என் கால்ல விழுறே? என் வீட்டில் நீ சொல்ற மாதிரி யாருமில்லை'' என்று சொன்னார். அப்பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மோகன் அவளைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தான்.

அம்மா இங்கே எதற்கு வந்தாள்? இவள் மகன் நான் என்ற உண்மை தெரிந்தால், காதல் அம்பேல் ஆயிடுமே என்று கணக்குப் போட்டு வண்டியை உள்ளே விடும்போது, ``மோகனசுந்தரம், நீ எப்படிப்பா இருக்கே? உன் அப்பா சாவுக்கு கொள்ளி போட நீ வராததால் உன் மாமன் கொள்ளி போட்டான்'' என்று அழுதாள்.

``ஏய், நீ யார்? நான் உன் மகனும் இல்லை... நீ என் அம்மாவும் இல்லை. என் அம்மா எப்பவோ செத்திட்டாள். பணக்கார இடமாய் பார்த்து பணம் பறிக்க வந்திருக்கிறாயா?'' என்று கேட்டான்.

இதைக்கேட்டதும் அந்தத்தாய் ஆவேசமானாள். அவன் சட்டையைப் பிடித்து, கன்னத்தில் `பளார்' என ஒன்று வைத்தவள், "டேய் பொறம்போக்கு... யாரைப் பார்த்து செத்துட்டாள்ன்னு வாய்கூசாம சொல்றே? பணக்கார இடம் கிடைச்சதும் ஆத்தாளை சாகடிச்சிட்டியா?'' என்று கத்தினாள்.

சந்திரசேகர் அந்தம்மாவை தடுத்தார். `மோகன் நீ உண்மையைச் சொல் நீ இந்தம்மா மகன் இல்லே?'' என்று கேட்டார்.

``சத்தியமாய் இல்லைங்க... இந்தம்மா விலாசம் தவறி வந்திருக்காங்க''

`அப்பா, என்ன நடக்குது இங்கே?? கேட்டபடி வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த கற்பகம் கோசலையை பார்த்ததும் ``அம்மா, நீங்க எப்பம்மா வந்தீங்க? உள்ளே வராமல் ஏன் இங்கேயே நின்னுக்கிட்டிருக்கீங்க?'' என்று கேட்டாள்.

``கற்பகம்... இந்த அம்மாவை உனக்கு தெரியுமா?''

``தெரியும் டாடி... வள்ளிïர் பண்ணையார் பொண்ணு சகுந்தலா என்னை இந்தம்மா வீட்டுக்கு அழைச்சிட்டு போயிருக்கா. நல்ல குணமுள்ள தாய். அவங்க மகனை காணோம்ன்னு சொல்லி என்னை தேடச்சொன்னாங்க.. அவன் புகைப்படம் இல்லேன்னு சொன்னதாலே அவனை தேட முடியலை. நீங்க வாங்கம்மா உள்ளே...''

``மவராசி... நீயே சொல்லும்மா, இவன் என் மவன் தான்... என்னையே தெரியாதுன்னும் நான் செத்துட்டேன்னும் கதை விடறான்...

என் மவனை என்கூட அனுப்பி வையும்மா...''

``பண்ணையார் பொண்ணு சகுந்தலா என்னைப் பார்க்கிறதுக்காக ரெண்டுநாளைக்கு முன்னாடி வந்தா... இப்ப என் கூடத்தான் இருக்கிறாள். அவளை கூப்பிட்டால் உண்மை தெரிஞ்சுடப் போகுது'' என்றவள், சகுந்தலா என்று குரல் கொடுத்தாள்.

அடுத்தகணம் அங்கே சகுந்தலா ஆஜர். விஷயத்தை கிரகித்தவள், மோகனசுந்தரத்தைப் பார்த்து "அடப்பாவி...பெத்த தாயே உனக்கு அந்நியமாயிட்டாளா? தாயோட உள்ளத்தை நோகடிச்சவன்... காதலுக்காக பொய் சொன்ன இவனை இனியும் உங்க பங்களா பக்கம் பார்க்கக் கூடாது''

புயலாய் சீறினாள்.

மோகன் என்ற மோகனசுந்தரம் தலை குனிந்தபடி வெளியேறினான்.

கோசலையை பங்களாவுக்குள் அணைத்தபடி அழைத்துச் செல்ல முற்பட்டாள் கற்பகம்.

- லட்சுமிசிவம்




அம்மா... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 26, 2011 1:28 pm

நல்ல கதை நன்றி தல அம்மா... 678642 அம்மா... 678642




அம்மா... Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Feb 26, 2011 2:33 pm

பகிர்தமைக்கு நன்றி அண்ணா!

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Feb 26, 2011 2:47 pm

கதை நல்லா இருக்கு அம்மா... 154550 அம்மா... 154550 ஏதோ நம்பியார் அசோகன் படம் பார்த்த மாதிரியே பீலீங் வருதே ஏன் தல அம்மா... 755837



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அம்மா... Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக